Jump to content

ஜெயமோகனின் இந்திய ஞானம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

நீங்கள் ஜெயமோகன் சோபாசுத்திகளின் மாய வலையில் விழுந்து எழ முடியாமலிருக்கின்றீர்கள், விரல்களை உங்களை நோக்கி நீட்டுங்கள், மாய வலைகளைவிட்டு வெளிவாருங்கள்,😎

உங்கள் அரைகுறைப் புரிதலுக்கு நன்றி. 😀

இருவரும் ஒருவரை ஒருவர் கருத்தியல் ரீதியாக எதிர்ப்பவர்கள். ஜெயமோகன் அகண்ட இந்திய, இந்து பெருமைளைப் பேசுபவர். அதனால் அவர் ஒரு வலதுசாரி என்று  விமர்சனம் உள்ளது. சோபாசக்தி தன்னை ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகப் பார்க்கின்றார். இடது சாரிகளுடன் இயங்கும் ஒருவர். தலித் மக்களுக்காகவும் செயற்படுகின்றார். இருவரையும் வழிபடும் பக்தனாக நானில்லை.

இவர்கள் இருவர், இன்னும் பலரைப்போன்ற முரணான சிந்தனையுள்ளவர்களின் எழுத்துக்களைப் படிப்பதனால் எனக்கு என்று சுயமான சிந்தனை வளர்க்கமுயற்சிக்கின்றேன். முரணான  விவாதங்களே சிந்தனையை முன்னகர்த்தும். ஒருவரை அல்லது ஒரு கருத்தியலை அப்படியே நம்புவது தேங்கிய குட்டை நீரைப் போல நாற்றமடிக்கும் என்பதும் தெரிந்ததே. எனவே எதையும் கேள்விக்கு உட்படுத்தவேண்டும். ஆனால், அசட்டுத்தனமாக கேள்விகளைக் கேட்பதும், விதண்டாவாதம் புரிவதும் சரியென்று சொல்லவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

இன்னொரு திரியில் அகத்தான் தனது வலையில் பல மீன்கள் பட்டிருந்ததாகச் சொல்லியிருந்தார். நீங்கள் பச்சைகூட குத்தியிருந்தீர்கள்.  அகத்தானின் வலைக்கும் கதவைத் தட்டி இயேசு இருக்கின்றார் என்று மதம் மாற்றும் யெகோவா விசுவாசிகளின் வலைக்கும் ஒற்றுமை இருக்கின்றது. சாதாரணர்கள் எப்படியான கேள்விகள் கேட்பார்கள்; அதற்கு எப்படிப் பதில் அழிக்கலாம் என்று பலமுறை பயிற்சி எடுத்து, அப்படியான கேள்விகள் வரும்போதே முகத்தில் புன்சிரிப்புடன் ஏற்கனவே பாடமாக்கிய பதில்களைச் சொல்லுவார்கள். அதைத்தான் அகத்தான் போன்ற சதிக்கோட்பாளர்கள், அல்லது சதிக்கோட்பாட்டை பரப்புவர்கள் செய்கின்றார்கள். எல்லா மொழியின் மூலாதரம் தமிழ் என்பதும் ஒரு சதிக்கோட்பாடுதான்.  

உடையாரும் அகத்தானின் வலையில் பட்டமீன் என்று தெரியும்😜

 

ஒருவர் வலையில் விழுவதற்கு உங்களைபோல அல்ல 🤪🤪🤪😂

இப்படிதான் உங்களை போன்றவர்களால் கீழடி ஆய்வுகள் தடை செய்ய பார்த்தார்கள் முடியவில்லை,  அவர்கள் அங்கு செய்கின்றார்கள், அதை இங்கு நீங்கள் யாழ் இணைய மூலம் செய்யப்பார்க்கின்றீர்கள், ஒருவர் ஆராய வெளிக்கிட்டால் அல்லது கொஞ்ச புத்திசாலியாக இருந்துவிட்டால் / விடயங்கள் தொரிந்து , 

ஓடிசா பாலு எத்தனை முறை கேட்டும், இன்னும் குமரிக்கண்டத்தை ஆரய அரசு முன்வரவில்லை, எனென்றால் அங்கும் உங்களை போன்றவர்களின் முட்டுக்கட்டையால்தான்

எரிச்சல் தன்பாட்டில வரும், அதுவும் புது உறவு என்றால் ஓட ஓட விரட்டுவீர்கள், இவரென்னடா எங்களுக்கு சொல்வதென்று,

ஜெயமோகன் சோபசுத்திகளின் புத்தங்களை வாசித்து அறிவு வளர்க்கும் நீங்கள்.. இன்னும் வளர்க்க வேண்டுகின்றேன். நீங்கள் இன்னும் வளரனும், காணது 😇😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, உடையார் said:

இப்படிதான் உங்களை போன்றவர்களால் கீழடி ஆய்வுகள் தடை செய்ய பார்த்தார்கள் முடியவில்லை,

என்னை எனக்கே தெரியாத ஒரு கூட்டத்துடன் சேர்த்துவிட்டீர்கள். சந்தாவை நீங்களே கட்டியிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, கிருபன் said:

உடையாரும் அகத்தானின் வலையில் பட்டமீன் என்று தெரியும்😜

 

இந்த திரியில் அகத்தான் பல மீன்கள் அகப்பட்டிருக்கு என்ற பொருள் விளங்காமலா அவருடன் விவாதித்துக்கொண்டிருந்தீர்கள், மன்னித்துங்கொள்ளுங்கள், நீங்கள் பொருள் விளங்கிதான் காருத்தாடுகின்றீர்கள் என நினைத்துவிட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, உடையார் said:

எரிச்சல் தன்பாட்டில வரும், அதுவும் புது உறவு என்றால் ஓட ஓட விரட்டுவீர்கள், இவரென்னடா எங்களுக்கு சொல்வதென்று,

ஓட ஓட விரட்டவில்லை. ஒதுங்கவே முயற்சிக்கின்றேன். சதிக்கோட்பாட்டாளர்களுக்கு மேடைபோட்டுக் கொடுக்கவும், வெளிச்சம் கொடுக்கவும் நான் தயாரில்லை. ஆனால் நீங்கள் ....

7 minutes ago, உடையார் said:

ஜெயமோகன் சோபசுத்திகளின் புத்தங்களை வாசித்து அறிவு வளர்க்கும் நீங்கள்.. இன்னும் வளர்க்க வேண்டுகின்றேன். நீங்கள் இன்னும் வளரனும், காணது 😇😇

நான் வளரணும் என்று எனக்கே தெரியும்😎. ஒவ்வொரு நாளும் எதையாவது புதிதாகக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற அவா எப்போதும் உள்ளது.

5 minutes ago, உடையார் said:

இந்த திரியில் அகத்தான் பல மீன்கள் அகப்பட்டிருக்கு என்ற பொருள் விளங்காமலா அவருடன் விவாதித்துக்கொண்டிருந்தீர்கள், மன்னித்துங்கொள்ளுங்கள், நீங்கள் பொருள் விளங்கிதான் காருத்தாடுகின்றீர்கள் என நினைத்துவிட்டேன்

உங்கள் புரிதலுக்கு நன்றி உடையார்🙏🏿

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

ஓட ஓட விரட்டவில்லை. ஒதுங்கவே முயற்சிக்கின்றேன். சதிக்கோட்பாட்டாளர்களுக்கு மேடைபோட்டுக் கொடுக்கவும், வெளிச்சம் கொடுக்கவும் நான் தயாரில்லை. ஆனால் நீங்கள் ....

நான் ஊக்கப்படுத்துவேன், தேவையென்றால் மேடையும் போட்டு கொடுப்பேன் ஒரு தமிழனென்ற வகையிலும் , கள உறவு என்ற ரீதியிலும். நான் இழுந்துவிழுந்துபவனில்லை.

மற்றவர்களை முன்னேறுவதை ஊக்கப்படுத்தமாட்டேன் என வெளிப்படையாக கூறியதிற்கு நன்றி🙏🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/6/2020 at 14:32, nunavilan said:

தமிழும் சமஸ்கிருதமும் நீண்ட இலக்கியப் பாரம்பரியமுடைய இந்திய மொழிகள். இருமொழி களிலும் தோன்றிய இலக்கியங்களுக்குள்ள பொதுத் தன்மைகளையும் வேறுபாடுகளையும் பற்றிப் பல அறிஞர்கள் ஆராய்ந்துள்ளனர். அவர்களுள் இரா.ராக வையங்கார், எஸ்.வையாபுரிப்பிள்ளை, வ.அய்.சுப்பிர மணியம், கதிர்மகாதேவன் முதலிய அறிஞர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். தமிழறிஞர்கள் மட்டுமன்றி மேலைநாட்டவரும் சமஸ்கிருத மொழியினைத் தமிழோடும் பிற வெளிநாட்டு மொழிகளோடும் ஒப்பாய்வு செய்தனர். கி.பி. 1786இல் சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவர் கல்கத்தாவிலுள்ள ஆசியக் கழகத்தில் சமஸ்கிருத மொழியினைப் பற்றி ஆய்ந்து ஐரோப்பிய மொழிக்கும், சமஸ்கிருத மொழிக்கும் உள்ள உறவினை வெளிப்படுத்தினார். அவரைத் தொடர்ந்து கோல்புரூக் பாபு, கீரீம், மாக்சுமுல்லர், புருக்மன், விட்னி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்தியாவில் செம்மொழிகள் என்னும் தகுதியைப் பெற்றிருக்கும் தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்குமான உறவு தொன்மையானது. அக்காலத்தில் பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகியவை வடமொழி, வடசொல் என்று வழங்கப்பட்டன. ‘இந்தியாவின் வடக்கு பாகத்தில் வழங்கிய மொழிக்கு தமிழ் இலக்கணத்தார் வடமொழி எனப் பெயரிட்டனர். அதனைத் தற்போது சமஸ்கிருதம் என்று கூறுகிறார்’ பி.எஸ்.சுப்பிரமணி சாஸ்திரியார்1. வடசொல் “சமஸ்கிருத மொழியில் உள்ள சொல்லை வடசொல் என்றும் அம்மொழியினை வடமொழி என்றும் சுட்டுவது தமிழ் மரபு. சமஸ்கிருதத்தைத் தவிர வேறு மொழிகள் வடதிசைக்கண் வழங்கப்பட்டிருந் தாலும் கூடச் சிறப்பு கருதிச் சமஸ்கிருதத்தை வட மொழி என்றும் வேறுமொழிகள் இந்தியாவின் தென் பகுதியில் வழங்கி வந்திருந்தாலும் சிறப்பு கருதித் தமிழைத் தென்மொழி என்றும் பண்டுதொட்டே தமிழறிஞர்கள் வழங்கி வந்திருக்கிறார்கள்.”2

தமிழ்தான் உலகத்தின் எல்லா மொழிகளுக்கும் மூத்த மொழி என்பவர்கள் குறைந்தது நுணா இணைத்த கட்டுரையையாவது படிக்கவேண்டும்.👍🏾

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்க காலமும் இந்திய சிந்தனை மரபும்

தமிழ் மரபை எடுத்துப் பார்ப்போம். நமக்குக் கிடைக்கும் ஆகப் பழைய இலக்கியப் பிரதி என்றால் அது நற்றிணை, புறநானூறு, குறுந்தொகை ஆகிய மூன்றுமாக இருக்கலாம். தொல்காப்பியம் காலத்தால் பிற்பட்டது என்பதே இன்றைய ஆய்வாளர் பலரின் கருத்தாகும். இப்பிரதிகள் மூன்றுமே தூய செவ்வியல் பிரதிகள். செவ்வியலின் எல்லா இலக்கணங்களும் கொண்டவை என்பதுடன் சிறிதளவுகூட நாட்டார் கூறுகள் இல்லாதவை என்பதும் நம் கவனத்தைக் கவர்கிறது. செவ்வியல் இலக்கியம் உருவாகிப் பல நூற்றாண்டுகள் வழியாக முதிர்ச்சி அடைந்து முழுமை பெற்றபின் உருவான படைப்புகள் இவை.

 

சங்க காலத்துக்கும் வெகுவாக முந்தைய தாழிகளில் உள்ள எழுத்துருக்கள் அன்று கல்வி மிகப் பரவலாக இருந்ததைக் காட்டுகின்றன என்கிறார் ஐராவதம் மகாதேவன். அத்தகைய முழுமையான கல்வி கொண்ட சமூகம் இயல்பாகவே செவ்வியலை உருவாக்கும் என்று சொல்லலாம்.

 

நாம் சங்க காலகட்டத்தில் செவ்வியல் முழுமையைப் பார்க்கிறோம். அப்படியானால் அக்காலகட்டத்தின் தத்துவங்கள் என்ன? உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், கீதை, சாங்கிய காரிகை, வைசேஷிக சூத்திரங்கள் போன்ற முழுமையான தத்துவ நூல் எதுவும் நமக்கு பழந்தமிழ் மரபில் இருந்து கிடைக்கவில்லை. அப்படி இருந்த நூல்களைப் பற்றிய தகவல்களும் இல்லை. அகத்தியம், ஐந்திரம் போன்ற இன்று கிடைக்காமல் போன நூல்கள் தத்துவ நூல்களே என்று சிலர் சொல்வதுண்டு.

 

சங்க இலக்கியத்தை நாம் படிக்கும்போது அத்தகைய ஒரு சீரான தத்துவ விளக்கத்தைக் காண முடிவதில்லை. தனி வெளிப்பாடுகளாக உள்ள கருத்துகளை இணைத்து நாமே ஒரு தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது. சங்க இலக்கியத்தில் நமக்குக் காப்பியங்கள் இல்லை. சங்கம் மருவிய காலகட்டத்திலேயே காப்பியங்கள் உருவாகின்றன. சீரான தத்துவ விளக்கம் உருவாகாமையினால் காப்பியங்கள் உருவாகவில்லை என்று சொல்வது ஒரு விளக்கம். காப்பியங்கள் கிடைக்காமையினால் தத்துவ விளக்கம் உருவாகவில்லை என்று சொல்வது இன்னொரு விளக்கம்.

இயற்கை தமிழரின் முக்கியமான வழிபடுபொருள் என்பதை இன்றும் தமிழ்நாட்டு மத வழிபாட்டு முறைகளைக்கொண்டு சொல்லிவிட முடியும். நம்முடைய ஆலயங்கள் அனைத்துமே மரங்களின் அடியில் சிறிய கல்பதிட்டைகளாக இருந்திருக்கின்றன. அங்கிருந்துதான் அவை பேராலயங்களாக எழுந்தன. எல்லாக் கோயில்களுக்கும் தல விருட்சங்கள் உள்ளன.

தமிழகத்தில் தொன்மையான இந்துத் தத்துவப் பண்பாட்டுக் கூறுகளின் நேரடிச் செல்வாக்கு நமக்குக் கிடைக்கும் ஆகப் பழைய சங்கப் பாடல்களிலேயே உள்ளது. வேத-வேதாந்தக் கருத்தியலுடன் உரையாடி வளர்ந்த நிலையில் இருக்கும் சிந்தனைகளாகவே நமக்கு சங்க காலப் பாடல்கள் காணக் கிடைக்கின்றன. வைதிக மரபில் இருந்து பெற்ற அறம் பொருளின்பம் என்னும் மூவகை புருஷார்த்தங்கள் (வாழ்க்கைச் சாரங்கள்) நம் சிந்தனையைப் பின்னர் வடிவமைத்தன.

சங்க காலத்துக்கு முன்னரே வேதப் பண்பாடு தமிழகத்திற்கு வந்திருக்கிறது. ஆனால், வைதிகர் எப்போதும் அந்நியராகவே சொல்லப்படுகிறார்கள். எப்போது வைதிகர்கள் குறிப்பிடப்படுகிறார்களோ அப்போதெல்லாம் அவர்களின் தவம், வேள்விச் செயல், அவர்களின் வேதம் ஆகியவற்றைச் சுட்டும் ஒரு மதிப்புடனும் வழிபாட்டுடனும்தான் சொல்லப்படுகிறார்கள். ஆனாலும் அவர்கள் தமிழ்ச் சமூகத்தின் உறுப்பினராகச் சொல்லப்படவில்லை.

தமிழ்ச் சிந்தனையின் மையக் கருத்துகளான இயற்கை வழிபாடு, பிறவிச் சுழற்சி மற்றும் அகப்புறம் ஆகிய மூன்றும் இந்திய சிந்தனை மரபில் தமிழிலிருந்து சென்று வலுப் பெற்றவை என்று சொல்ல வாய்ப்புகள் உள்ளன.

 

 

இந்திய சிந்தனை மரபில் இன்றுள்ள வேதாந்த ஞானம் என்பது பெரும்பாலும் தெற்கின் - தமிழகத்தின் - கொடை என்றால் அது மிகையல்ல.

Link to comment
Share on other sites

On 16/7/2020 at 01:57, கிருபன் said:

இன்னொரு திரியில் அகத்தான் தனது வலையில் பல மீன்கள் பட்டிருந்ததாகச் சொல்லியிருந்தார். நீங்கள் பச்சைகூட குத்தியிருந்தீர்கள்.  அகத்தானின் வலைக்கும் கதவைத் தட்டி இயேசு இருக்கின்றார் என்று மதம் மாற்றும் யெகோவா விசுவாசிகளின் வலைக்கும் ஒற்றுமை இருக்கின்றது. சாதாரணர்கள் எப்படியான கேள்விகள் கேட்பார்கள்; அதற்கு எப்படிப் பதில் அழிக்கலாம் என்று பலமுறை பயிற்சி எடுத்து, அப்படியான கேள்விகள் வரும்போதே முகத்தில் புன்சிரிப்புடன் ஏற்கனவே பாடமாக்கிய பதில்களைச் சொல்லுவார்கள். அதைத்தான் அகத்தான் போன்ற சதிக்கோட்பாளர்கள், அல்லது சதிக்கோட்பாட்டை பரப்புவர்கள் செய்கின்றார்கள். எல்லா மொழியின் மூலாதரம் தமிழ் என்பதும் ஒரு சதிக்கோட்பாடுதான்.  

 

 

“வலைக்கும் கதவைத் தட்டி இயேசு இருக்கின்றார் என்று மதம் மாற்றும் யெகோவா விசுவாசிகளின் வலைக்கும் ஒற்றுமை இருக்கின்றது” -  சரக்கு இருந்தால் அவிட்டு விடு இல்ல, சலாம் போட் டு ஓடிவிடு - சினிமாப் பாட்டு.

“வலையில் பல மீன்கள்” - தமிழில்ஒரு சொல் பல பொருள்” என்று ஒரு விடயம் இருக்குது தெரியுங்களா.

தமது அறிவுக்கு வசதியான பொருளைத்தானே ஒருவர் எடுத் துக் கொள்வார். தப்பேயில்ல;  https://youtu.be/6ZPpeNHaFnM?t=40

 

சதிக்கோட்பாளர்கள், அல்லது சதிக்கோட்பாட்டை பரப்புவர்கள் செய்கின்றார்கள்” - ஆக்களைத் தாக்குவது முட்டாள் தனம் என்று இன்னுமா ஏறுதில்ல.

“தண்ணீரிலே தாமரப்பூ தள்ளாடுதோ…” – சினிமாப் பாட்டுதானுங்க.

“சிந்தித் துப்பார்த்து செய்கைய மாத்து, சிறிசாயிருக்கையில் திருத்திக்கோ, தவறு சிறிசாயிருக்கையில் திருத்திக்கோ, தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தால் அது திரும்பவும் வராம பாத்துக்கோ” - சினிமாப் பாட்டு.

எல்லா மொழியின் மூலாதரம் தமிழ் என்பதும் ஒரு சதிக்கோட்பாடுதான்”- அப்ப, “Hypothesis” என்று ஒன்று தெரியவே தெரியாதா. 

Nostratic Family of languages என்று ஒன்று இருக்குது தெரியுமா, "நாய் எப்படி முத்தம் கொடுக்குது" - ரசனை மட்டுந்தான் நமக்கு வருமா?

“..அண்மையில் படித்திருந்தேன்.” - சொந்தமா சிந்தித்து கருத்து சொல்பவர்கள் மற்றவர்களைத் தாக்க மாட்டார்கள்.

சொந்தமாக ஆயுதம் தயாரிப்பவனுடன் பிறரிடம் இரந்து ஆயுதம் வாங்குபவன் சண்டையிட்டு வெல்ல முடியுமாங்க?  வெளியில இருந்து ஆயுதம் வரும் வரைக்கும், தகுந்த சமமான ஆயுதம் இல்லாதபடியால் stock இல இருக்கிற பொருத்தமில்லாத ஆயுதத்தால் தாறுமாறாக அடித்துத் தப்பிக்க மூனைவார்கள்.

“ஆடத்தெரியாதவன் அரங்கம் பிழையெண்டானாம்” - என்று தாக்க எங்களுக்கும் தெரியும்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, அகத்தான் said:

ஆடத்தெரியாதவன் அரங்கம் பிழையெண்டானாம்” - என்று தாக்க எங்களுக்கும் தெரியும்ல.

ஆதி லுமேரிய தொல்குடித் தமிழனின் எச்சமாக இன்றும் வீறாப்புடன் இருக்கும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்  😁

 

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

ஆதி லுமேரிய தொல்குடித் தமிழனின் எச்சமாக இன்றும் வீறாப்புடன் இருக்கும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்  😁

 

ஒரு கருத்தை எதிர்த்துக் கேள்வி எழுப்புவது புதிய தேடலுக்கு வலுச்சேர்க்கிறது.

கேள்விதான் அறிவுக்கு உந்துகோல். அந்த வகையில் உங்களது கேள்விகள் நியாயமானது, அது கருப்பொருளோடு தொடர்புடையதாயிருந்தால் இன்னும் நன்றாயிருக்கும்.

அரசாங்கத்தில் எதிர்க்கட்சி அவசியமான ஒரு அங்கம். ஆனால் வாதங்கள் எங்கெயெல்லாமே போகும்.

கேள்விகளுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு அறிவூட்டி, நல்வழி காட்டிய தங்கள் பதிவுக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

On 16/7/2020 at 02:26, கிருபன் said:

என்னை எனக்கே தெரியாத ஒரு கூட்டத்துடன் சேர்த்துவிட்டீர்கள். சந்தாவை நீங்களே கட்டியிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்😜

"ஆதி லுமேரிய தொல்குடித் தமிழனின் எச்சமாக இன்றும் வீறாப்புடன் இருக்கும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்" -  நீங்கள் மற்றவருக்கு செய்யலாமா?

தலையிடியும் காய்ச்சலும் தனக்கு தனக்கு வரும் போதுதான் தெரியும்!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.