Jump to content

'சிறிலங்காவுக்கு எதிராக ஜெனீவாவில் நாங்கள் எதையும் செய்யமாட்டோம்' - மறுபடியும் சர்ச்சையில் சுமந்திரன்


Recommended Posts

சிறிலங்காவுக்கு எதிராக ஜெனீவாவில் நாங்கள் எதையும் செய்யமாட்டோம் என்று எம்.ஏ. சுமந்திரன் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வி தமிழ் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாங்கள் சிறிலங்கா நாட்டின் ஒரு அங்கம் என்பதால் ஜெனிவாவுக்குச் சென்று சிறிலங்கா நாட்டுக்கு எதிராகச் செயற்படப்போவதில்லை என்று பொருள்பட அவர் அந்தச் செவ்வியில் தெரிவித்திருக்கின்றார். ஜெனீவாவில் எங்களால் பரப்புரை செய்முடியும். ஆனாலும் நாங்கள் அதனைச் செய்யமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் சிறிலங்கா என்ற நாட்டின்; ஒரு அங்கமாக இருப்பதன் காரணமாக, சிறிலங்கா தேசத்திற்கு எதிராக எதனையும் செய்வதற்கு எங்களுக்கு விருப்பம் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

https://www.ibctamil.com/politics/80/146076?ref=home-imp-flag&fbclid=IwAR2tPlmD-NjXcW6fu8A5JuONpakmeiUAJhSqky-1Zl6wYOTUIi2lUQbMexI

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, spyder12uk said:

சிறிலங்காவுக்கு எதிராக ஜெனீவாவில் நாங்கள் எதையும் செய்யமாட்டோம் என்று எம்.ஏ. சுமந்திரன் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வி தமிழ் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாங்கள் சிறிலங்கா நாட்டின் ஒரு அங்கம் என்பதால் ஜெனிவாவுக்குச் சென்று சிறிலங்கா நாட்டுக்கு எதிராகச் செயற்படப்போவதில்லை என்று பொருள்பட அவர் அந்தச் செவ்வியில் தெரிவித்திருக்கின்றார். ஜெனீவாவில் எங்களால் பரப்புரை செய்முடியும். ஆனாலும் நாங்கள் அதனைச் செய்யமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் சிறிலங்கா என்ற நாட்டின்; ஒரு அங்கமாக இருப்பதன் காரணமாக, சிறிலங்கா தேசத்திற்கு எதிராக எதனையும் செய்வதற்கு எங்களுக்கு விருப்பம் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

https://www.ibctamil.com/politics/80/146076?ref=home-imp-flag&fbclid=IwAR2tPlmD-NjXcW6fu8A5JuONpakmeiUAJhSqky-1Zl6wYOTUIi2lUQbMexI

இந்தப் பேட்டி எப்போது வழ.ங்கப்பட்டது 🤔 யாருக்காவது தெரியுமா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழிந்தது கிருஷ்ணகிரி .. அப்புறம் என்ன எல்லாம் ஆக வேண்டிய வேலைய பாருங்கப்பா..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இந்தப் பேட்டி எப்போது வழ.ங்கப்பட்டது 🤔 யாருக்காவது தெரியுமா ? 

இப்படியெல்லாம் கேட்கப் படாது, திகதி, ஊடகத்தின் பெயர், transcript இதெல்லாம் தெரிந்து கொண்டா அவர்கள் காவித் திரிவார்கள்? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Justin said:

இப்படியெல்லாம் கேட்கப் படாது, திகதி, ஊடகத்தின் பெயர், transcript இதெல்லாம் தெரிந்து கொண்டா அவர்கள் காவித் திரிவார்கள்? 😁

எனக்குத் தெரிந்த அளவில் Ibc Tamil எப்போதோ RAWவால் வாங்கப்பட்டு விட்டது. 

விபச்சாரிகள் எவ்வளவோ மேலானவர்கள், இவர்களுடன் ஒப்பிடும்போது. 😏

நிற்க; மிகத் தெளிவாகக் கூறப்படுகிறது “The TNA took a decision not to be presented in Geneva.”

சுமந்திரனை மட்டும் குறி வைக்கப்படுவதன் நோக்கம்தான் என்ன 😂😂
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Kapithan said:

நிற்க; மிகத் தெளிவாகக் கூறப்படுகிறது “The TNA took a decision not to be presented in Geneva.”

சுமந்திரனை மட்டும் குறி வைக்கப்படுவதன் நோக்கம்தான் என்ன 😂😂
 

TNA ஐ வழிநடத்துபவர் யார்?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா குத்தி முறியாதிங்கப்பா தனிப்பட்ட கருத்தாக வேற இருக்கப்போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இந்தப் பேட்டி எப்போது வழ.ங்கப்பட்டது 🤔 யாருக்காவது தெரியுமா ? 

தெரியவில்லை இன்று முகநூலில் ஹாட் நியூஸ் அதுதான் சுமந்திரன் ஆட்களும் விடாது கொள்ளுப்படுகின்றனர் இங்கு என்றால் அந்த திரியை பூட்டி விட்டு இருப்பினம்  அவ்வளவு தூஷண கொள்ளுபாடு நடக்குது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ஏராளன் said:

TNA ஐ வழிநடத்துபவர் யார்?!

சம்பந்தரிடம் கேட்கவேண்டிய கேள்வி 😂

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

எனக்குத் தெரிந்த அளவில் Ibc Tamil எப்போதோ RAWவால் வாங்கப்பட்டு விட்டது. 

விபச்சாரிகள் எவ்வளவோ மேலானவர்கள், இவர்களுடன் ஒப்பிடும்போது. 😏

நிற்க; மிகத் தெளிவாகக் கூறப்படுகிறது “The TNA took a decision not to be presented in Geneva.”

சுமந்திரனை மட்டும் குறி வைக்கப்படுவதன் நோக்கம்தான் என்ன 😂😂
 

சுமத்திரனை  ரோதான் வச்சிருக்கெண்டு நான் இவ்வளவு நாளும் நினைத்துகொண்டு இருந்தன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

இந்தப் பேட்டி எப்போது வழ.ங்கப்பட்டது 🤔 யாருக்காவது தெரியுமா ? 

எப்போது அந்த பேட்டி வந்தால் என்ன சுமத்திரனின் நிலைப்பாடு தமிழர்களால் வென்று ஜெனிவா போய்  சிங்கள அரசுக்கு காவடி எடுப்பது அதைத்தானே சொல்றார் 

இப்படியான நயவஞ்சகருக்கு வோட் போடத்தான் வேணுமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, spyder12uk said:

சுமத்திரனை  ரோதான் வச்சிருக்கெண்டு நான் இவ்வளவு நாளும் நினைத்துகொண்டு இருந்தன் 

உங்களுக்கொரு (சிறு) தகவல் ; 

இந்திய RAWவின் மிகவும் உயர் நிலை அதிகாரி ஒருவர் தற்போது வவுனியாவில் நிலை கொண்டிருக்கிறார். அவரின் வழிகாட்டுதலின் கீழ் பலர், குறிப்பாக முன்னாள் ஆயுதப் போராட்டத்திலீடுபட்டவர்கள் (புலிகள் அல்ல) மிகவும் மூர்க்கமாக TNA க்கு எதிராக வேலை செய்கிறார்கள். நோக்கம் - TNA யைப் பலமிழக்கச் செய்தல்.

முடிந்தால் வவுனியாவிலுள்ள அல்லது தமிழர் அரசியலிலுள்ள முக்கியமானவர்கள் யாரிடமாவது இத் தகவலின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ளுங்கள். 

19 minutes ago, பெருமாள் said:

எப்போது அந்த பேட்டி வந்தால் என்ன சுமத்திரனின் நிலைப்பாடு தமிழர்களால் வென்று ஜெனிவா போய்  சிங்கள அரசுக்கு காவடி எடுப்பது அதைத்தானே சொல்றார் 

இப்படியான நயவஞ்சகருக்கு வோட் போடத்தான் வேணுமா ?

TNA யின் முடிவு என்னும்போது இவரை மட்டும் கை காட்டுதல் நியாயமானதாகப்படவில்லை. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

2009இற்கு பின்னரான கடந்த ஒரு தசாப்பத்தில், இந்தியாவை கையாளுதல் என்னும் அடிப்படையில் எந்தவொரு லொபியும் இடம்பெறவில்லை. ஜ.நா மனித உரிமைகள் பேரவையை வட்டமிடுவதன் மூலம் அனைத்தையும் வெற்றிகொண்டுவிடலாம் என்னும் மாயையிலேயே ஒரு தசாப்தம் கழிந்திருக்கின்றது.

 

சுமந்திரனுக்கு ஐ.நா. வை சுத்தி வட்டம்போடுவது ஒரு பிரயோசனத்தையும் தராது என்று நன்றாகத் தெரிந்திருக்கு. அதுதான் அவர் சிறிலங்காவுக்கு எதிராக எதையும் கூட்டமைப்பின் சார்பில் செய்யவில்லை.

கூட்டமைப்பில் சுமந்திரன்  வெற்றிகரமாக புலிநீக்கமும், தமிழ்த் தேசிய நீக்கமும் செய்துவருகின்றார். அவர் ஜனநாயகமாக நடக்கவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வெல்லும்போது தமிழ் மக்களும் அவரை ஏற்றுக்கொள்ளுகின்றார்கள் என்பது புரியும்.

மகிந்த அரசின் கீழ் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கும் டக்ளஸ், சிங்களப் பேரினவாத ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும் விஜயகலா மகேஸ்வரன் போன்றோரை வெல்லவைத்த யாழ் மக்கள் சுமந்திரனையும் வெல்ல வைத்து ஜனநாயகப் பன்மைத்துவத்தின் செழிப்பைக் காட்டுவார்கள். ஒரு ஆசனமாவது எடுக்க ஆசைப்படும்  தேசிய முன்னணியும்,  மக்கள் கூட்டணியும் தமக்குள் பிரிந்து ஒன்றும் இல்லாமல் போகும் நிலைதான் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, பெருமாள் said:

தெரியவில்லை இன்று முகநூலில் ஹாட் நியூஸ் அதுதான் சுமந்திரன் ஆட்களும் விடாது கொள்ளுப்படுகின்றனர் இங்கு என்றால் அந்த திரியை பூட்டி விட்டு இருப்பினம்  அவ்வளவு தூஷண கொள்ளுபாடு நடக்குது

யாழ் களம் தவிர்ந்த எதிலும் நான் இல்லை என்பது நிம்மதியைத் தருகிறது. 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

யாழ் களம் தவிர்ந்த எதிலும் நான் இல்லை என்பது நிம்மதியைத் தருகிறது. 😂😂

நானும் தான் 🤣

Link to comment
Share on other sites

4 hours ago, Kapithan said:

யாழ் களம் தவிர்ந்த எதிலும் நான் இல்லை என்பது நிம்மதியைத் தருகிறது. 😂😂

நீண்ட ஆயுள் உங்களுக்கு இருக்கு அப்படியென்றால் அல்லது எங்களை போல் சிலம்பம் பழகி இருக்கணும் ஒரு வோக்கியை sandaiyil  முதன் முதல் எடுத்து கதைக்கும்போது தெரியும் அவரின் ஆளுமை .

Just now, kumara23 said:

நீண்ட ஆயுள் உங்களுக்கு இருக்கு 

 

Just now, kumara23 said:

நீண்ட ஆயுள் உங்களுக்கு இருக்கு அப்படியென்றால் 

 

 

1 minute ago, kumara23 said:

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

யாழ் களம் தவிர்ந்த எதிலும் நான் இல்லை என்பது நிம்மதியைத் தருகிறது. 😂😂

😁நானும் தான் 😂🤣

Link to comment
Share on other sites

6 hours ago, spyder12uk said:

சுமத்திரனை  ரோதான் வச்சிருக்கெண்டு நான் இவ்வளவு நாளும் நினைத்துகொண்டு இருந்தன் 

சம்சும் தொடர்பான இந்த உண்மையை மறைக்க கொஞ்சப்பேர் படாதபாடு படுகினம்.

5 hours ago, கிருபன் said:

அவர் ஜனநாயகமாக நடக்கவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வெல்லும்போது தமிழ் மக்களும் அவரை ஏற்றுக்கொள்ளுகின்றார்கள் என்பது புரியும்.

டக்லசும் வெல்கிறார்! அவரையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர் என்று சொல்லாமல் விட்டதன் நோக்கம் என்னவோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, உடையார் said:

😁நானும் தான் 😂🤣

யாழ் களமே காணும் என்கிறீர்களா 😂😂 (ஆயுளை முடிக்க😝)

25 minutes ago, Rajesh said:

சம்சும் தொடர்பான இந்த உண்மையை மறைக்க கொஞ்சப்பேர் படாதபாடு படுகினம்.

டக்லசும் வெல்கிறார்! அவரையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர் என்று சொல்லாமல் விட்டதன் நோக்கம் என்னவோ?

தீவுப் பகுதியில் டக்கி வெல்வதற்கான காரணம் தெரியுமா  🤔

அல்லது, தீவுப்பகுதியில் டக்கியின் பலத்தின் அடிப்படை என்னவென்று உங்களால் கூற முடியுமா 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

மகிந்த அரசின் கீழ் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கும் டக்ளஸ், சிங்களப் பேரினவாத ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும் விஜயகலா மகேஸ்வரன் போன்றோரை வெல்லவைத்த யாழ் மக்கள் சுமந்திரனையும் வெல்ல வைத்து ஜனநாயகப் பன்மைத்துவத்தின் செழிப்பைக் காட்டுவார்கள்

இப்படி சனநாயக  பன்மைத்துவத்தை காப்பாற்றுவதில் நம்மட மக்களை அடிச்சுக்க ஆளே கிடையாது ,
வீட்டுக்கு குத்திப்போட்டு பிறகு தெருவில் கிடந்து குடல் கிழிய கத்தி கத்தி பன்மைத்துவத்தை காப்பாத்துவினம்.

யாருக்கு வேணுமெண்டாலும் குத்தட்டும், இலங்கையை பொறுத்தவரை சிறுபான்மைகளின் அரசியல் என்பது போன சனாதிபதிதேர்தலுடன் பூச்சியம். மிகவிரைவில் வடக்கிற்கும் தொல்பொருள் மீட்புகுழு(AKA காணி லவட்டல் மற்றும் குடியேற்ற குழு) அமைக்கப்பட்டு 
இனவிகிதாசாரத்திலும் பன்மைத்துவம் பேணி  வடக்கிற்கும்,கிழக்கிற்கும் முழு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டு எமது மக்களின் சனநாயக பன்மைத்துவம் உலகம் முழுதும் முன்னுதாரணமாக ஓங்கி ஒலிக்கவேண்டும், இதுவே எனது ஆசையும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, அக்னியஷ்த்ரா said:

இப்படி சனநாயக  பன்மைத்துவத்தை காப்பாற்றுவதில் நம்மட மக்களை அடிச்சுக்க ஆளே கிடையாது ,
வீட்டுக்கு குத்திப்போட்டு பிறகு தெருவில் கிடந்து குடல் கிழிய கத்தி கத்தி பன்மைத்துவத்தை காப்பாத்துவினம்.

யாருக்கு வேணுமெண்டாலும் குத்தட்டும், இலங்கையை பொறுத்தவரை சிறுபான்மைகளின் அரசியல் என்பது போன சனாதிபதிதேர்தலுடன் பூச்சியம். மிகவிரைவில் வடக்கிற்கும் தொல்பொருள் மீட்புகுழு(AKA காணி லவட்டல் மற்றும் குடியேற்ற குழு) அமைக்கப்பட்டு 
இனவிகிதாசாரத்திலும் பன்மைத்துவம் பேணி  வடக்கிற்கும்,கிழக்கிற்கும் முழு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டு எமது மக்களின் சனநாயக பன்மைத்துவம் உலகம் முழுதும் முன்னுதாரணமாக ஓங்கி ஒலிக்கவேண்டும், இதுவே எனது ஆசையும்  

2009 துடன் எமது இன அடையாளத்தின் அழிவு என்பது நிரந்தரமாக்கப்பட்டுவிட்டது. உண்மையில் நாங்கள் கத்தி முறிவது எங்களை சுய திருப்திக்குட்படுத்த மட்டுமே. 🤥

இன்னும் ஓரிரு வருடங்களில் சம்பந்தரும் இருக்கப்போவதில்லை. டக்ளஸின் உடல் நிலையும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. மாவையும் அப்படித்தான். இவர்கள் எல்லோரும் போனபின்னர் நடக்கப்போவது என்ன ? ☹️

TNA யின் கதிரைக்கு அடிபாடு இப்பவே தொடங்கியாச்சு....

உங்கள் ஆசை நிச்சயம் நிறைவேறக் கூடிய ஒன்றுதான். அதில் பிழை இருப்பதாக தோன்றவில்லை. 😀

Link to comment
Share on other sites

11 hours ago, spyder12uk said:

சிறிலங்காவுக்கு எதிராக ஜெனீவாவில் நாங்கள் எதையும் செய்யமாட்டோம் என்று எம்.ஏ. சுமந்திரன் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வி தமிழ் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் தமிழினத்தின் நீதிக்கான போராட்டத்துக்கு பிரதான முட்டுகட்டையாகவும், சிங்கள-பௌத்த அரச போர்க்குற்றவாளிகளுக்கு/பயங்கரவாதிகளுக்கு சார்பாகவும் இயங்கும் சுமந்திரனிடமிருந்து இது போன்று சிங்கள-பௌத்த அரச போர்க்குற்றவாளிகளுக்கு ஆதரவான இன்னமும் பல கருத்துக்கள் வெளிவரலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

2009 துடன் எமது இன அடையாளத்தின் அழிவு என்பது நிரந்தரமாக்கப்பட்டுவிட்டது. உண்மையில் நாங்கள் கத்தி முறிவது எங்களை சுய திருப்திக்குட்படுத்த மட்டுமே. 🤥

இன்னும் ஓரிரு வருடங்களில் சம்பந்தரும் இருக்கப்போவதில்லை. டக்ளஸின் உடல் நிலையும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. மாவையும் அப்படித்தான். இவர்கள் எல்லோரும் போனபின்னர் நடக்கப்போவது என்ன ? ☹️

TNA யின் கதிரைக்கு அடிபாடு இப்பவே தொடங்கியாச்சு....

உங்கள் ஆசை நிச்சயம் நிறைவேறக் கூடிய ஒன்றுதான். அதில் பிழை இருப்பதாக தோன்றவில்லை. 😀

உந்த கள்ளர் எல்லாத்தையும் கழுவி துடைச்சு எடுத்திட்டு புது அமைப்பை உருவாக்க வேண்டும்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பெருமாள் said:

எப்போது அந்த பேட்டி வந்தால் என்ன சுமத்திரனின் நிலைப்பாடு தமிழர்களால் வென்று ஜெனிவா போய்  சிங்கள அரசுக்கு காவடி எடுப்பது அதைத்தானே சொல்றார் 

இப்படியான நயவஞ்சகருக்கு வோட் போடத்தான் வேணுமா ?

இலங்கை அரசிற்கு காவடி எடுப்பவரல்ல, அவர் இலங்கையின் கதிர்காமரின் பணியை த.தே.கூட்டமைப்பில் முன்னெடுக்க இலங்கையால் அமர்த்தப்பட்டவராக இருப்பவர் என்ற சந்தேகம் வலுவாக உள்ளது.

Link to comment
Share on other sites

On 1/7/2020 at 16:08, ஏராளன் said:

இலங்கை அரசிற்கு காவடி எடுப்பவரல்ல, அவர் இலங்கையின் கதிர்காமரின் பணியை த.தே.கூட்டமைப்பில் முன்னெடுக்க இலங்கையால் அமர்த்தப்பட்டவராக இருப்பவர் என்ற சந்தேகம் வலுவாக உள்ளது.

இதுவரை நடந்ததை பார்த்தா இதுல சந்தேகப்பட ஒன்னுமில்லையே! 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.