Jump to content

தமிழில் கலாட்டா


Recommended Posts

  • Replies 66
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

 

உடையாருடைய வயசென்னவோ ? 😀

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2020 at 22:33, Kapithan said:

உடையாருடைய வயசென்னவோ ? 😀

 

என்ன இப்பதான் 18+😀; மனதிற்கு பேப்பரில் 1/2 தாண்ட போகுது😪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

என்ன இப்பதான் 18+😀; மனதிற்கு பேப்பரில் 1/2 தாண்ட போகுது😪

இல்ல taste ஒரே மாதிரி இருக்கு. அதுதான் கேட்டனான் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2020 at 16:33, Kapithan said:

உடையாருடைய வயசென்னவோ ? 😀

 

5 hours ago, உடையார் said:

என்ன இப்பதான் 18+😀; மனதிற்கு பேப்பரில் 1/2 தாண்ட போகுது😪

1 hour ago, Kapithan said:

இல்ல taste ஒரே மாதிரி இருக்கு. அதுதான் கேட்டனான் 😂

Bild

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2020 at 16:32, குமாரசாமி said:

Bild

 

எரிச்சல் 😜

குசா; லே....சா 

😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

எரிச்சல் 😜

குசா; லே....சா 

😂😂

 

On ‎08‎-‎07‎-‎2020 at 06:32, குமாரசாமி said:

Bild

 

புலம் பெயர் வாழ்வு தமிழரின் குடும்ப நலன்களில் எத்தகைய தாக்கத்தை கொண்டு வருகிறது என்பது தொடர்பாக உவாவுக்கும் உவாவின் தந்தையாருக்கும் பொது வெளியில் இடம்பெற்ற  தொடர்பாடல்களை மன நல ரீதியில் அணுக முயற்சித்த எனது பதிவுகளை , உவவைப் பற்றி இங்கே யாழில் கதைக்க முடியாது என்று நிர்வாகம் தூக்கி விட்டது . இப்ப ரூல்ஸ் மாத்தி விட்டினமோ தெரியவில்லை , பதிவு போடிறவை எதுக்கும் கொஞ்சம் அவதானமாக இருங்கோ ..        

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சாமானியன் said:

 

புலம் பெயர் வாழ்வு தமிழரின் குடும்ப நலன்களில் எத்தகைய தாக்கத்தை கொண்டு வருகிறது என்பது தொடர்பாக உவாவுக்கும் உவாவின் தந்தையாருக்கும் பொது வெளியில் இடம்பெற்ற  தொடர்பாடல்களை மன நல ரீதியில் அணுக முயற்சித்த எனது பதிவுகளை , உவவைப் பற்றி இங்கே யாழில் கதைக்க முடியாது என்று நிர்வாகம் தூக்கி விட்டது . இப்ப ரூல்ஸ் மாத்தி விட்டினமோ தெரியவில்லை , பதிவு போடிறவை எதுக்கும் கொஞ்சம் அவதானமாக இருங்கோ ..        

நன்றி சாமானியன், என்ன நடக்குது என்றே தெரியவில்லை

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 உடையார் படம் 100 நாளுக்கு மேல் ஓடும் போல கிடக்கு.சென்சர்ஷிப் சில பாட்டுக்களை தூக்குமே எனக்குத் தெரியாது கவனம் உடையார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாய விட்டு‌ மாட்டிக்‌ கொள்ளும் பரிதாப புருஷன்கள்😁

 

On 14/7/2020 at 17:46, uthayakumar said:

 உடையார் படம் 100 நாளுக்கு மேல் ஓடும் போல கிடக்கு.சென்சர்ஷிப் சில பாட்டுக்களை தூக்குமே எனக்குத் தெரியாது கவனம் உடையார்.

தூக்கட்டுமே😎; ஒரு நிலைக்கு மேல் தாங்கமுடியாது, பொங்கி எழுந்திடனும்😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கற்பனைக் கதை தானே அண்ணை?!
    • நல்லாயிருக்கு....கந்தையர்  😁 👍🏼 இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜேர்மனியர்களுக்கு  இருந்த ஒரு சட்டம் தான் பக்கது ஊர்களுக்கு போகமுடியாது.இடம்பெயர முடியாது. காரணம் பாதிப்பில்லாத இடங்களை நோக்கி மக்கள் இடம் பெயர்ந்ததினால்  அழிந்த இடங்களை மீண்டும் புனரமைக்க முடியாது.  இதற்காக அந்தந்த இடத்து மக்களை அந்த இடத்திலையே அமர வைத்து நாட்டை முன்னேற்றினார்கள். அதே சட்டத்தை  பின்னர் அகதிகளுக்கும் கொண்டு வந்தார்கள். காரணம் வரும் அகதிகள் எல்லோரும் பெரிய பெரிய நகரங்களை நோக்கியே சென்றார்கள். அதனை கட்டுப்படுத்தவே  எந்த நகரத்தில் வந்து இறங்குகின்றீர்களோ அந்த இடத்தில் தங்க வைத்து  வெவ்வேறு ஊர்களுக்கு பிரித்து பிரித்து அனுப்பினார்கள். ஜெர்மனியில்  அகதிகள் விடயத்தில் ஒரு சிறப்பு அம்சம் என்னவெனில்  அகதிகளை ஒரே நகரத்தில் குவிக்காமல்  நாடு முழுவதும் குக்கிராமங்கள் ஈறாக எல்லா இடத்திலும் வீடுகளை கொடுத்து தங்க விட்டார்கள்
    • முந்தி ஒரு திரியிலை காம்பிலை பெட்டிச்சாப்பாடு பற்றி கதைக்கேக்கை எனக்கு அப்பிடி ஒரு அனுபவமும் இல்லையெண்டது ரீலா கந்தையர்? 😎 அப்ப நீங்களும் ஜெயில் எல்லாம் போய் இருக்கிறியள். நீங்களும் தியாகி தான் 🤣
    • தேர்தல் காலத்து அரசியல் நாடகங்களை விளங்காத பாலகர்கள் வையகத்தில் இன்னும் உளர். 🤣
    • புதினால் ஆளப்படுகின்ற ரஷ்யாவை ஒரு பொறுப்புள்ள நாட்டின் தலைவராக வரப்போகின்றவர் எப்படி ஆதரிக்க முடியும் மேற்குலகநாடுகளில் வசதியாக  இருந்து விளையாடி கொண்டிருக்கின்ற வளர்ந்த  ஈழதமிழ் விளையாட்டு பிள்ளைகள் சிலராலே முடியும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.