Jump to content

வீரமிக்க தாயக விடுதலை போரின் அரிய புகைப்படங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

118129144_295748235016030_8668506454081700577_n.jpg?_nc_cat=109&_nc_sid=8bfeb9&_nc_ohc=bsOehALTnQ8AX_ySgTu&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=db96130ad18bdda9a287db37ea7b9caa&oe=5F68257A

Link to comment
Share on other sites

  • Replies 137
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

118360604_150432450048702_8512338803860105579_n.jpg?_nc_cat=107&_nc_sid=730e14&_nc_ohc=bx_bTT6V0xsAX8I_aLh&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=be528ff78dbc4dcfa794a55be63904aa&oe=5F6AC311

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 4 people, outdoor

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு கட்டமைப்பு 3 வருடங்களுக்குள் அழிந்தே போனது என்பதை இன்றும் நம்ப முடியாமல்தான் இருக்கிறது.

ஏதோ ஒரு நீண்ட கனவில் இருப்பதை போலவும், தூக்கம் விட்டெழுந்துததும் எல்லாம் பழைய நிலையில் இருக்கும் என்பது போலவும் தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறிய வேண்டுகோள் இந்த படங்களில் இருப்பவர்கள் யார் என்றாவது ஒரு சிறுகுறிப்பையும் எழுதினால் காலத்துக்கும் நிலைத்து நிற்கும்.

புரிதலுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/8/2020 at 17:25, முதல்வன் said:

யாழ் களத்தில் இப்படியான படங்களை ஆவணப்படுத்த ஒரு aws bucket அல்லது azure blob storage அமைத்து கொடுத்தால் நல்லது.

போராட்டம் பற்றிய ஆவணங்கள், படங்கள், பாடல்கள் இணைய வெளியில் இருந்து அழிந்து வருகின்றன.

 

முற்றிலும் உண்மை ந‌ண்பா , யூடுப்பில் இருந்து ப‌ல‌ காணொளிக‌ள் நீக்க‌ப் ப‌ட்டு இருக்கு , 
எம்ம‌வ‌ர்க‌ளின் நினைவு வ‌ரும் போது யூடுப்பில் போய் பார்ப்பேன் , இப்போது ப‌ல‌ காணொளிக‌ள் யூடுப்பில் இல்லை , தேடி தேடி நீக்கின‌ம் 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20200826-213459.png

விதுஷா அக்கா 😢
துர்க்கா அக்கா 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நந்தன் said:

spacer.png

spacer.png

முதல்வன் சொல்வதை நானும் வழிமொழிகிறேன்.

பெயர்களையும் போடுங்கள்.

1ம் படத்தில் இருப்பது இளமைகால சொர்ணமும் ரீகனுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

1ம் படத்தில் இருப்பது இளமைகால சொர்ணமும் ரீகனுமா?

இல்லை பானு.

(Rambo படத்தின் தாக்கம், திறந்த மார்புடன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, MEERA said:

இல்லை பானு.

(Rambo படத்தின் தாக்கம், திறந்த மார்புடன்)

நன்றி.

நீங்கள் சொன்ன்பின் பார்க்க வடிவாக தெரிகிறது. சுருட்டை முடி - அந்த கால மோட்டார் சைக்கிளில் போகும் சொர்ணத்தை நினைவூட்டியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நந்தன் said:

spacer.png

spacer.png

முதலாவது படம்: பானு,றொபேட்(வெள்ளை)

2, மேஜர் பிரசாத்

18 hours ago, நந்தன் said:

spacer.png

பானு,அன்பு,பால்ராஜ் 

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி நந்தன். 

மனோமாஸ்ரருடன் பழகியநாட்கள் இனிமையானவை. எளிமையான தோற்றமும் வாழ்வும் அவரிடம் கற்றுக்கொண்டவை. 

அணியுடன் தயாராக இருந்தவேளையில் கடைசியாக சந்திக்கும் வாய்ப்புக்கிடைத்ததை இன்றைக்கும் பாக்கியமாகவே கருதுகிறேன்.

அது காலம் தாழ்த்திய நகர்வு என்றாலும் உங்களால் முடிந்ததை செய்யும் ஓர்மத்துடன் இருந்தீர்கள்.

கெரில்லா, காடு என்றாலே உங்களைத்தவிர்த்து என்னால் எழுத முடிவதில்லை.

வீரவணக்கம் மனோ மாஸ்ரர். உங்கள் அறிவுரைகளையும் அன்பான வார்த்தைகளையும் என்றும் மனசில் சுமந்திருப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நந்தன் said:

spacer.png

spacer.png

அதிகம் கேள்விபட்ட முகம் இதுவரை தெரியாத ஆளுமை. 

வீர வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and outdoor

பூநகரி தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் கைப்பற்றிய ரி 55 தாங்கியுடன் புலிகள். 

Link to comment
Share on other sites

அய்யா பழ.நெடுமாறனை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரின் பலகருத்துகளோடு ஒத்துப்போனாலும் அண்ணை (தம்பி) இருக்கிறார் விரைவில் வெளிப்படுவார் என்ற கருத்தியலோடு ஒத்துப்போக முடியவில்லை.

கடைசி களநிலையை விரிவாக எடுத்துசொல்லியும் அவர் அந்த நம்பிக்கையில் இருந்து வெளியில் வரவில்லை/வர விரும்பவில்லை.

அவரின் நிலையில் நான் இருந்திருந்தாலும் அப்படித்தான் இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன்.

ஜவான் ஒரு நெருங்கிய நண்பர்/உறவு. மனம்விட்டு பேசக்கூடிய ஒரு உறவு. என் முழுகுடும்பத்துடனும் பழகிய உறவு.

கிளிநொச்சி தமிழீழ அரசறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த  என் அப்பாவின் உடலுக்கும் அஞ்சலி செலுத்த தமிழ்செல்வனுடன் வந்திருந்தார்.

என் தம்பியின் வீரச்சாவுக்குப் பின் அவரின் வானொலி நிலையத்துக்கு சென்றபோது கட்டியணைத்து ஆறுதல் தந்தார்.

பிறிதொரு நாளில் நாங்கள் சுதந்திரபுரம் களத்திற்கு நகர்ந்து கொண்டிருதபோது அவரின் வாகனம் தேவிபுரம் பின் பாதையில் சேற்றினுள் புதையுண்ட நிலையில் ஒரு 10-15 நிமிடங்கள் பேசக்கிடைத்தன. அதுதான் கடைசி சந்திப்பு.

ஒருமுறை மாவீரர் நாளன்று  புலிகளின் குரல் விமானத்தாக்குதலுக்கு உள்ளான போது நான் தொலைதூரத்தில் இருந்தேன். தொலைத்தொடர்பெடுத்து ஜவான் எப்படி என்று கேட்டது தான் முதல் கேள்வி. 

ஒற்றைக்காலுடன் தேசத்துக்காக நடமாடிய ஒரு அன்பான உறவு.

இணைப்புக்கு நன்றி நந்தன். ஞாபங்கள் கிளறிக்கொண்டே இருக்கின்றன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்கள் சீமானின் அநியாயம் மட்டும் தெரிந்த பால்குடி.😂 தமிழ்நாட்டு அரசியலுடன் கலந்த  சினிமா அவலங்களை உங்களுக்காக மட்டுமே இங்கே  கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகின்றேன் காத்திருங்கள். 😎 யாழ் களமும்,அதன் உறுப்பினர்களும் கிணற்று தவளையல்ல என்பதை நெஞ்சில் நிறுத்திக்கொண்டு காத்திருங்கள்..
    • ஊழ‌ல் கஞ்சா திமுக்கா எத்த‌னை கூட்ட‌னி வைச்சு தேர்த‌ல‌ ச‌ந்திக்குது...................சீமானின் க‌ட்சி த‌னித்து அதை நினைவில் வைத்து இருங்கோ இதே சீமான் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னிக்கு போய் இருந்தால் 1000கோடி காசும் 10 தொகுதியும் குடுத்து இருப்பின‌ம் நாம் த‌மிழ‌ர் 40 இட‌ங்க‌ளில் தோத்தாலும் நேர்மைக்கு கிடைச்ச‌ தோல்வி........................ஊட‌க‌ ப‌ல‌ம் இல்லை ப‌ண‌ ப‌ல‌ம் இல்லை..............ஊட‌க‌ங்க‌ளில் 4ங்கு முனை போட்டி என்று காட்டாம‌ வெறும‌ன‌ 3மூனை போட்டி என்று போடுவ‌து சீமானை வ‌சை பாட‌ 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை இற‌க்கி இருக்கின‌ம் கொத்த‌டிமைக‌ள் வேண்டுற‌ காசுக்கு மேல‌ கூவுங்க‌ள் ஹா ஹா 65வ‌ருட‌ க‌ட்சி ஜ‌ரிம்க்கு  200ரூபாய் கொடுத்து அவ‌தூற‌ ப‌ர‌ப்ப‌ விடுவ‌து........................ இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம் திமுக்கா ப‌ண‌த்தை ந‌ம்பி தான் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிற‌து இவ‌ர்க‌ள் ஆட்சிக்கு வ‌ந்து இந்த‌ மூன்று ஆண்டுக‌ளில் எவ‌ள‌வு ஊழ‌ல்க‌ள் க‌ஞ்சா மோசடி பொன்மொடி சிறை போக‌ வேண்டிய‌வ‌ர் தேர்த‌ல் டீலிங்கை பிஜேப்பி கூட‌ பேசி த‌ப்பிச்சிட்டார் சிறைக்கு ப‌ய‌ந்து த‌மிழ் நாட்டில் ம‌றைவுக‌மாய் பிஜேப்பிய‌ திமுக்கா வ‌ள‌த்து விடுது ஹா ஹா.....................................
    • சினிமா காலத்தை வைத்து பார்த்தால் கருணாநிதியே ஆட்சி கதிரையில் அமர்ந்திருக்க முடுடியாது.நீங்கள் விரும்பினால்  படங்களுடன் பூரண விளக்கம் தரப்படும்  ஓகேயா? முதலில் கனிமொழியுடம் தொடங்கவா? ஆதாரம் கேட்டால் படங்கள் போட்டோக்கள் எக்ஸ்சற்றாக்கள் இணைக்கலாம். 😂
    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல் இவரும் , இவரது சகோதரர்களும் படிக்கிற காலத்தில் மத்திய கல்லூரியில்துடுப்பாட்டத்தில் ஆரம்ப வேகப்பந்தாளராக விளங்கினார்கள் (Opening blower). 
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.