நானும் ஊரிலை காணவில்லை தான். காரணம் இரவில் திரியும் ஒரு விலங்கு என்று நினைக்கிறேன். அடுத்து, விளக்கு வைத்த பிறகு, வெளியாலை போறதில்லை எண்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்..... (நாங்கள் எல்லாம், அப்பவே பேப்படிப்புகாரர் என்று ஊரை, பேக்காட்டிக்கொண்டு திரிஞ்ச ஆக்கள் எல்லோ) 😜
Recommended Posts