Jump to content

தமிழ் மொழி ஆய்வறிஞர்களின் உரைகளின் தொகுப்பு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு ஏராளன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளன்... மிகவும் அருமையான தலைப்பு ஒன்றை, ஆரம்பித்தமைக்கு நன்றி. 🙏
தமிழ் மொழி ஆய்வறிஞர்களை... இப்படியான முறையில் கௌரவிப்பது, சிறப்பான செயல். ❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம.சோ.விக்டர் ஐயாவின் நூல்கள் இவ்விணைப்பில் காணலாம்.

http://marinabooks.com/category/ம.சோ.விக்டர்?authorid=9842

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் வரலாறு - 1, ம.சோ.விக்டர் , தமிழ்த் தொன்மை வரலாற்று ஆராய்ச்சியாளர்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மா.சோ.விக்ரர் ஐயா, ஒரிசா பாலு போன்றோர் தமிழார்வலர்களேயொழிய தமிழ் மொழியின் தொன்மையை credible ஆக நிறுவக் கூடிய ஆய்வாளர்கள் என்று நான் நம்பவில்லை!

வெள்ளைக்காரன் கற்பனையில் உதித்த லெமூரியா நிலப்பரப்புக் கொள்கையை எடுத்து தமிழார்வலர்கள் குமரிக் கண்டம் என்று மறுபெயரிட்டு தமிழின் தொன்மையுடன் இணைப்பது எங்கள் மொழியின் தொன்மையைக் கேலிக் கூத்தாக்கும்  ஒரு செயல்! அப்படி ஒரு நிலப் பரப்பு இருந்ததாக காவியங்களில் சொல்லப் பட்டிருக்கிறது என்கிறார்கள், காவியங்களே வாய்வழி வந்த கற்பனைக் கதைகளாக இருக்கும் போது அவற்றை வைத்துக் கொண்டு எதை நிறுவுவது?    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

மா.சோ.விக்ரர் ஐயா, ஒரிசா பாலு போன்றோர் தமிழார்வலர்களேயொழிய தமிழ் மொழியின் தொன்மையை credible ஆக நிறுவக் கூடிய ஆய்வாளர்கள் என்று நான் நம்பவில்லை!

வெள்ளைக்காரன் கற்பனையில் உதித்த லெமூரியா நிலப்பரப்புக் கொள்கையை எடுத்து தமிழார்வலர்கள் குமரிக் கண்டம் என்று மறுபெயரிட்டு தமிழின் தொன்மையுடன் இணைப்பது எங்கள் மொழியின் தொன்மையைக் கேலிக் கூத்தாக்கும்  ஒரு செயல்! அப்படி ஒரு நிலப் பரப்பு இருந்ததாக காவியங்களில் சொல்லப் பட்டிருக்கிறது என்கிறார்கள், காவியங்களே வாய்வழி வந்த கற்பனைக் கதைகளாக இருக்கும் போது அவற்றை வைத்துக் கொண்டு எதை நிறுவுவது?    

ஒரு மரத்தின் கிளையை வெட்டி அதன் வயதை கணிக்க கூடிய 
பல முட்டாள்கள் இருக்கிறார்கள் 

ஒரு கல்லை எடுத்தால் அதன் ஆரம்ப நிலை 
எந்த பகுதிக்கு சொந்தமானது என்று கணிக்க கூடிய 
பல முட்டாள்களும் இருக்கிறார்கள் 

தற்போதைய பூமியின் நிலையை மண் கல் அடுக்குகளை வைத்து பல ஆயிரம் வருடம் முன்பு 
இதே வடிவம் எங்கிருந்து பிரிந்தது  இதுக்கு ஒப்பான மற்றைய பகுத்து இப்போது 
எங்கே இருக்கிறது போன்று கணிக்கும் பல முட்டாள்கள் இருக்கிறார்கள் 

இமயமலையின் உயரம் ஏன் கூடுகிறது 
பூமியில் எவ்வாறு மற்ற மலைகள் உண்டான போன்றவற்றை 
ஆய்வு செய்து கணிக்கும் பல அடி முட்டாள்களும் இருக்கிறார்கள்.  

இவற்றை உங்களுக்கு விளங்க படுத்த யாரும் இருப்பார்களா?
என்பதுதான் தெரியவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

seafloor1.JPG

seafloor.JPG

குமரிக்கண்டம் இருந்ததா இல்லையா தெரியவில்லை, இந்தியாவின் தெற்காக நிலப்பரப்புகள் இருந்து நீரில் மூழ்கியதை இப்படங்கள் காட்டுவதாக கொள்ளலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/6/2020 at 00:20, Maruthankerny said:

ஒரு மரத்தின் கிளையை வெட்டி அதன் வயதை கணிக்க கூடிய 
பல முட்டாள்கள் இருக்கிறார்கள் 

ஒரு கல்லை எடுத்தால் அதன் ஆரம்ப நிலை 
எந்த பகுதிக்கு சொந்தமானது என்று கணிக்க கூடிய 
பல முட்டாள்களும் இருக்கிறார்கள் 

தற்போதைய பூமியின் நிலையை மண் கல் அடுக்குகளை வைத்து பல ஆயிரம் வருடம் முன்பு 
இதே வடிவம் எங்கிருந்து பிரிந்தது  இதுக்கு ஒப்பான மற்றைய பகுத்து இப்போது 
எங்கே இருக்கிறது போன்று கணிக்கும் பல முட்டாள்கள் இருக்கிறார்கள் 

இமயமலையின் உயரம் ஏன் கூடுகிறது 
பூமியில் எவ்வாறு மற்ற மலைகள் உண்டான போன்றவற்றை 
ஆய்வு செய்து கணிக்கும் பல அடி முட்டாள்களும் இருக்கிறார்கள்.  

இவற்றை உங்களுக்கு விளங்க படுத்த யாரும் இருப்பார்களா?
என்பதுதான் தெரியவில்லை 

என்ன எழுதியிருக்கிறீர்கள் என்றே புரியவில்லை! 

இதெல்லாம் முட்டாள்களால் நிறுவப் பட்டிருப்பதால், நிறுவப் படாத குமரிக் கண்டம் புத்திசாலிகளுக்குரியது என்கிறீர்களா? 

விடுகதை போடாமல் முதலில் குமரி கண்டம் என்ற கருதுகோள் எப்படி எங்களிடையே உருவானது என்று வாசித்து விட்டு ஒரு முடிவைச் சொல்லுங்கள்! 

On 28/6/2020 at 01:51, ஏராளன் said:

seafloor1.JPG

seafloor.JPG

குமரிக்கண்டம் இருந்ததா இல்லையா தெரியவில்லை, இந்தியாவின் தெற்காக நிலப்பரப்புகள் இருந்து நீரில் மூழ்கியதை இப்படங்கள் காட்டுவதாக கொள்ளலாமா?

இப்படியான கடலடி அமைப்புகள் எல்லா இடத்திலும் இருப்பவையே! 

என் கேள்வி: 1900 களில் இருந்து குமரிக் கண்டத்தின் உண்மைத் தன்மை பற்றி புராணங்கள் காப்பியங்களில் உள்ள குறிப்பை மட்டுமே வைத்துக் கொண்டு நாம் வடை சுட்டுக் கொண்டிருக்கிறோம்! ஏன் தான் இந்தக் கடலடி அமைப்புகளில் இருந்து அது குமரி கண்டமா என்று கண்டறியும் ஒரு புவியியல் புராதனவியல் ஆய்வைச் செய்ய இயலவில்லை? வயதைக் கணிக்கும் காபன் டேற்றிங்கும் யுரேனியம் டேற்றிங்கும் இந்தியாவிலேயே செய்யக் கூடியவையாக இருக்கையில் ஏன் செய்ய இயலாமல் இந்த ஊகங்களும் கற்பனைகளும்? 

எனவே தான், இவர்கள் ஆய்வாளர்கள் அல்ல, ஆர்வலர்கள் என்கிறேன்!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

இப்படியான கடலடி அமைப்புகள் எல்லா இடத்திலும் இருப்பவையே! 

என் கேள்வி: 1900 களில் இருந்து குமரிக் கண்டத்தின் உண்மைத் தன்மை பற்றி புராணங்கள் காப்பியங்களில் உள்ள குறிப்பை மட்டுமே வைத்துக் கொண்டு நாம் வடை சுட்டுக் கொண்டிருக்கிறோம்! ஏன் தான் இந்தக் கடலடி அமைப்புகளில் இருந்து அது குமரி கண்டமா என்று கண்டறியும் ஒரு புவியியல் புராதனவியல் ஆய்வைச் செய்ய இயலவில்லை? வயதைக் கணிக்கும் காபன் டேற்றிங்கும் யுரேனியம் டேற்றிங்கும் இந்தியாவிலேயே செய்யக் கூடியவையாக இருக்கையில் ஏன் செய்ய இயலாமல் இந்த ஊகங்களும் கற்பனைகளும்? 

எனவே தான், இவர்கள் ஆய்வாளர்கள் அல்ல, ஆர்வலர்கள் என்கிறேன்!  

நன்றி ஜஸ்ரின் அண்ணை உங்கள் கருத்திற்கு.
இந்திய அரசோ தமிழக அரசோ வேண்டும் என்றே புறக்கணிப்பதாக தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஏராளன் said:

நன்றி ஜஸ்ரின் அண்ணை உங்கள் கருத்திற்கு.
இந்திய அரசோ தமிழக அரசோ வேண்டும் என்றே புறக்கணிப்பதாக தோன்றுகிறது.

ஏராளன், இதற்கெல்லாம் ஏன் நன்றி?

 நான் உங்கள் திரியில் வந்து எப்பவும் குறை பிடிப்பதாக நினைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.  இந்த குமரிக் கண்டம் என்ற கருதுகோளை எந்த அரசு அமைப்புகளின் ஆதரவும் இன்றிக் கூட ஆய்வு செய்யும் வழிகள் உண்டு. ஆனால், அந்த திசையில் முயற்சிகள் எதுவும் எடுக்கப் பட்டதாக நான் அறியவில்லை. நீலகண்ட சாஸ்திரி போன்ற தமிழ்/இந்திய வரலாற்றாசிரியர்களின் பார்வையில் கூட இந்த குமரிக் கண்டம் ஒரு விஞ்ஞானக் கருதுகோளாக அல்லாமல் ஒரு திராவிட அரசியல் கருப்பொருளாகவே இருப்பதால் அவர்களும் இதனை ஆதரிக்கவில்லை. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

ஏராளன், இதற்கெல்லாம் ஏன் நன்றி?

 நான் உங்கள் திரியில் வந்து எப்பவும் குறை பிடிப்பதாக நினைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.  இந்த குமரிக் கண்டம் என்ற கருதுகோளை எந்த அரசு அமைப்புகளின் ஆதரவும் இன்றிக் கூட ஆய்வு செய்யும் வழிகள் உண்டு. ஆனால், அந்த திசையில் முயற்சிகள் எதுவும் எடுக்கப் பட்டதாக நான் அறியவில்லை. நீலகண்ட சாஸ்திரி போன்ற தமிழ்/இந்திய வரலாற்றாசிரியர்களின் பார்வையில் கூட இந்த குமரிக் கண்டம் ஒரு விஞ்ஞானக் கருதுகோளாக அல்லாமல் ஒரு திராவிட அரசியல் கருப்பொருளாகவே இருப்பதால் அவர்களும் இதனை ஆதரிக்கவில்லை. 
 

குறை பிடிப்பதாக நினைக்கவில்லை, இவர்களின் கருத்துகள் மற்றும் சான்றுகளை மேலும் விவாதிக்கலாமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆய்வறிஞர். முனைவர் அரசேந்திரன்

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கம்பர் திருவுள்ளம் - முனைவர் கு.அரசேந்திரன் சிறப்புரை

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

எல்லா மொழிக்கும் வேர்ச்சொல் தமிழ்தான் Mr. A . PARI I. P. S 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/6/2020 at 11:24, ஏராளன் said:

குறை பிடிப்பதாக நினைக்கவில்லை, இவர்களின் கருத்துகள் மற்றும் சான்றுகளை மேலும் விவாதிக்கலாமே!

சாரி அது  எங்களுடைய டிபார்ட்மென்ட் இல்லை  
சாணி அடிப்பதுதான் எங்கள் டிபார்ட்மென்ட் வேலை 
அதில் ஏதும் குறை முறைகள் இருந்தால் அறியத்தரவும் திருத்திக்கொள்கிறோம் 

 by the way திருவள்ளுவர் திருக்குறள் எழுதினார் என்பதுக்கு உங்களிடம் ஏதும் விஞ்ஞான ரீதியான 
வீடியோ ஆதாரம் ஏதும் இருக்கிறதா? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.