Jump to content

யாழில் அமுலுக்கு வரும் தடை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் அமுலுக்கு வரும் தடை!

sunngam_market-800x445-1.jpg?189db0&189db0

யாழ்ப்பாணத்தில் தரையில் வைத்து மரக்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்ய முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் கீழுள்ள பிரதேசங்களில் இந்த தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, பிரதேச சபை தெரிவித்துள்ளது.

இவ் நடைமுறையானது இன்று (01) முதல் அமுலுக்கு வருகின்றது.

 

https://newuthayan.com/யாழில்-அமுலுக்கு-வரும்-த/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, உடையார் said:

யாழ்ப்பாணத்தில் தரையில் வைத்து மரக்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்ய முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

நல்ல விடயம். இதை எப்பவோ செய்திருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🐠🦈🐟 மீனையும்.... நிலத்தில் வைத்து விற்கப்படாது என்று தடை கொண்டு வரவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

இதை எப்பவோ செய்திருக்க வேண்டும்.

உண்மை.

கொரோனா வந்தபடியால் தான் இப்போதாவது வந்தது.

10 hours ago, தமிழ் சிறி said:

🐠🦈🐟 மீனையும்.... நிலத்தில் வைத்து விற்கப்படாது என்று தடை கொண்டு வரவேண்டும். 

👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.