Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

 

Edited by உடையார்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்கூடவே_இரும்

இயேசுவே எனக்கு என்று யார்ருமே இல்ல 
உன்னை நம்பியே நானும் வாழ்கிறேன்
உன்னை தேடியே ஓடி வருகிறேன்
பாரும் இயேசுவே – என்ன
பாரும் இயேசுவே 
கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே
இயேசுவே எனக்கு.........

I
கவலை என்னில் பெருகும் போது கலங்கி போகின்றேன் 
வெளியில் சொல்ல முடியாமல் எனக்குள் அழுகின்றேன்
யாரும் இல்லை தேற்றிட
யாருமில்லை உதவிட
பாரும் இயேசுவே – என்ன
பாரும் இயேசுவே 
கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே
இயேசுவே எனக்கு......... 
II
உலகம் என்னை வெறுக்கும் போது உடைந்து போகின்றேன் //
நம்பும் மனிதர் விலகும் போது நெஞ்சம் வலிக்குதே
யாரும் இல்லை தேற்றிட
யாருமில்லை உதவிட
பாரும் இயேசுவே – என்ன
பாரும் இயேசுவே 
கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே
இயேசுவே எனக்கு.....

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

வல்லோனின் தூதர் வான்மதியே யா ரசூலல்லாஹ்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

எந்த துன்பம் வந்த போதும்

மமதை கொள்ளாதே...மவுத்தை மறக்காதே 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் |சாம்பல் புதன் பாடல் |மனமாற்றம் தொடரட்டும்

 

தவக்காலம் | மனம் வருந்துவாய் பாடல் | ஜெபம், தவம் செய்ய இன்றே தயாராகுவோம்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

வாரி வழங்கிய அதிபதி அவர்தான்... வள்ளல் சீதக்காதி

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலுவைப்பாதையில் 12 ஆம் ஸ்தலத்தில் பாடவேண்டிய பாடல்...
--------------------------------------------------------------
பாடல் : அன்பரசு ஆசிரியர். 
இசை : ஜூலியன் ஆசிரியர்.
இசை இயக்கம் : ஆனந்த கீதன்.
பாடகர் : SP. சுந்தர்.
தயாரிப்பு : அன்பரசு ஆசிரியர் மற்றும்
சந்தனம் கிரியேஷன்ஸ்
எடிட்டிங் : ஜூலியன் ஆசிரியர்.
--------------------------------------------------------------

தந்தை கையில் ஆவியையே
நிந்தை சிலுவையில் துறந்தவரே (2)
விந்தை மாந்தரின் நிந்தை செயலே
கந்தை அவிழ்த்துனைக் கொல்கிறதே
உலகைத் தாங்கும் உன்னதரே
உலர்ந்த சிலுவையே தாங்கிடுதே
தந்தையின் வாக்கை நிறைவேற்றவோ - 2
ஆணியால் அறையுண்டு வதைகண்டாய்
ஈட்டியும் விலாவைக் கிழித்திடவே -2
இரத்தமும் தண்ணீரும் வழிகிறதே.

தந்தை கையில்
ஆவியையே
நிந்தை சிலுவையில் துறந்தவரே

உருகுலைந்தது உடல் மட்டுமா
உதிரம் தாங்கிய தாயுமல்லவா (2)
நிலை குலைந்ததுன் மனம் மட்டுமா
உன்னைத் தொடர்ந்தோர் உளமும் அல்லவா
உண்மை அன்பே உரமானதே
நன்மை பூக்கள் வனமானதே
சிலுவை சொல்லும் வழி இதுவோ - 2
சிந்தை மாற்றும் மறை இதுவோ
உன்னையே தந்த உருமாற்றமே - 2
உலகையே மாற்றிடும் திருச்சிலுவை

தந்தை கையில் ஆவியையே
நிந்தை சிலுவையில் துறந்தவரே

உடலும் உயிரும் கொடுத்துவிட்டாய்
உணர்வின் சுரமாய் மாறிவிட்டாய் (2)
கிளர்ந்து எழுவது அன்பின் உறவே
தியாகத்திருவே அருளின் வடிவே
உன்னில் நானே விலகிவிட்டேன்
உன்னையே உதரி விலக்கிவிட்டேன்
எனக்கே துடித்தாய் உயிர் மடிந்தாய் -2
மனமே இதையே நினைக்கலையே
மடியும் மனித வாழ்வினிலே -2
மரணம் உயிர்ப்பே உன்னுலகில்

தந்தை கையில் ஆவியையே
நிந்தை சிலுவையில் துறந்தவரே

கனிவு காட்டுமையா எந்தன் கவலை தீருமையா

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

மமதை கொள்ளாதே...மவுத்தை மறக்காதே

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவின் உயிராக அருளின் நிறைவாக |

 

காலமெல்லாம் காத்திருந்தேன் இயேசுவே |

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரஸ்தவம் 

பனிக்குட கருவெடுத்து

 

  • Like 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.