Jump to content

சுமந்திரன் பேசிய வழக்குகள்!


Recommended Posts

On 2/7/2020 at 00:10, குமாரசாமி said:


தமிழீழம் என்ற இறுதி படிக்கட்டு வரைக்கும் வந்தவர்களை,
தமிழீழத்தில்  சட்டங்கள்,நடைமுறைகள்,நிர்வாகம் எல்லாம் என்றால் எப்படியிருக்கும் என கோடிட்டு காட்டியவர்களை,
இன்றும் கட்டுப்பாடு ஒழுக்கம் ஒருங்கமைப்பு என எதிரிகளாலும்  புகழப்படும் ஒரு இயக்கத்தை  தேவையில்லாத தடைகள் மூலம் அடக்கி ஆயுதங்களை மௌனிக்க வைத்து துரோகத்தின்/காட்டிக்கொடுப்பின் மூலம் அழிந்தவர்களை விளங்கிக்கொள்ள முடியாத உங்களைப் போன்றவர்களை என்னவென்பது?

நீங்க தான் இளம் பெடியளுக்கு, பொய்  புரட்டு  எல்லாம் சொல்லி அவர்களை உசுப்பேத்தி, கடைசியில   இப்ப எல்லாத்தையும் அழிச்சு போட்டாங்கள் என்று திட்டி தீர்த்தீர்கள்.  இப்ப வந்து அதே திரியில் இப்படி புளுகிறீங்க. 

 

Link to comment
Share on other sites

On 1/7/2020 at 22:05, nunavilan said:

அக்கால கட்டத்தில் விரக்தியில் வாழ்ந்த இளைஞர்கள் அப்போதிருந்த தெரிவு  அது தான் என நினைக்கிறேன்.
புலிகள் நோர்வேயுடனான  பேச்சுவார்த்தையில் சமஸ்டியுடனான தீர்வை புலிகள் ஏற்றிருக்கலாம் (பிரபாகரன்) .அதை ஏற்காததால் தான் புலிகள் அழிந்தார்கள் என்று அவர்களில் பழியை போடுவது ஆயிரக்கணக்கான மாவீரர்களுக்கு செய்யும் துரோகம் என பிரபாகரன் நினைத்திருக்கலாம் என ஏன் நாம் நினைக்க கூடாது?

போராட்டம் தோற்தற்கு பல காரணங்கள் இருக்கும் போது உயிரை கொடுத்து போராடியவகளின் மேல் பழியை போடுவது எந்த விதத்தில் நியாயம்??

நுணாவிலான். யார் மீதும் பழி போடுவது எனது நோக்கம் இல்லை. நடந்த தவறை நாமே ஏற்றுக் கொள்வது என்றுமே பழி போடுவதாக அமையாது. 

எமது பக்க  தவறுகளை முழுமையாக மூடி   மறைத்து எல்லா பழியையும்  அடுத்தவர் மீது  போட்டு   தினசரி திட்டி  தீர்ககும் பழைய  பயனற்ற  அரிசியல் கருத்துகளுக்கு  கொடுக்கும் பதிலாகவே எனது கருத்துக்களை எழுதுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎01‎-‎07‎-‎2020 at 21:05, nunavilan said:

அக்கால கட்டத்தில் விரக்தியில் வாழ்ந்த இளைஞர்கள் அப்போதிருந்த தெரிவு  அது தான் என நினைக்கிறேன்.
புலிகள் நோர்வேயுடனான  பேச்சுவார்த்தையில் சமஸ்டியுடனான தீர்வை புலிகள் ஏற்றிருக்கலாம் (பிரபாகரன்) .அதை ஏற்காததால் தான் புலிகள் அழிந்தார்கள் என்று அவர்களில் பழியை போடுவது ஆயிரக்கணக்கான மாவீரர்களுக்கு செய்யும் துரோகம் என பிரபாகரன் நினைத்திருக்கலாம் என ஏன் நாம் நினைக்க கூடாது?

போராட்டம் தோற்தற்கு பல காரணங்கள் இருக்கும் போது உயிரை கொடுத்து போராடியவகளின் மேல் பழியை போடுவது எந்த விதத்தில் நியாயம்??

இறந்த ஆயிரக்கணக்கான போராளிகளுக்கு செய்யும் துரோகம் என்று நினைத்து இறுதியில் லட்ச கணக்கானோரை இழந்தது தான் மிச்சம் ...கடைசியில் அதுவுமில்லை ,இதுவுமில்லை :38_worried:
 

On ‎01‎-‎07‎-‎2020 at 23:33, குமாரசாமி said:

தற்சமயம் புலிகள்  நீங்கள் குறிப்பிட்ட தருணத்தில் சமஷ்டியை  ஏற்றிருந்தால்.......!
இதற்காகவா இவ்வளவு  காலமும் சண்டை போட்டார்கள் என்பார்கள்.
இதை அப்பவே செய்திருக்கலாம் என்பார்கள்.
சமஷ்டிக்கா நாங்கள் பங்களிப்பு செய்தோம் என்பார்கள்.
சமஷ்டி என்றால் தமிழர்விடுதலை கூட்டணியே எடுத்திருப்பார்கள் என்பார்கள்.
ஊரவன் பிள்ளையளை பலி கொடுத்திட்டு தானும் குடும்பமும் ஜாலியாக இருக்கின்றார் என்பார்கள்.

புலிகள் அழிவார்கள் என்று எங்களுக்கு எப்பவோ தெரியும் என்று இன்றும் சொல்பவர்கள்.... புலிகள் சமஷ்டியை ஏற்றுகொண்டிருந்தால் அதையும் எங்களுக்கு எப்பவோ தெரியும் என்று எள்ளிநகையாடியிருப்பர்.
 

கதைப்பவர்களும் ,குறை சொல்பவர்களும் சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள் ...ஆனால் எந்த காலத்தில் புலிகளோ ,தலைவரோ மற்றவர் என்ன நினைப்பார் என்று கவலைப்பட்டார்கள் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

7 hours ago, ரதி said:

கதைப்பவர்களும் ,குறை சொல்பவர்களும் சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள் ...ஆனால் எந்த காலத்தில் புலிகளோ ,தலைவரோ மற்றவர் என்ன நினைப்பார் என்று கவலைப்பட்டார்கள் 

உலக நாடுகளில் நடந்த போராட்டங்களை கவனித்தால் இதெல்லாம் சகஜம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.