Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாயையான மண்ணில் பிறந்து மதி மயங்கும் உலகில் வீழ்ந்து

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. ஸ்தோத்தரிப்பேன், ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேனே

2. உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரப் பலியை
இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகிறேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

3. பாவக்கறை நீங்க என்னை முற்றிலுமாக
உம் சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்த்ததினாலே – ஸ்தோத்தரிப்பேன்

4. என்னுடைய நோய்களை உம் காயங்களாலே
என்றைக்குமாய்த் தீர்த்ததினால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

5. ஆகாயத்துப் பட்சிகளைப் போஷிக்கும் – தேவன்
தினமும் என்னைப் போஷிப்பதால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

6. நாளைத்தினம் ஊன் உடைக்காய் என் சிந்தைகளை
கவலையற்றதாக்கினதால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

7. சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தோனைச்
சீக்கிரமாய்க் காண்பதினால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பைரவா பைரவா - கால பைரவர் | இசைத்தொகுப்பு : ஸ்ரீ அஷ்ட பைரவர் | குரலிசை : S P பாலசுப்ரமணியம் | கவியாக்கம் : S P தேவராஜன் | இசை : வீரமணி கண்ணன் | தமிழ் பக்தி பாடல் | அமுதம் மியூசிக்

பாடல் வரிகள் :

ஸ்வானத்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி
தந்நோ பைரவ ப்ரசோதயாத்

ரக்த ஜுவால ஜடாதரம் சசிதரம் ரக்தாங்க தேஜோமயம்
தத்கா சூலகபால பாச கதரம் ரக்ஷா கரம் பைரவம்
நிர்வாணம் ஸுநவாகனம் திரிநயனஞ்சானந்த கோலாகலம்
வந்தே பூத பிசாச நாதவடுகம் ஷேத்ரஷ்ய பாலம்சிவம்

பைரவா வைரவா ஸ்ரீ மஹா கால பைரவா
ஓடி வா நாடி வா உலகம் யாவையும் காக்க வா
நால்வேதம் நாயின் ரூபம் வான் மேகம் சிவந்து போகும்
காடு வனங்கள் இருண்டதாம் கரியமேகம் திரண்டதாம்
மூவரில் முதல்வனே காலகாலனே வைரவா போற்றி
தேவ தேவனே சம்ஹாரநாதனே சங்கரா போற்றி

இரண்யாட்சன் மைந்தன் அந்தகன் மூச்சை அடக்கியவா
செய்த தவத்தால் கர்வம் கொண்டான் ஆணவம் நீக்கியவா
அனுதினமும் உனதிரு திருவடி வழிபடுவேன்
நலமுடன் வளம் அருள் அரண் அருளே
அவனியில் வடிதனை தொழுதிடுவேன் வரமுடன் சுகம் தரும்
உம்மை என்னும் எண்ணம் தந்திடு ஓடி எந்தன் முன்னே வந்திடு

அந்தகாசுரன் ஏவி விடுகின்ற ஆயுதம்தனை பொடியாக்கி
அவனின் தலையை அறுத்து எறிந்தாய் சூலமதை செலுத்தி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிஸ்மில்லா என்று ஆரம்பம் செய்யுங்கள்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதம் நிகழ்த்தும் ஈப்போ அரசமர பிள்ளையாரே

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன ...... தனதான


குமர குருபர குணதர நிசிசர
     திமிர தினகர சரவண பவகிரி
     குமரி சுதபகி ரதிசுத சுரபதி ...... குலமானுங்

குறவர் சிறுமியு மருவிய திரள்புய
     முருக சரணென வுருகுதல் சிறிதுமில்
     கொடிய வினையனை யவலனை யசடனை ...... யதிமோகக்

கமரில் விழவிடு மழகுடை யரிவையர்
     களவி னொடுபொரு ளளவள வருளிய
     கலவி யளறிடை துவளுறும் வெளிறனை ...... யினிதாளக்

கருணை யடியரொ டருணையி லொருவிசை
     சுருதி புடைதர வருமிரு பரிபுர
     கமல மலரடி கனவிலு நனவிலு ...... மறவேனே

தமர மிகுதிரை யெறிவளை கடல்குடல்
     மறுகி யலைபட விடநதி யுமிழ்வன
     சமுக முககண பணபணி பதிநெடு ...... வடமாகச்

சகல வுலகமு நிலைபெற நிறுவிய
     கனக கிரிதிரி தரவெகு கரமலர்
     தளர வினியதொ ரமுதினை யொருதனி ...... கடையாநின்

றமரர் பசிகெட வுதவிய க்ருபைமுகில்
     அகில புவனமு மளவிடு குறியவன்
     அளவு நெடியவ னளவிட அரியவன் ...... மருகோனே

அரவு புனைதரு புநிதரும் வழிபட
     மழலை மொழிகொடு தெளிதர வொளிதிகழ்
     அறிவை யறிவது பொருளென அருளிய ...... பெருமாளே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம்
     இட்டபொறி தப்பிப் பிணங்கொண் டதின்சிலர்கள்
     கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள் .....முறையோடே

வெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென
     மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி
     விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற ...... வுணர்வேனோ

பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்துகடல்
     முற்றுமலை வற்றிக் குழம்புங் குழம்பமுனை
     பட்டஅயில் தொட்டுத் திடங்கொண் டெதிர்ந்தவுணர் ......முடிசாயத்

தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு
     நிர்த்தமிட ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணி
சற்சமய வித்தைப் பலன்கண் டுசெந்திலுறை ......பெருமாளே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏது புத்திஐ யாஎ னக்கினி
     யாரை நத்திடு வேன வத்தினி
          லேயி றத்தல்கொ லோஎ னக்குனி ...... தந்தைதாயென்

றேயி ருக்கவு நானு மிப்படி
     யேத வித்திட வோச கத்தவ
          ரேச லிற்பட வோந கைத்தவர் ...... கண்கள்காணப்

பாதம் வைத்திடை யாதே ரித்தெனை
     தாளில் வைக்கநி யேம றுத்திடில்
          பார்ந கைக்குமை யாத கப்பன்முன் ...... மைந்தனோடிப்

பால்மொ ழிக்குர லோல மிட்டிடில்
     யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ
          பார்வி டுப்பர்க ளோஎ னக்கிது ...... சிந்தியாதோ

ஓத முற்றெழு பால்கொ தித்தது
     போல எட்டிகை நீசமுட்டரை
          யோட வெட்டிய பாநு சத்திகை ...... யெங்கள்கோவே

ஓத மொய்ச்சடை யாட வுற்றமர்
     மான்ம ழுக்கர மாட பொற்கழ
          லோசை பெற்றிட வேந டித்தவர் ...... தந்தவாழ்வே

மாதி னைப்புன மீதி ருக்குமை
     வாள்வி ழிக்குற மாதி னைத்திரு
          மார்ப ணைத்தம யூர அற்புத ...... கந்தவேளே

மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ
     லார்வி யப்புற நீடு மெய்த்தவர்
          வாழ்தி ருத்தணி மாம லைப்பதி ...... தம்பிரானே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோயில் திரு அகவல் - 2

காதள வோடிய கலகப் பாதகக்
கண்ணியர் மருங்கில் புண்ணுடன் ஆடும்
காதலும் கருத்தும் அல்லால்நின் இருதாள்
பங்கயம் சூடப் பாக்கியம் செய்யாச்
சங்கடம் கூர்ந்த தமியேன் பாங்கிருந்து

அங்கோடு இங்கோடு அலமருங் கள்வர்
ஐவர் கலகமிட்டு அலைக்குங் கானகம்
சலமலப் பேழை; இருவினைப் பெட்டகம்;
வாதபித்தம் கோழை குடிபுகுஞ் சீறூர்;
ஊத்தைப் புன்தோல் உதிரக் கட்டளை;

நாற்றப் பாண்டம்; நான் முழத்து ஒன்பது
பீற்றல் துண்டம்; பேய்ச்சுரைத் தோட்டம்
அடலைப் பெரிய சுடலைத் திடருள்;
ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்;
ஓயா நோய்க்கிடம்; ஓடும் மரக்கலம்

மாயா விகாரம்; மரணப் பஞ்சரம்;
சோற்றுத் துருத்தி; தூற்றும் பத்தம்;
காற்றில் பறக்கும் கானப் பட்டம்;
விதிவழித் தருமன் வெட்டுங் கட்டை;
சதுர்முகப் பாணன் தைக்குஞ் சட்டை;

ஈமக் கனலில் இடுசில விருந்து;
காமக் கனலில் கருகும் சருகு;
கிருமி கிண்டுங் கிழங்கஞ் சருமி,
பவக்கொழுந்து ஏறுங் கவைக் கொழு கொம்பு;
மணமாய் நடக்கும் வடிவின் முடிவில்

பிணமாய்க் கிடக்கும் பிண்டம்; பிணமேல்
ஊரில் கிடக்க வொட்டா உபாதி;
கால் எதிர் குவித்தபூளை; காலைக்
கதிர் எதிர்ப்பட்ட கடும்பனிக் கூட்டம்;
அந்தரத்து இயங்கும் இந்திர சாபம்;

அதிரும் மேகத்து உருவின் அருநிழல்;
நீரில் குமிழி; நீர்மேல் எழுத்து;
கண்துயில் கனவில் கண்ட காட்சி;
அதனினும் அமையும் பிரானே! அமையும்;
இமைய வல்லி வாழிஎன் றேத்த

ஆனந்தத் தாண்டவம் காட்டி
ஆண்டுகொண்டருள்கை நின் அருளினுக்கு அழகே!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யா ரசூலே யா ஹபீபே
ரஹ்மதுல் லில் ஆலமீன்
யா முசம்மில் யா முதஸ்ஸிர்
கருணையாளர் முஹம்மதே
தாஹா நபியே அல்-அமீனே
ஹாஷிம் குலத்தின் செல்வமே
விண்ணுலகம் சென்ற அற்புத நபியே
மர்ஹபா யா முஸ்தஃபா
யா ரசூலே..

பாரசீகமும் ரோமும் ஆண்ட
காலத்தில் நீர் பிறந்தது
ஆட்டை மேய்த்த முஹம்மதே நீர்
உலகை ஆண்டதும் நடந்தது
ஹபஷா மன்னரின் மாளிகை
எங்கும் தூய இஸ்லாம் நுழைந்தது
கிஸ்ரா நகரமும் மத்யன் மாளிகையும்
உங்கள் முன்னே பணிந்தது 
ஏழைகளுடனே சுவனம் செல்லும்
முஹம்மதே நீர் வாழ்கவே
யா ரசூலே..

உங்கள் கொள்கையை ஏற்ற நாங்கள்
மறுமையில் உம்மை காணுவோம்
வாழ்வின் இறுதி நிமிடம் வரையில்
உங்கள் வழியை பேணுவோம்
உங்கள் உபதேசங்கள் யாவும்
உணர்ந்து வாழ்வோம் யா நபி
அண்டை வீட்டார் மீதும்
கரிசனம் காட்டுவோமே யா நபி
வாழ்க உங்கள் நாமம் என்றும்
யா இமாமே அம்பியா
யா ரசூலே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தரிசனம் தரவேண்டும் ஏசைய - என்மேல்
கரிசனம் உள்ளவர் நீரே ஐயா !
பாவ உலகில் என் வாழ்வோ கொஞ்சம்
தேவ துணையின்றி துன்பம்தான் மிஞ்சும்

ஊரோடும் உறவோடும் வளமோடு வாழ்ந்தாலும்
காலம் காலமாக எனைக்காக்கும் திருக்குமரா!

நாளும் பொழுதும் உம் நினைவோடு நான்
வாழும் நல் வாழ்வு தரவேண்டுமே
காணும் உயிர் யாவும் தேவன் அருளாலே 
தேனின் சுவையோடு...... கீதம் பாடிடுமே
ராக தாள பாவ கால  லயமுடனே

வானும் விண்மீனும் உலகோடுதான்
யாவும் உன் சாயல் தெளிவாகுதே
பாரில் எமக்காக தேவ சுதனாக
நாதர் கனிவோடு தாமே நாடிநீரே 
பாவ நாச தேவ பாலன் தயவுடனே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
இடுக்கினை அறுத்திடும் எனவோதும்

இசைத்தமிழ் நடத்தமிழ் எனத்துறை விருப்புடன்
இலக்கண இலக்கிய கவிநாலும்

தரிப்பவர் உரைப்பவர் நினைப்பவர் மிகஜக
தலத்தினில் நவிற்றுதல் அறியாதே

தனத்தினில் முகத்தினில் மனத்தினில் உருக்கிடு
சமர்த்திகள் மயக்கினில் விழலாமோ

கருப்புவில் வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல்
களிப்புடன் ஒளித்தெய்த மதிவேளை

கருத்தினில் நினைத்தவர் எருப்பெழ நுதற்படு
கனற்கணில் எரித்தவர் கயிலாய

பொருப்பினில் இருப்பவர் பருப்பத உமைக்கொரு
புறத்தினை அளித்தவர் தருசேயே

புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி
பொருப்பினில் விருப்புறு பெருமாளே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வந்து... நாளை போகும் நிலையிலே || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | பள்ளபட்டி கச்சேரி...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீர் மாட்டும் போதும் என் வாழ்வர்த்தமாகும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனித்த மான வூனாளு மிருப்ப தாக வேநாசி
அடைத்து வாயு வோடாத வகைசாதி

தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச
அசட்டு யோகி யாகாமல் மலமாயை

செனித்த காரி யோபாதி யொழித்து ஞான ஆசார
சிரத்தை யாகி யான்வேறெ னுடல்வேறு

ஜெகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சி யாம நோதீத
சிவச்சொ ரூபமாயோகி யெனஆள்வாய்

தொனித்த நாத வேயூது சகஸ்ர நாம கோபால
சுதற்கு நேச மாறாத மருகோனே

சுவர்க்க லோக மீகாம சமஸ்த லோக பூபால
தொடுத்த நீப வேல்வீர வயலுரா

மனித்த ராதி சோணாடு தழைக்க மேவு காவேரி
மகப்ர வாக பானீய மலைமோதும்

மணத்த சோலை சூழ்காவை அனைத்து லோக
மாள்வாரு மதித்த சாமி யேதேவர் பெருமாளே

மணத்த சோலை சூழ்காவை அனைத்து லோக
மாள்வாரு மதித்த சாமி யேதேவர் பெருமாளே . . . பெருமாளே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீத விநோத மெச்சு குரலாலே
கீறு மையார் முடித்த குழலாலே

நீதி யிலாத ழித்தும் உழலாதே
நீமயி லேறி யுற்று வரவேணும்

சூதமர் சூர ருட்க பொருசூரா
சோண கிரீயி லுற்ற குமரேசா

ஆதியர் காதொ ருச்சொ லருள்வோனே
ஆனை முகார்க னிஷ்ட்ட பெருமாளே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒறுமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் உறவு வேண்டும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவனாம் எந்தன் இயேசுவே
ஜீவனீந்து நீர் காப்பாயே
கலங்கும் ஆத்மாவில் தென்றல் வீசவே
நிழலைப் போல் எந்தன் கூட நீர்
வருவதடியேனின் புண்ணியமே
ஜீவனாம் எந்தன் இயேசுவே
ஜீவனீந்து நீர் காப்பாயே

1. (திருமுகத்தை நான் நோக்கி நிற்கவே
இருதயத்திற்குள் ஆனந்தம்) - 2
(திருவிலாவிலே குருதி சொரிந்து நீர்
துயரமென்னும் இருள் நீக்கிடும்) - 2
எந்தன் மனசுக்குள் நாதனாய் வாழும்.
ஜீவனாம் எந்தன் இயேசுவே
ஜீவனீந்து நீர் காப்பாயே.

2. (இயேசுநாயகா சத்யரூபனே
சுகம் கொடுப்பவனே சிநேகிதா) - 2
(கடலலைகளில் அலையும் என் தோணி
கரையிலேற்றணுமே தெய்வமே) - 2
நான் இன்று கேட்கின்றேன் ஆசையோடு நாதா
ஜீவனாம் எந்தன் இயேசுவே
ஜீவனீந்து நீர் காப்பாயே
கலங்கும் ஆத்மாவில் தென்றல் வீசவே
நிழலைப் போல் எந்தன் கூட நீர்
வருவதடியேனின் புண்ணியமே
ஜீவனாம் எந்தன் இயேசுவே
ஜீவனீந்து நீர் காப்பாயே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் சரவணபவாய . . . ஓம் சரவணபவாய . . . 

ஓம் சரவண ஓம் சரவண ஓம் சரவண ஓம்

ஆதி பழனியே சென்னிமலை

ஒரு ஆண்டியின் தவக்கோலம் கொண்ட நிலை

பன்னிரு கையிருக்க ஏன் கவலை

கந்தன் வேலிருக்க நமக்கு பயமும் இல்லை

முருகா முருகா முருகா முருகா

அருள்பொழியும் தண்டபாணிமுகம்

கந்த சஷ்டி கவசமங்கே தினமொலிக்கும்

துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்,

நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,

நிஷ்டையுங் கைகூடும், நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை

சித்தனாய் பாலனாய் சிரிக்கும் முகம்

அந்த சிரகிரி வேலவன் வாழுமிடம்

ஓம் சரவணபவாய . . . 

பழத்திற்கு வலம்வந்த வேலாயுதம்

தன் பக்தரைக் காத்திடும் தண்டாயுதம்

ஞான பழத்திற்கு வலம்வந்த வேலாயுதம்

அருமருந்தாகும் பஞ்சாமிர்தம்

திருநீறும் சந்தனமும் கமகமக்கும்

காவடிகள் ஆடிவரும் மலையினிலே

திருவடியில் பக்தர்கள் அலைபோலே

ஆடிவரும் அழகு முகம் தேரினிலே

பாடிப் பணிந்தோமே உத்திரத்திலே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்களில் மலர்ந்த முகமன்றோ

அந்த கந்தனே அருளின் சுடரன்றோ

தந்தைக்கு குருவான ஸ்வாமியன்றோ

என் சிந்தனை முழுவதும் நீயன்றோ

சரவணபவகுக சண்முகனே
சராச்சர மந்த்ர குருபரனே

முருகா... முருகா... முருகா... முருகா...

அன்னையிட்ட நாமம் முருகனல்லவா

சங்கத் தமிழுக்கு நீயே சொந்தமல்லவா

கந்தசஷ்டி கவசம் உனக்கல்லவா

அதை தமிழில் தந்தவன் ராயனல்லவா

தீந்தமிழில் தந்தவன் தேவராயனல்லவா

ஞானப்பழம் கேட்டது இருபிள்ளை

அந்த ஞானத்தால் வென்றது முதல்பிள்ளை

மலைமேல் நின்றது மறுபிள்ளை

அந்த பிள்ளைக்கு சாட்சியோ சென்னிமலை

சரவணப்பொய்கையில் வளர்ந்தவனே
சஞ்சலம் போக்கிட வந்தவனே

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.