Jump to content

சுமந்திரன் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்படவேண்டும் .


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

அந்த 212 இலக்கத்திலிருந்து எப்படி 21 கோடி உருவானது என்று நுணா இணைத்திருக்கிற சி.எம்.ஆர் நேர்காணலில் இருக்கிறது! "காகம் காகமாக சத்தியெடுத்தான்!" என்ற கதை பிசு பிசுத்துப் போனதால் இப்ப இந்தக் கோணத்தில தொடங்கியிருக்கீனம்!

யாழ் கள  விதி அந்த திரியை விட்டு வேறு திரிக்கு காவிக்கொண்டு ஓடிதிரியக்கூடாது என்று இருக்கு பாஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

யாழ் கள  விதி அந்த திரியை விட்டு வேறு திரிக்கு காவிக்கொண்டு ஓடிதிரியக்கூடாது என்று இருக்கு பாஸ்.

திரியில் இருக்கிற தகவல் தான் காவப் பட்டிருக்கிறது முதலாளி! (212 பன்னிபிட்டிய பஸ் ரூட் இலக்கம்!) திரியின் கருத்து அல்ல! நீங்கள் கட்டாயம் போய் பன்னிபிட்டிய பஸ் கதையை கேட்க வேண்டும்!😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

ஆனால் மனோன்மணி சொல்லியிருக்கும் சில தகவல்கள் கடந்த தேர்தல் காலத்திலேயே பொய் என நிரூபிக்கப் பட்டவை. உதாரணம்: "இனப் படுகொலை நடந்தது என்று நான் நம்புகிறேன், அதை நிரூபிக்க சட்டரீதியில் முடியாது என்று தான் நான் கருதுகிறேன்" இது தான் சுமந்திரன் மீள மீளச் சொல்லி வருவது! இவரோ சுமந்திரன் இனப்படுகொலையை மறுக்கிறார் என்கிறார்! தமிழ் கிரகிப்புப் பிரச்சினையா அல்லது அதெல்லாம் பொருட்டில்லை, இவரை மிதித்து விட்டால் போதும் என்ற மனநிலையா?

நல்லது உங்கள் கருத்தை மனோன்மணிக்கு மெயிலில் அனுப்பி உள்ளேன் பதில் வரட்டும் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பெருமாள் said:

1) கேள்வியே பிழை  நான் மாத்திரம் அல்ல தமிழ் தேசியம் சிதைவுற  கூடாது என்னும் எல்லோருமே விரும்புகிறார்கள் கடந்த பத்து வருடங்களில் தமிழ் மக்களை முட்டாள்கள் கூட்டம் என்பதுபோல் அவர்நடந்துகொண்ட விதம் தன்னிஷ்டப்படி பலவிடயங்களில் கட்சியின் அனுமதி இல்லாமல் நடந்துகொண்ட விதம் முக்கியம் போர்க்குற்ற விசாரணை விடயத்தில் விட்டு கொடுப்புக்கள் இல்லாமல் அரசியல் இல்லை அதுக்காக கோவணத்தையும் கழட்டி  விட்டுக்கொடுப்பதுக்கும் உள்ள வித்தியாசம் அறியமுடியாதவர் இந்த பத்து வருடத்தில் சுமத்திரனால் பயன் பெற்ற இனம் சிங்களம் மட்டுமே தமிழர்கள் இன்னும் காணமல் போனவர்களை தேடிக்கொண்டு இருக்கினம் .அற்ப காரணம்களுக்கு அரசியல் கைதிகளா உள்ளே போனவர்கள் இன்னும் உள்ளேயே இருக்கிறார்கள் அதைவிட கைகால்கள் இல்லாத முன்னாள் போராளிகளை  தனக்கு கிளைமர் வைக்க வந்தவர்கள் எனும் பொய் குற்ற சாட்டில் ஜெயில் வைத்து தனக்கு போலீஸ் பாதுகாப்பை ஏட்படுத்தி  கொண்டவர் இப்படி 1000 காரணம் இருக்கு .

நீங்கள்  ஏன் அவர் வரணும் என்பதை விரும்புகிறீர்கள்? அதையும்  சொல்லிவிடுங்க .

2) இங்கு சமயத்தை ஏன் இழுக்கிறீர்கள் ?

நேற்று யாரோ ஒரு முக்கியமான படத்தை சமய சம்பந்தமான சுமத்திரன் சம்பந்தப்பட்ட இங்கு இணைத்தார்கள் அது வந்த வேகத்திலே தூக்க பட்டது ஏன் என்று புரியவில்லை ஆனால் இன்று அந்த படம் ஊடகங்களில் பேசு பொருளாக உள்ளது .

tna க்கு இறுக்கிய  ஆப்பு சுமத்திரன் எனும் ஆப்பு இன்று அவர்களால் கூட பிடுங்கி எறிய முடியாமல் உள்ளது என்கிறார்கள் உண்மையுமதுதான்.  

1) சுமந்திரனின் கருத்துக்கள் பேச்சுக்கள் செயற்பாடுகள் என்பது சுமந்திரன் என்கின்ற தனி நபரை பிரதிநிதித்துவம் செய்யும் கருத்துக்கள் அல்ல. அவர் அங்கம்வகிக்கும் TNA யின் கருத்துக்கள் (மிகப் பெரும்பாலும்). 

TNA வடக்கு கிழக்குத் தமிழரைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது. ஆகவே TNAயை பிரதிநிதியின் கருத்துக்கள் செயற்பாடுகளுக்கு அக் கட்சியினை விமர்சிக்க வேண்டுமென்பதுதான் சரியான செயற்பாடாக இருக்கும். கட்சிதான் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். கட்சி மீதுதான் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். அதை விடுத்து அவரை மட்டும் குறிவைத்து அடிப்பதன் நோக்கம் என்ன ? 🤥

சுமந்திரனை நீக்கிவிட்டால் TNAயின் கொள்கைகள் சரியானதாக ஆகிவிடுமா ☹️

சுமந்திரன் TNA க்குள் வருவதற்கு முன்னர் அவர்களின் செயற்பாடு தமிழர்களின் எதிர்பார்ப்புக்குத் தக்கபடி இருந்ததா 🤔 

அல்லது சுமந்திரன் வந்த பின்னர்தான் TNAயின் செயற்பாடுகள் மாற்றம் கண்டனவா ? 😀

அல்லது சுமந்திரன் இல்லாதவிடத்து வேறொருவர் வந்தால் TNA யின் நிலைப்பாடு மாற்றமடைந்துவிடுமா 😀

உங்கள் உண்மையான கரிசனை தமிழ்த் தேசியம் என்பதாக இருந்தால் நாம் எல்லோரும் அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டியது TNAயின் நிர்வாகம் மீதுதானே தவிர சுமந்திரன் என்கின்ற தனி மனிதர் மீதல்ல. 👍 

2) சமய ரீதியில் அவர் இலக்கு வைக்கப் படுவதாக கேள்விக்கிடமின்றி நான் நம்புகிறேன். அதனாலேயே எனது கருத்துக்கள் சுமந்திரன் சார்புடையதாக வெளிவருகின்றன. உண்மையில் சமய ரீதியிலான பிளவு தமிழ்த் தேசியத்தை சிதைக்கும். ☹️

RAW மிகத் தெளிவாகத் திட்டமிட்டு செயற்படுகிறது. அதற்கு எமது எட்டு அப்பர்களைக் (எட்டப்பர்) கொண்டவர்கள் துணை போகின்றார்கள். அவர்களுடைய முழுமையான நோக்கமும் ஒன்றுதான். அதாவது TNA யை கிறீத்துவ நீக்கம் செய்தல். 😡

அதன் பின்னர் தமிழ்த் தேசியத்தை சிதைத்தல். இறுதியில் இலங்கைத் தமிழர்களை இந்தியாவிற்கு சேவகம் செய்பவர்களாக மாற்றுதல். அதன் இறுதியில் வடக்கு-கிழக்கு இந்தியாவுடன் இணைக்கப்படும். 😡

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

1) சுமந்திரனின் கருத்துக்கள் பேச்சுக்கள் செயற்பாடுகள் என்பது சுமந்திரன் என்கின்ற தனி நபரை பிரதிநிதித்துவம் செய்யும் கருத்துக்கள் அல்ல. அவர் அங்கம்வகிக்கும் TNA யின் கருத்துக்கள் (மிகப் பெரும்பாலும்). 

TNA வடக்கு கிழக்குத் தமிழரைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது. ஆகவே TNAயை பிரதிநிதியின் கருத்துக்கள் செயற்பாடுகளுக்கு அக் கட்சியினை விமர்சிக்க வேண்டுமென்பதுதான் சரியான செயற்பாடாக இருக்கும். கட்சிதான் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். கட்சி மீதுதான் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். அதை விடுத்து அவரை மட்டும் குறிவைத்து அடிப்பதன் நோக்கம் என்ன ? 🤥

சுமந்திரனை நீக்கிவிட்டால் TNAயின் கொள்கைகள் சரியானதாக ஆகிவிடுமா ☹️

சுமந்திரன் TNA க்குள் வருவதற்கு முன்னர் அவர்களின் செயற்பாடு தமிழர்களின் எதிர்பார்ப்புக்குத் தக்கபடி இருந்ததா 🤔 

அல்லது சுமந்திரன் வந்த பின்னர்தான் TNAயின் செயற்பாடுகள் மாற்றம் கண்டனவா ? 😀

அல்லது சுமந்திரன் இல்லாதவிடத்து வேறொருவர் வந்தால் TNA யின் நிலைப்பாடு மாற்றமடைந்துவிடுமா 😀

உங்கள் உண்மையான கரிசனை தமிழ்த் தேசியம் என்பதாக இருந்தால் நாம் எல்லோரும் அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டியது TNAயின் நிர்வாகம் மீதுதானே தவிர சுமந்திரன் என்கின்ற தனி மனிதர் மீதல்ல. 👍 

2) சமய ரீதியில் அவர் இலக்கு வைக்கப் படுவதாக கேள்விக்கிடமின்றி நான் நம்புகிறேன். அதனாலேயே எனது கருத்துக்கள் சுமந்திரன் சார்புடையதாக வெளிவருகின்றன. உண்மையில் சமய ரீதியிலான பிளவு தமிழ்த் தேசியத்தை சிதைக்கும். ☹️

RAW மிகத் தெளிவாகத் திட்டமிட்டு செயற்படுகிறது. அதற்கு எமது எட்டு அப்பர்களைக் (எட்டப்பர்) கொண்டவர்கள் துணை போகின்றார்கள். அவர்களுடைய முழுமையான நோக்கமும் ஒன்றுதான். அதாவது TNA யை கிறீத்துவ நீக்கம் செய்தல். 😡

அதன் பின்னர் தமிழ்த் தேசியத்தை சிதைத்தல். இறுதியில் இலங்கைத் தமிழர்களை இந்தியாவிற்கு சேவகம் செய்பவர்களாக மாற்றுதல். அதன் இறுதியில் வடக்கு-கிழக்கு இந்தியாவுடன் இணைக்கப்படும். 😡

 

உங்கள் கருத்தோடு மறுப்பதற்கு எதுவுமில்லை

இங்கே  என்  போன்று  தொடர்ந்து  கருத்தாடல் செய்பவர்களின் சலிப்பு எதுவெனில்

கூட்டமைப்பே சுமேந்திரனின் காலடிக்குள்  வந்து விட்டது என்பது  தான்

ஏனெனில் ஆரம்பத்தில்  இது தெரியாமல்  நீங்கள்  குறிப்பிடுவது போல்

எய்தவனை  விட்டுவிட்டு

அம்பை  நாங்கள்  நொந்து  கொண்டோம்

இப்போ 

சுமேந்திரனை தூக்க  கேட்பதே கூட்டமைப்பை காப்பாற்றத்தானே????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

 

உங்கள் கருத்தோடு மறுப்பதற்கு எதுவுமில்லை

இங்கே  என்  போன்று  தொடர்ந்து  கருத்தாடல் செய்பவர்களின் சலிப்பு எதுவெனில்

கூட்டமைப்பே சுமேந்திரனின் காலடிக்குள்  வந்து விட்டது என்பது  தான்

ஏனெனில் ஆரம்பத்தில்  இது தெரியாமல்  நீங்கள்  குறிப்பிடுவது போல்

எய்தவனை  விட்டுவிட்டு

அம்பை  நாங்கள்  நொந்து  கொண்டோம்

இப்போ 

சுமேந்திரனை தூக்க  கேட்பதே கூட்டமைப்பை காப்பாற்றத்தானே????

ஐயா,

நாங்கள் மிகப் பெரிய ஆபத்திலிருக்கிறோம். சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த கதையாக எங்கள் நிலை இருக்கிறது. பலர் இதனை விளங்கிக் கொள்ளாமலும் பலர் தெரிந்து கொண்டே இந்த RAWவின் பிடிக்குள் இருக்கின்றார்கள். என்னுடைய கவலையெல்லாம்  ""மெல்லத் தமிழ் இனிச் சாகுமா ? "" என்பதுதான். 

பகிர்ந்துகொள்ள பல தகவல்கள் உள்ளன. ஆரோக்கியமான உரையாடலுக்கு இங்கே பஞ்சம். 

கவலைக்குரிய விடயம் என்னவென்றால் மிகப் பெரும்பாலான திரிகள் மிகக் குறுகிய வட்டத்திற்குள்ளே திரும்பத் திரும்ப ஒரே விடயத்தைக்  கதைப்பதும்,  மிகக் குறுகிய கண்ணோட்தையுடைய மிகச் சிலரால் இந்த யாழ் களத்தின் பெறுமதி மிக்க தருணங்கள் ஒவ்வொன்ரும் திசை மாற்றி கொண்டு செல்லப்படுவதுமாகும். இவர்களின் விதண்டாவாதங்களுடன் மல்லுக் கட்டியே எமது பொன்னான நேரமும் சக்தியும் வீணாகின்றது ☹️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

 

உங்கள் கருத்தோடு மறுப்பதற்கு எதுவுமில்லை

இங்கே  என்  போன்று  தொடர்ந்து  கருத்தாடல் செய்பவர்களின் சலிப்பு எதுவெனில்

கூட்டமைப்பே சுமேந்திரனின் காலடிக்குள்  வந்து விட்டது என்பது  தான்

ஏனெனில் ஆரம்பத்தில்  இது தெரியாமல்  நீங்கள்  குறிப்பிடுவது போல்

எய்தவனை  விட்டுவிட்டு

அம்பை  நாங்கள்  நொந்து  கொண்டோம்

இப்போ 

சுமேந்திரனை தூக்க  கேட்பதே கூட்டமைப்பை காப்பாற்றத்தானே????

கூட்டமைப்பை சுமந்தரன் இல்லாமல் ஆக்குவராக இருந்தால் அவருக்கு எனது ஆதரவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

103798475_168803474617251_1717896636837784558_o.jpg?_nc_cat=111&_nc_sid=110474&_nc_ohc=dsLpxROQL6QAX-Mxagv&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_tp=7&oh=4d683f0cda7aabbe41ac352c235d2c00&oe=5F26821B

நான் சும் செய்தவை ,செய்கின்றவை சரி என்று எங்குமே சொல்லவில்லை ...அவர் கடைந்தெடுத்த சுயநலவாதி, கடைசி வரை தமிழர் நலனுக்காய் ஒன்றுமே செய்ய மாட்டார் ...இவரை விட டக்கி,சித்தர் போன்றவர்கள்  மேல் …

ஆனால் அந்த அம்மாவுக்கு எம் மக்கள் மீது உண்மையான அன்பிருந்தால் தேர்தல் நேரம் வரை வெயிற் பண்ணி இருக்க மாட்டார் ...அவவுக்கு கேட்ட பணம் கிடைக்கவில்லை அல்லது சீற் கிடைக்கவில்லை என்பதற்காய் இப்ப கதைக்கிறார் ...கொடுத்தால் வாயை மூடிட்டு இருப்பா 😀

18 hours ago, Kapithan said:

சுமந்திரனை வெளியில அனுப்ப வேண்டும் என நீங்கள் தலை கீழாக நிற்பதற்கு உண்மையான காரணம் எனன ? 😂

அவர் கிறீத்துவர் என்பதும், சம்பந்தருக்குப் பினனர் அவர் TNA க்கு தலைமை தாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதும்தானே 😂 

எதற்கெடுத்தாலும் மதத்தை கொண்டு வந்து திணிக்கிறீர்களே உங்களுக்கே இது நியாயமாய் படுகுதா?...தப்பித் தவறி அவர் தேர்தலில் தோத்தாலும் மதத்தை தான் சாட்டுவீர்கள் போல் உள்ளது ...பயப்படாதீர்கள் அவர் பின் கதவால் தன்னும் உள்ளுக்குள் வந்திடுவார் 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ரதி said:

எதற்கெடுத்தாலும் மதத்தை கொண்டு வந்து திணிக்கிறீர்களே உங்களுக்கே இது நியாயமாய் படுகுதா?...தப்பித் தவறி அவர் தேர்தலில் தோத்தாலும் மதத்தை தான் சாட்டுவீர்கள் போல் உள்ளது ...பயப்படாதீர்கள் அவர் பின் கதவால் தன்னும் உள்ளுக்குள் வந்திடுவார் 😉

சிலருக்கு கனவிலையும் அப்படித்தான் இல்லை அவர்களுக்கே அவரின் நடத்தையை பார்த்து வெட்கத்தில் அப்ப  அப்ப  உறுதிப்படுத்துகினம் போல் உள்ளது .

தீர்வு இல்லையேல் ராஜினாமா பொக்கற்றுக்குள் ராஜினாமா கடிதம் உள்ளது என்று வாய்கூசாமல் சொன்னவர் இன்று வரை தமிழர்களுக்கு தீர்வு  கிடைக்கவில்லை ஆனால் எந்த குற்ற உணர்வும் இன்றி மீண்டும் தேர்தலில் போட்டி போடுகிறார். ஏன் இப்படி தங்கள் தலைவர் நடந்துகொள்கிறார் என்று சுமத்திரன் குஞ்சுகள் விளங்கப்படுத்தினால் நல்லது ஆனால் அவர்களால் விளங்கப்படுத்த முடியாது வேறை ஏதாவது  கோணங்கி தனமாய் எழுதி திசை திருப்புவார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நான் சும் செய்தவை ,செய்கின்றவை சரி என்று எங்குமே சொல்லவில்லை ...அவர் கடைந்தெடுத்த சுயநலவாதி, கடைசி வரை தமிழர் நலனுக்காய் ஒன்றுமே செய்ய மாட்டார் ...இவரை விட டக்கி,சித்தர் போன்றவர்கள்  மேல் …

ஆனால் அந்த அம்மாவுக்கு எம் மக்கள் மீது உண்மையான அன்பிருந்தால் தேர்தல் நேரம் வரை வெயிற் பண்ணி இருக்க மாட்டார் ...அவவுக்கு கேட்ட பணம் கிடைக்கவில்லை அல்லது சீற் கிடைக்கவில்லை என்பதற்காய் இப்ப கதைக்கிறார் ...கொடுத்தால் வாயை மூடிட்டு இருப்பா 😀

எதற்கெடுத்தாலும் மதத்தை கொண்டு வந்து திணிக்கிறீர்களே உங்களுக்கே இது நியாயமாய் படுகுதா?...தப்பித் தவறி அவர் தேர்தலில் தோத்தாலும் மதத்தை தான் சாட்டுவீர்கள் போல் உள்ளது ...பயப்படாதீர்கள் அவர் பின் கதவால் தன்னும் உள்ளுக்குள் வந்திடுவார் 😉

 

31 minutes ago, பெருமாள் said:

சிலருக்கு கனவிலையும் அப்படித்தான் இல்லை அவர்களுக்கே அவரின் நடத்தையை பார்த்து வெட்கத்தில் அப்ப  அப்ப  உறுதிப்படுத்துகினம் போல் உள்ளது .

தீர்வு இல்லையேல் ராஜினாமா பொக்கற்றுக்குள் ராஜினாமா கடிதம் உள்ளது என்று வாய்கூசாமல் சொன்னவர் இன்று வரை தமிழர்களுக்கு தீர்வு  கிடைக்கவில்லை ஆனால் எந்த குற்ற உணர்வும் இன்றி மீண்டும் தேர்தலில் போட்டி போடுகிறார். ஏன் இப்படி தங்கள் தலைவர் நடந்துகொள்கிறார் என்று சுமத்திரன் குஞ்சுகள் விளங்கப்படுத்தினால் நல்லது ஆனால் அவர்களால் விளங்கப்படுத்த முடியாது வேறை ஏதாவது  கோணங்கி தனமாய் எழுதி திசை திருப்புவார்கள் .

ரதி,  பெருமாள்,

சுமந்திரனை ஒழிப்பதற்கு செய்யப்படும் முயற்சிகள் தொடர்பில் எனது நியாயமான சந்தேகத்தை தெளிவாக மேலே கூறியுள்ளேன். முடிந்தால் எதிர் வாதத்தை முன் வையுங்கள். 👍

அல்லது உஸ்ஸ்ஸ்....... குழந்தைப் பிள்ளை மாதிரி   🍼  உத வாயில வச்சுக் கொண்டு பெரிய ஆட்கள் கதைக்கேக்க சத்தம் போடாமல்கேட்டுக்கொண்டு நல்ல பிள்ளையா  இருக்க வேணும். சரியா 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, பெருமாள் said:

அவர்களால் விளங்கப்படுத்த முடியாது வேறை ஏதாவது  கோணங்கி தனமாய் எழுதி திசை திருப்புவார்கள் .

 

7 minutes ago, Kapithan said:

ரதி,  பெருமாள்,

சுமந்திரனை ஒழிப்பதற்கு செய்யப்படும் முயற்சிகள் தொடர்பில் எனது நியாயமான சந்தேகத்தை தெளிவாக மேலே கூறியுள்ளேன். முடிந்தால் எதிர் வாதத்தை முன் வையுங்கள். 👍

அல்லது உஸ்ஸ்ஸ்....... குழந்தைப் பிள்ளை மாதிரி   🍼  உத வாயில வச்சுக் கொண்டு பெரிய ஆட்கள் கதைக்கேக்க சத்தம் போடாமல்கேட்டுக்கொண்டு நல்ல பிள்ளையா  இருக்க வேணும். சரியா 😀

 

Link to comment
Share on other sites

சுமந்திரனின் மத விடயத்தில் நான் அவதானித்த விடயம் என்னவென்றால் அவருடைய மதம் அவரின் ஆதரவாளர்களாலும் தமிழ் தேசிய விதோதிகளாலும் பயன்படுத்தப்படுகிறது.

சுமந்திரனின் எதிரிகள் இரண்டு வகைப்படும், ஒன்று தமிழ் தேசியத்துக்கு ஆதரவானவர்கள் இந்த பிரிவுக்கு சுமந்திரனின் மதம் ஒரு பொருட்டல்ல அவர்களுடைய பிரச்சனை சுமந்திரன் தமிழ் தேசியத்தை அழிக்க துணை போகிறார் என்பதே.இப்பிரிவ்னருடைய  கவலை மட்டும் தான் நியாயமானது.

மற்றைய பிரிவு தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்கள்; இவர்கள் தான் சுமந்திரனின் மதத்தை இலக்கு வைப்பவர்கள், இவர்களுடைய தோல்வி அடைய வைக்க முயல்வது    சுமந்திரனை மட்டுமல்ல, முழு தமிழ் தேசியமும் இவர்களுடை இலக்கு தான் அதாவது சைவம் கிறிஸ்த்தவம் என பிரித்தால் தமிழ் தேசியத்தை உடைக்கலாம் என்பது இவர்களின் எண்ணம்.

மற்றையவர்கள் சுமந்திரனின் ஆதரவாளர்கள், இவர்கள் சுமந்திரனை எதிர்த்தால்  அவர்கள் மீது மதச்சாயம் பூசி சுமந்திரனை எதிர்க்க விடாமல் வாயடைக்கப்பண்ணுவது தான் இப்பிரிவினரின் யுக்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Dash said:

சுமந்திரனின் மத விடயத்தில் நான் அவதானித்த விடயம் என்னவென்றால் அவருடைய மதம் அவரின் ஆதரவாளர்களாலும் தமிழ் தேசிய விதோதிகளாலும் பயன்படுத்தப்படுகிறது.

 1) சுமந்திரனின் எதிரிகள் இரண்டு வகைப்படும், ஒன்று தமிழ் தேசியத்துக்கு ஆதரவானவர்கள் இந்த பிரிவுக்கு சுமந்திரனின் மதம் ஒரு பொருட்டல்ல அவர்களுடைய பிரச்சனை சுமந்திரன் தமிழ் தேசியத்தை அழிக்க துணை போகிறார் என்பதே.இப்பிரிவ்னருடைய  கவலை மட்டும் தான் நியாயமானது.

2) மற்றைய பிரிவு தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்கள்; இவர்கள் தான் சுமந்திரனின் மதத்தை இலக்கு வைப்பவர்கள், இவர்களுடைய தோல்வி அடைய வைக்க முயல்வது    சுமந்திரனை மட்டுமல்ல, முழு தமிழ் தேசியமும் இவர்களுடை இலக்கு தான் அதாவது சைவம் கிறிஸ்த்தவம் என பிரித்தால் தமிழ் தேசியத்தை உடைக்கலாம் என்பது இவர்களின் எண்ணம்.

3) மற்றையவர்கள் சுமந்திரனின் ஆதரவாளர்கள், இவர்கள் சுமந்திரனை எதிர்த்தால்  அவர்கள் மீது மதச்சாயம் பூசி சுமந்திரனை எதிர்க்க விடாமல் வாயடைக்கப்பண்ணுவது தான் இப்பிரிவினரின் யுக்தி.

நீங்கள் இன்னொரு பிரிவினரை கவனிக்கவில்லை போலும். 

அவர்கள் மேலே கூறப்பட்ட மூன்று பிரிவினரையும் தவிர்த்து  நாலாவது பிரிவினர்

4) தமிழ்த் தேசியத்தின்பால் உண்மையான அக்கறையுள்ளவர்கள். இவர்கள் சாதி, சமயம், பிரதேசம், தனி நபர், கட்சி என்று பாராமல் தமிழ்த் தேசியத்தினை சிதைக்கும் எந்த விதமான நடவடிக்கைகளையும், தீவிரமாக எதிர்ப்பவர்கள். 

👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.