Jump to content

எங்களுக்கு கொடுங்கள்! ஸ்ரீலங்காவிற்கு அழுத்தம் கொடுக்கும் இந்தியா?


Recommended Posts

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பொதுத் தேர்தலின் பின்னர் உறுதியாக இந்தியாவுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருவதாக இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாகவே கொழும்பு துறைமுகத்தின் ஜய கொள்கலன் முனையத்திற்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ள மூன்று புதிய கிரேன்களை அதற்கு பயன்படுத்தாமல், அவற்றை கிழக்கு முனையத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்து வருவதாக சங்கத்தின் பிரதான செயலாளர் சந்திரசிறி மஹகமகே குற்றம் சுமத்தியுள்ளார்.

இதற்கு எதிராக துறைமுக பொது ஊழியர் சங்கம், வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் அந்த வழக்கு இந்த மாதம் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை தமக்கு வழங்குமாறு இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த முனையத்தை அபிவிருத்தி செய்ய துறைமுக அதிகார சபை 80 மில்லியன் டொலர் மாத்திரமே செலவாகும்.

எனினும் தரகு பணத்திற்கு ஆசைப்பட்ட ஆட்சியாளர்களால் தேசிய வளங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/145891

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Gowin said:

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பொதுத் தேர்தலின் பின்னர் உறுதியாக இந்தியாவுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருவதாக இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாகவே கொழும்பு துறைமுகத்தின் ஜய கொள்கலன் முனையத்திற்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ள மூன்று புதிய கிரேன்களை அதற்கு பயன்படுத்தாமல், அவற்றை கிழக்கு முனையத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்து வருவதாக சங்கத்தின் பிரதான செயலாளர் சந்திரசிறி மஹகமகே குற்றம் சுமத்தியுள்ளார்.

இதற்கு எதிராக துறைமுக பொது ஊழியர் சங்கம், வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் அந்த வழக்கு இந்த மாதம் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை தமக்கு வழங்குமாறு இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த முனையத்தை அபிவிருத்தி செய்ய துறைமுக அதிகார சபை 80 மில்லியன் டொலர் மாத்திரமே செலவாகும்.

எனினும் தரகு பணத்திற்கு ஆசைப்பட்ட ஆட்சியாளர்களால் தேசிய வளங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/145891

சீனாவுக்கு கொடுக்கும் போது சும்மா இருப்பினம்.

இந்தியாவுக்கு கொடுக்கணும் என்று அழுத்தம் வரும் போது, போராட்டக்காரர்களை கிளப்பி விடும் சிங்களம்.

http://www.dailymirror.lk/caption_story/TUs-against-procurement-of-ECT-by-India/110-190665

நேற்று நடந்த ஆர்ப்பாட்டம்

image_fd7a2e566c.jpg

image_5a27ae3400.jpg

image_a5814f0cb9.jpg

image_3fc440e1f2.jpg

Link to comment
Share on other sites

2 hours ago, Gowin said:

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை தமக்கு வழங்குமாறு இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது.

ஹிந்தியர்களை தொடர்ச்சியாக பிச்சைக்காரர்களாக வலம் வரவைப்பதில் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் 30 வருடங்களுக்கு மேலாக வெற்றி கண்டு வருகின்றனர்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/6/2020 at 15:54, போல் said:

ஹிந்தியர்களை தொடர்ச்சியாக பிச்சைக்காரர்களாக வலம் வரவைப்பதில் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் 30 வருடங்களுக்கு மேலாக வெற்றி கண்டு வருகின்றனர்.

என்னதான் சிங்களவன் துவக்குபிடியாலை அடிச்சாலும் பீதோய்ச்சு அடிச்சாலும் தமிழரோடுதான் குரோதமும் விரோதமும் பாராட்டும் இந்தியாவும் எடுபிடிகளும். சிங்களவன் வேண்டுமட்டும் வேண்டிபோட்டு வேலையைக்காட்டேக்கைதான் தெரியும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.