Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆல்ப்ஸ் மலை அடிவாரம் அழகான தமிழ் வேலன் அருளாட்ச்சி செய்கின்றான் தரிசனமே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைரவர் பாடல்

இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனின் இசையமைப்பில் வேதகுள மைலியா வைரவர் பாமாலை இசை தொகுப்பில் இருந்து வைரவர் புகழ் பாடும் பாடல் 
பாடல் இசை -இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் 
பாடல் குரல்வடிவம் -M.செல்வகுமார் 
பாடல் வரிகள் -MVK குமணா 
தயாரிப்பு -சிவநேசன் கரன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பம்பை உடுக்கை மேலம் கேட்டு பவனி வருகிறாள்...

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரணா கதிஅருள் தரும் ஜெயமே... ஷாஹுல் ஹமீத் ஒலி நாயகமே || நெல்லை S.M.அபுல் பரக்காத்

மாஷா அல்லாஹ்🙏

 

 

உயிரிருக்கும் வரை... உம்மை மறவேனே... || E.M.நாகூர் ஹனிபா | நாகூர் கச்சேரி | ISLAMIC SONGS..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைமான் நீரோடையை ஆர்வமாய் நாடுதல் போல் 
இறைவா என் நெஞ்சம் மறவாது உன்னை - 2 
ஏங்கியே நாடி வருகின்றது

1. உயிருள்ள இறைவனில் தாகம் கொண்டலைந்தது - 2 
இறைவா உன்னை என்று நான் காண்பேன் - 2 
கண்ணீரே எந்தன் உணவானது

2. மக்களின் கூட்டத்தோடு விழாவில் கலந்தேனே - 2 
அக்களிப்போடு இவற்றை நான் நினைக்க - 2 
என் உள்ளம் பாகாய் வடிகின்றது  
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆணி கொண்ட உன் காயங்களை 
 அன்புடன் முத்தி செய்கின்றேன் - 2 
 பாவத்தால் உம்மைக் கொன்றேனே - 2 
 ஆயனே என்னை மன்னியும் - 2
 1. வலது கரத்தின் காயமே - 2 
 அழகு நிறைந்த இரத்தினமே 
 அன்புடன் முத்தி செய்கின்றேன்
 2. இடது கரத்தின் காயமே - 2 
 கடவுளின் திரு அன்புருவே அன்புடன்...
 3. வலது பாதக் காயமே - 2 
 பலன் மிகத் தரும் நற்கனியே அன்புடன்...
 4. இடது பாதக் காயமே - 2 
 திடம் மிகத் தரும் தேனமுதே அன்புடன்...
 5. திருவிலாவின் காயமே - 2 
 அருள் சொரிந்திடும் ஆலயமே அன்புடன்...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா அந்த குளக்கரையில் 

 

திருநிலை நாயகியே போற்றி 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாஹே மீரா... சஞ்சலம் தீர்க்கும் எங்கள் || இசைமுரசு E.M. நாகூர் ஹனிபா | நாகூர் தர்ஹா இசை நிகழ்ச்சி...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திக்குத்திகந்தமும் கொண்டாடியே வந்து | D.S.S. KENNEDY | ISLAMIC SONGS

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைமான்கள் நீரோடை தேடும் எந்தன் இதயம் இறைவனை நாடும் 
உள்ளத்தாகம் உந்தன் மீது 
கொண்டபோது எனக்கு வேறென்ன வேண்டும் - மான்கள்...

1. காலம் தோன்றாப் பொழுதினிலே கருணையில் என்னை நீ நினைத்தாய் - 2 
உயிரைத் தந்திடும் கருவினிலே 
அருளினைப் பொழிந்து அரவணைத்தாய் - 2 
குயவன் கையாலே மண்பாண்டம் முடைந்திடும் 
கதையின் நாயகன் நான் இன்று

2. பாறை அரணாய் இருப்பவரே நொறுங்கிய இதயம் நான் சுமந்தேன் - 2 
காலை மாலை அறியாமல் கண்ணீர் வடித்திடும் நிலையானேன் - 2 
சிதறிய மணிகளை கோர்த்து எடுத்தால் 
அழகிய மணிமாலை நானாவேன்  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வைஅளிக்கும்  வல்லவா
தாழ்ந்த என் உள்ளமே. 
வாழ்வின் ஒளியை ஏற்றவே 
எழுந்து வருமே,


ஏனோ இந்த பாசமே 
ஏழை என்னிடமே,
எண்ணில்லாத பாவமே 
புரிந்த பாவி மேல்,

உலகம் யாவும் வெறுமையே ,
உன்னை  நான் பெறும் போது ,
உறவு என்று இல்லையே 
உன் உறவு வந்ததால்.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை இந்த பாடலை கேளுங்கள் . உங்கள் மனம் அமைதி பெறும். விழிகளையும்..இதயத்தையும் ஈரமாகி நம்முல் இருக்கும் சினத்னத நீக்கி மனம் சாந்தி பெறும்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணை கடலாம் காதர் ஒலியின் காரண சரிதம் கேளுங்கள்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் பலகூறி நாம் பாடுவோம் 
நாளும் நமைக் காக்கும் இறை இயேசுவை (2) 
அல்லும் பகலிலும் செல்லும் இடமெங்கும் (2)
அன்னையாய் தந்தையாய் 
அருகில் இருந்து அணைக்கும் தேவனை

1. கோடி துன்பம் வந்த போதும் 
கொடிய நோயில் வீழ்ந்த போதும் 
தேடி வந்து நம்மைக் காத்திட்டார் (2) 
வாடிய மலரைப் போல் வதங்கி வீழ்ந்தாலும் 
அன்னையாய் தந்தையாய் 
அருகில் இருந்து அணைக்கும் தேவனை

2. உலகம் நம்மை வெறுத்த போதும் 
கலகம் நம்மை சூழ்ந்த போதும் 
விலகவில்லை அன்பர் இயேசுவே (2) 
நிலைகள் குலைந்ததும் அலையாய் எழுகின்றார் 
அன்னையாய் தந்தையாய் 
அருகில் இருந்து அணைக்கும் தேவனை
 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்மாலை நேரம் பூந்தென்றல் காற்றில்
என் ஜீவராகம் கரைந்தோடுதே
என் இயேசு உன்னில் உறவாடும் நேரம்
என் துன்ப மேகம் கலைந்தோடுதே
உன் வாழ்வு ஒன்றே என் தேடலாகும்
உன் அன்பு ஒன்றே என் பாடலாகும்

1. நீயில்லாத நாளெல்லாம் நிலவில்லாத வானம்தான்
உன் நினைவில்லாத வாழ்வெல்லாம் மழையில்லாத மேகம்தான்
காலம் தோறும் கண்ணின் மணிபோல் காக்கும் தெய்வமே
சுமைசுமந்து சோர்ந்த வாழ்வை தேற்றும் இறைவனே
என் இயேசுவே உன் அபயம் நீ தரவேண்டுமே
என் தெய்வமே அருகில் நீ வரவேண்டுமே
காற்றில் ஆடும் தீபம் என்னை சிறகில் மூடுமே

2. ஒரு கணம் என் அருகினில் நீ அமரும்போது ஒருயுகம்
உனை தினம் நான் புகழ்கையில் எனக்குள் தோன்றும் புதுயுகம் (2)
முள்ளில் பூக்கும் ரோஜா என்னைப் அள்ளிப் பறிப்பதேன்
சொல்ல முடியா அன்பில் என்னைச் சூடி மகிழ்ந்ததேன்
என் இயேசுவே என் அன்புக்கு வானம் எல்லை
என் தெய்வமே உன் அன்புக்கு எல்லை இல்லை
அன்பின் இதழில் இன்ப இதயம் உன் அன்பைப் பாடுதே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணே என் கண்மணியே கண்ணனே கண் வளராய் 
மண்ணுலகில் என் வாழ்வு வளம்பெற வந்துதித்தாய் 

குயிலிசை குழலோசை உன் கொஞ்சுமொழிக்கு இணையாமோ 
கொண்ட மனசஞ்சலங்கள் பஞ்சாய் பறந்திடுமோ 

தேயாத என் நிதியே திகட்டா தெள்ளமுதே 
வாடாத மென் மலரே மனத்துள் இனிக்கும் தனித்தேனே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் காதல் உணர்வோடு நபியை... பேரருளாக தந்தானே புவியில் ||நெல்லை S.M.அபுல் பரக்காத்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு... ஸலாம் சொல்லு || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | ISLAMIC SONG

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.