Jump to content

தமிழர்கள் கடத்தல் – 14 கடற்படை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தடை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் கடத்தல் – 14 கடற்படை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தடை!

kidnap-poster-960x522.png?189db0&189db0

 

தமிழர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப்த ப்ளீட் வசந்த கரன்னகொட உள்ளிட்ட 14 கடற்படை அதிகாரிகளுக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (25) சற்றுமுன் தடை விதித்தது உத்தரவிட்டுள்ளது.

கரன்னகொட உட்பட முன்னாள் கடற்படை தளபதி டி.கே.பி.தஸாநாயக்க, கடற்படை அதிகாரிகள் சம்பத் முனசிங்க, சுமித் ரணசிங்க, திலங்க சேனாரத்ன, நலின் பிரசன்ன விக்ரமசூரிய, அன்ரன் பெர்னாண்டோ, ராஜபக்ச பத்திரன்னஹெலக கித்சிறி, அருன துஷார மொன்டிஸ், அம்பாறை காமினி எனும் கத்ரிராச்சிலகே காமினி, நேவி சம்பத் எனும் சந்தன பிரசாத் ஹெட்டியாராட்சி, அண்ணாச்சி எனும் உபுல் சமிந்த, நந்தப்பிரிய ஹெட்டிஹென்டி மற்றும் பொடி குமார எனும் சம்பத் ஜானக குமார ஆகியோருக்கு எதிராக அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்க மேல் நீதிமன்றின் ட்ரயல் அட்பார் மன்றில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

https://newuthayan.com/தமிழர்கள்-கடத்தல்-14-கடற்ப/

Link to comment
Share on other sites

1 hour ago, உடையார் said:

தமிழர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப்த ப்ளீட் வசந்த கரன்னகொட உள்ளிட்ட 14 கடற்படை அதிகாரிகளுக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (25) சற்றுமுன் தடை விதித்தது உத்தரவிட்டுள்ளது.

கோவிந்தா கோவிந்தா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே எங்கள் பேரம் பேசும் சக்திகள்? தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஒருநீதி, சிங்களக் கொலைகாரக் கும்பலுக்கு ஒரு நீதியா?

Link to comment
Share on other sites

15 hours ago, உடையார் said:

தமிழர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப்த ப்ளீட் வசந்த கரன்னகொட உள்ளிட்ட 14 கடற்படை அதிகாரிகளுக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (25) சற்றுமுன் தடை விதித்தது உத்தரவிட்டுள்ளது.

சொறிலங்காவின் கங்காரு நீதிமன்றுகள் தமிழின அழிப்புக்கு துணை போகுது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.