Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏  யாழ் கள உறவுகளுக்கு நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளிர் கால காற்றே கொஞ்சம் மெதுவாக 

சின்ன சின்ன பூவே சிங்கார பூவே

 

 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் அப்பனே என்னையனே

கந்தனும் வருவான்

 

பிட்டுக்கு மண் சுமந்த பெருமான்

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன் 🙏

ஆது மகன் ஸத்தாது... குலவலிமை பெருவாழ்வு

 

உலகம் இறைவனின் சந்தை மடம்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மார்கழி மலரே ஆராரோ    மரியின் மகனே ஆரிரரோ – (2)
 இசையின் ஏழு சுவரமும் நீ  இதயம் வாழும் இறைவன் நீ – (2)

 இயேசு பிறந்தார் உள்ளம் உறைந்தார் விண்ணில் மகிமை மலர்ந்ததே
 இயேசு பிறந்தார் நெஞ்சம் நிறைந்தார் மண்ணில் அமைதி நிறைந்ததே
 
 மார்கழி மலரே ஆராரோ    மரியின் மகனே ஆரிரரோ – (2)

இடயர்க்கு காட்சிதந்தாய் ஞானிகள் வணங்க நின்றாய் – (2)
குடியினில் தவழ்ந்து வந்தாய் குவலயம் விளங்கச் செய்தாய் – (2)
இயேசு பிறந்தார் உள்ளம் உறைந்தார் விண்ணில் மகிமை மலர்ந்ததே
இயேசு பிறந்தார் நெஞ்சம் நிறைந்தார் மண்ணில் அமைதி நிறைந்ததே

ஏழ்மையில் பிறந்து வந்தாய் எளிமையை உடுத்தி நின்றாய் – (2)
மனதிலே அமைதி தந்தாய் மனிதனாய் வாழச் செய்தாய் – (2)
வடிவாய் வரமாய் பிறந்த மகனே வசந்தம் வழங்கும் செல்ல மகனே
இயேசு பிறந்தார் உள்ளம் உறைந்தார் விண்ணில் மகிமை மலர்ந்ததே
இயேசு பிறந்தார் நெஞ்சம் நிறைந்தார் மண்ணில் அமைதி நிறைந்ததே

மார்கழி மலரே ஆராரோ    மரியின் மகனே ஆரிரரோ – (2)
இசையின் ஏழு சுவரமும் நீ  இதயம் வாழும் இறைவன் நீ – (2)

இயேசு பிறந்தார் உள்ளம் உறைந்தார் விண்ணில் மகிமை மலர்ந்ததே
இயேசு பிறந்தார் நெஞ்சம் நிறைந்தார் மண்ணில் அமைதி நிறைந்ததே

மார்கழி மலரே ஆராரோ    மரியின் மகனே ஆரிரரோ – (2)

 

 

இடையர்கள் தந்த காணிக்கை போல - Idaiyarkal thantha

இடையர்கள் தந்த காணிக்கை போல
இருப்பதை நானும் எடுத்து வந்தேன்
கொடைகளில் எல்லாம் சிறந்த என் இதயம்
கொடுப்பது நலம் என படைத்து நின்றேன் (2)
இயேசு பாலனே ஏற்றிடுமே
நேச ராஜனே ஏற்றிடுமே (2)

1. கடைநிலை வாழும் மனிதரை மீட்க
அடிமையின் தன்மையை எடுத்தவனே
உடைமைகள் பதவிகள் யாவையும் துறந்து
மடமையில் மகிமையைக் கொடுத்தவனே (2) - இயேசு...

2. நிலைதடுமாறும் மனங்களில் நிறைந்து
நிம்மதி தந்திட வந்தவனே
வலைகளில் மீன்களைப் பிடிப்பதைப் போல
மனிதரை வானகம் சேர்ப்பவனே (2) - இயேசு...

எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன்

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏  

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னச் சின்ன கண்மணியே

சக்கரை முத்தே சந்தன பொட்டே

 

 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஞ்சலம் தீர்க்கும் சந்நிதியே: சந்நிதி முருகன் பாடல்

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விண்ணக வேந்தன்

உறவாடும் தெய்வம் உணவாக வந்தார்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்காத உறவில் நிறைவான உணர்வில் 
நீங்காத உறவில் நிறைவான உணர்வில்
இறையே உன் நிழல் நாடினேன் 
அடியேன் என் நிலை மாறினேன்

உன்னோடு கை கோர்த்து நான் செல்லும் பாதை 
அழகானது தினம் அழகானது
உன் கண்ணோடு கண்சேர்த்து நான் பார்க்கும் பாதை 
புதிதானது தினம் புதிதானது
உனையேற்று கொண்டேன் உருமாற்றம் கண்டேன்
உன்னில் உலகை புதிதாக கண்டேன்


1, நிதம் காணும் வானம் நிலையான போதும்
  அதில் தோன்றும் மேகம் இருள்கோலம் மாறும் 
  மாற்றங்களை மனம் தேடுதே 
  உந்தன் வார்த்தைகளே உரமானதே 
  இறைவா இறைவா வாழ்வு உன்னில் வழமானதே 

2, ஓய்வின்றி நடக்கும் காற்றாக உழைப்பேன் 
  மாற உன் அன்பை பாரெல்லாம் சேர்ப்பேன் 
  உலகமெல்லாம் உறவாகுமே
  மலரும் இதயமெல்லாம் அருள் சேருமே
  இறைவா இறைவா வாழ்வு உன்னில் வழமானதே

 

 அழகான உலகம்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தான் தோன்றியாய்... மட்டக்களப்பு - அமிர்தகழி ஸ்ரீ மாமங்கேஸ்வரர் கானங்கள் 

மாமாங்க ஈஸ்வரனின்... மட்டக்களப்பு - அமிர்தகழி ஸ்ரீ மாமங்கேஸ்வரர் கானங்கள்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான உலகம் அசைந்தாடும் உயிர்கள்

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்த நதியினிலே...மட்டக்களப்பு - அமிர்தகழி ஸ்ரீ மாமங்கேஸ்வரர் கானங்கள்

மட்டக்களப்பு | திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலய கும்மி பாடல்

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏  

முத்துப்பேட்டை சேகு தாவூத் வலியுல்லாஹ் | பொல்லா நோயும் நில்லாமல் ஓடும் உங்கள் நாமம் சொன்னால் போதும்

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தாண்டு பிறந்ததே பூமியெல்லாம் நிறைந்தது.

பூவிதழ் போல் புது ஆண்டு

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டும் வரமருளும்... மட்டக்களப்பு - அமிர்தகழி ஸ்ரீ மாமங்கேஸ்வரர் கானங்கள்

 

 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.