Jump to content

வீரமிக்க தாயக விடுதலை போரின் அரிய புகைப்படங்கள்.


Recommended Posts

  • 3 weeks later...
  • Replies 137
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

120601966_189203815944353_224542584478326286_n.jpg?_nc_cat=104&_nc_sid=8bfeb9&_nc_ohc=JmRJa8JZhvwAX-a4WUj&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=395d064e63978d4ead9a70390581b269&oe=5F9C81A5

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

spacer.png

spacer.png

குமரப்பா திருமணத்தின் போது.சந்தோசம்,பாலா அண்ணா

அந்த காலத்திலேயே வெளிநாடுகள் வந்து படித்து பட்டம் பெற்று 
உயரிய சம்பளத்த்தில் வேலை எடுக்கும் நிலையில் இருந்தும் 
நாட்டுக்காக தூக்கி எறிந்துவிட்டு போனவர்கள் 

இன்று ஒரு ஐந்து வீதத்தை நாட்டுக்கு கொடுக்காத பொறுக்கிகள் 
இவர்களை பற்றி விமர்சனம் எனும் பெயரில் வாந்தி எடுக்கிறது 

அவனவனுக்கு தெரிந்ததைத்தான் செய்யமுடியும் என்பது எமக்கும் தெரியும் 
ஆனால் அதை விமர்சனம் என்ற போர்வையால் மூட முடியாது என்பதுதான் 
நிதர்சனம்  
 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

121349361_2651509291732640_4660910706885851006_n.jpg?_nc_cat=103&_nc_sid=8bfeb9&_nc_ohc=wB4jFB1_r-wAX_WqGlD&_nc_ht=scontent-lht6-1.xx&oh=6c58d6204ae27b99a63a6a3cb05bf00f&oe=5FAE1603

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

122098240_3655297867837477_4135108931227887020_n.jpg?_nc_cat=100&_nc_sid=e3f864&_nc_ohc=lBzNK-W72a0AX8PYZCR&_nc_ht=scontent-lht6-1.xx&oh=c8e712a0e40dfb72bec821426398b10c&oe=5FB64002

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த காலம் என்பது எமது விடுதலை போராட்ட காலத்தின் 
மறக்கமுடியாத பல நினைவுகளை சுமந்த காலம்.
இங்கு இருக்கும் முன்னாள் போராளிகள் நந்தன் தயா போனற்வர்கள் 
இந்த கால பகுதியை எழுதினால் நன்றாக இருக்கும்.
பாம்புகள்போல போராளிகள் ஊர்ந்து திரிந்த காலங்கள் 
இவர்கள் ஓரிடத்தில் தங்கி சமைத்து சாப்பிட்டுவிட்டு 
அந்த இடத்தில் மனிதர்களே இருந்ததுக்கான ஒரு சிறு எரிந்த 
நெருப்பு குச்சிகூட இல்லாமல் பொறுக்கி எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள்.   

Image

Image

Image

Image

இவர்களை சுற்றி எதிரிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சண்டை  நடந்துகொண்டு இருக்கும் களத்தில் இருந்து 

Image

Image

Image

Image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் இருந்து வந்து எமது விடுதலை போருக்கு போராடி 
கரும்புலியாக சென்று பூநகரி முகாம் தகர்ப்பு வெற்றிக்கு வழிசூடியவன் 

Image

Link to comment
Share on other sites

On 5/10/2020 at 12:24, நந்தன் said:

spacer.png

spacer.png

குமரப்பா திருமணத்தின் போது.சந்தோசம்,பாலா அண்ணா

அன்டன் பாலசிங்கத்துக்கும் பேபி பாலசுப்பிரமணியத்துக்கும்  இடையில் நிற்பது K . P யா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, zuma said:

அன்டன் பாலசிங்கத்துக்கும் பேபி பாலசுப்பிரமணியத்துக்கும்  இடையில் நிற்பது K . P யா?

இல்லை... இவர் கண்ணன். ஆரம்ப கால போராளி, அமைப்பிலிருந்து விலத்தி தற்போது U.K. இல் இருக்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, MEERA said:

 

* நிர்வாகம் படத்தை நீக்கிவிடுவது நல்லது...

நன்றி அறிய தந்ததிற்கு

நீக்கிவிட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, உடையார் said:

நன்றி அறிய தந்ததிற்கு

நீக்கிவிட்டேன்

நன்றி உடையார் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களோடு படித்தவர்கள் இருவர் இதில் பயிற்சி எடுக்கிறார்கள் 

ஒருவர் 1990களில்  மக்கள் முன்னணி அரசியல் துறை பொறுப்பாளர் 
ஜனாவின் வாகன சாரதியாக இருந்தவர். 

Sri Lankan Army Preparing For A Major Offensive - Workers Revolutionary  Party

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people standing, text that says "தமிழ் குருவி"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இறுதி யுத்தத்தில், பொதுமக்களை காப்பாற்ற முன்வந்த நாட்டின் உதவியை மறுத்த மஹிந்த ராஜபக்ஷ

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எம் மொழிக்கா எம் மண்ணுக்காக சுயநலமின்றி போராடிய...

Image

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.