Jump to content

தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

எமது முன்னோர்கள்  என்று பொதுவாக உரையாடும்போது  பொது தளங்களில் உத்தியோகபூர்வ  புள்ளிவிபரங்களை தான் நம்ப முடியும். அதன் அடிப்படையில் தான்  உரையாடவோ விவாதம் புரியவோ முடியும். எங்க அப்பா, அம்மம்பா, தாத்தா என்று கதை விடுவதை எல்லாம்  நம்பமுடியாது. 

இலங்கையின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களை இணையுங்கள். அது மட்டும் தான் நம்பிக்கைக்குரியது.

எனது வம்சாவளியிலும் எல்லோரும் 70 வயதிற்கு மேல் வாழ்ந்தவர்கள்.எனது அம்மா ஐயா உட்பட அப்பு ஆச்சி எல்லோருமே 70வயதிற்கு மேல் வாழ்ந்தவர்கள். ஏனெனில் உணவு வகைகளும் அதற்கேற்ற உழைப்பும் மட்டுமே. அந்தக்காலத்தில் வழுக்கை தலை கூட மிக மிக அரிது. கண்பார்வை தெரியாமல் கண்ணாடி போடுபவர்களும் குறைவு.
 எல்லா புள்ளிவிபரங்களும் தரவுகளும் நம்பக்கூடியவை என்று கருத முடியாது. நம்பிக்கைதான் வாழக்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, tulpen said:

எமது முன்னோர்கள்  என்று பொதுவாக உரையாடும்போது  பொது தளங்களில் உத்தியோகபூர்வ  புள்ளிவிபரங்களை தான் நம்ப முடியும். அதன் அடிப்படையில் தான்  உரையாடவோ விவாதம் புரியவோ முடியும். எங்க அப்பா, அம்மம்பா, தாத்தா என்று கதை விடுவதை எல்லாம்  நம்பமுடியாது. 

இலங்கையின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களை இணையுங்கள். அது மட்டும் தான் நம்பிக்கைக்குரியது.

இந்த‌ நூற்றாண்டில் தான் அதிக‌ த‌மிழர்க‌ள் சீக்கிர‌மே இற‌க்கின‌ம் கூட‌ புல‌ம் பெய‌ர் நாட்டில் , போன‌ நூற்றாண்டில் எம் முன்னோர்க‌ள் குறைந்த‌து ஒரு குடும்ப‌த்தில் 10 பிள்ளைக‌ள் வ‌ர‌ பெத்து வாழ்ந்த‌வ‌ர்க‌ள் ,

இப்ப‌ ஒரு குடும்ப‌த்த‌ எடுத்து கொண்டா , அவைக்கு மிஞ்சி போனால் மூன்று அல்ல‌து நாலு பிள்ளைக‌ள் , எம் முன்னோர்க‌ள் 10 பிள்ளைக‌ளை பெத்து சிர‌ம‌ம் இல்லாம‌ வ‌ள‌த்த‌வை , இந்த‌ நூற்றாண்டில் ?

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

எனது வம்சாவளியிலும் எல்லோரும் 70 வயதிற்கு மேல் வாழ்ந்தவர்கள்.எனது அம்மா ஐயா உட்பட அப்பு ஆச்சி எல்லோருமே 70வயதிற்கு மேல் வாழ்ந்தவர்கள். ஏனெனில் உணவு வகைகளும் அதற்கேற்ற உழைப்பும் மட்டுமே. அந்தக்காலத்தில் வழுக்கை தலை கூட மிக மிக அரிது. கண்பார்வை தெரியாமல் கண்ணாடி போடுபவர்களும் குறைவு.
 எல்லா புள்ளிவிபரங்களும் தரவுகளும் நம்பக்கூடியவை என்று கருத முடியாது. நம்பிக்கைதான் வாழக்கை.

குமாரசாமி  நான் என்றுமே மற்றவரின் தனிப்பட்ட விடயங்களுக்கும் தலையீடு செய்யவில்லை.

இவை மூடத்தனங்கள் என்று பொது வெளியில் சொல்வது ஒன்றும் தவறல்ல. மூடத்தனங்களை மூடத்தனங்கள் என்று தான் சொல்ல முடியும்.

எனது அப்பாவும், தாத்தாவும்  90 வயதுவரை வாழ்ந்தார்கள். ஆகவே அந்த  ஆதாரத்தின் அடிப்படையில்  இலங்கையின்  முன்னோர்கள் எல்லோருமே 90 வயதுவரை  உயிர் வாழ்ந்தார்கள்  என்று  வடிகட்டின மூடத்தனமான ஒரு கருத்தை ஒருவர் முன் வைக்கும் போது அதை சுட்டிக்காட்டுவது தவறாகாது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

எனது இரத்த அழுத்த வருத்தத்திற்கு முதலில் ஒரு குளிசை தான் எடுத்தேன். அதன் பக்க விளைவு  தசை உளைச்சல். தசை உளைச்சல் வலிக்கு இன்னொரு குளிசை. அந்த இன்னொரு குளிசையால் மலம் இறுக்கப்படுகின்றது.மலம் இலகுவாக போவதற்கு வேறு ஒரு குளிசை.அந்த மலம் இளக்கி குளிசையால் கண்ணெரிவு........ 
இப்படியே  ஆங்கில மருந்துகள் ஒரு தொடர்கதை.
100 வயது வரைக்கும் வலி வன்மத்துடன் வாழ்வதை விட 50 வயதில் வருத்தம் ஏதும் இல்லாமலும் மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமலும்/செலவுகள் கொடுக்காமலும் நிம்மதியாய் சாகலாம் ஜஸ்டின் சார்.

அண்ணை, உங்களுக்கு ஆங்கில மருத்துவத்தின் பின்விளைவுகள் ஏன், ஏனைய மருத்துவத்தில் பின்விளைவுகள் ஏன் இல்லை, இதெல்லாம் நான் திரும்பவும் விளக்கப் போவதில்லை! ஏனெனில் எல்லாம் நான் போன வருடமே விபரமாக எழுதியாகி விட்டது, யாழில் தான் இருக்கிறது! 

எனவே, உங்களுக்கு விளங்கினதை நீங்கள் செய்ய வேண்டும்!

ஆனால், மற்றவர்களுக்கு நான் சொல்வது, இந்த மூன்று ஏரியாக்களில் பி.எச்.டி எடுத்ததாக சொல்லும் மலேசிய தமிழ் பரியாரி தாயத்து விற்கிற பேர்வழி! பாவப்பட்டவருக்கு மூன்று பி.எச்.டி எடுத்தும் ஒரு வேலையும் கிடைக்கவில்லை எனும் போதே அவரது தகுதிகள் விளங்கவேணும்! 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

எங்க‌ட‌ முன்னோர்க‌ள் 90 , 97 வ‌ய‌து வ‌ர‌ வாழ்ந்த‌வை , கார‌ண‌ம்  அப்போது சாப்பாட்டுக்குள் கிமிக்க‌ள் இல்ல‌ , இய‌ற்கை வ‌யித்திய‌ம் கைய‌ பிடித்து என்ன‌ நோய் இருக்கு என்று க‌ண்டு பிடிக்கும் திற‌மை வாய்ந்த‌வ‌ர்க‌ள் தான் எம் முன்னோர்க‌ள் 👏💪

பையன், சும்மா சொல்லுங்கோவன் ஒருக்கா! 1925 இல் இலங்கையில் ஒராளின் சராசரி வாழ்வுக் காலம் என்ன? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

அண்ணை, உங்களுக்கு ஆங்கில மருத்துவத்தின் பின்விளைவுகள் ஏன், ஏனைய மருத்துவத்தில் பின்விளைவுகள் ஏன் இல்லை, இதெல்லாம் நான் திரும்பவும் விளக்கப் போவதில்லை! ஏனெனில் எல்லாம் நான் போன வருடமே விபரமாக எழுதியாகி விட்டது, யாழில் தான் இருக்கிறது! 

எனவே, உங்களுக்கு விளங்கினதை நீங்கள் செய்ய வேண்டும்!

ஆனால், மற்றவர்களுக்கு நான் சொல்வது, இந்த மூன்று ஏரியாக்களில் பி.எச்.டி எடுத்ததாக சொல்லும் மலேசிய தமிழ் பரியாரி தாயத்து விற்கிற பேர்வழி! பாவப்பட்டவருக்கு மூன்று பி.எச்.டி எடுத்தும் ஒரு வேலையும் கிடைக்கவில்லை எனும் போதே அவரது தகுதிகள் விளங்கவேணும்! 😎

நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

2 minutes ago, Justin said:

பையன், சும்மா சொல்லுங்கோவன் ஒருக்கா! 1925 இல் இலங்கையில் ஒராளின் சராசரி வாழ்வுக் காலம் என்ன? 

40 தொடக்கம்50 வரைக்கும். ஆனால் சாகும் வரைக்கும் வலிகள் இல்லாமல் நோய் இல்லாமல் வாழ்ந்தார்கள்.அந்த வயதிலும் பேரப்பிள்ளைகள் இருந்தார்கள்

4 minutes ago, Justin said:

பையன், சும்மா சொல்லுங்கோவன் ஒருக்கா! 1925 இல் இலங்கையில் ஒராளின் சராசரி வாழ்வுக் காலம் என்ன? 

40 தொடக்கம்50 வரைக்கும். ஆனால் சாகும் வரைக்கும் வலிகள் இல்லாமல் நோய் இல்லாமல் வாழ்ந்தார்கள்.அந்த வயதிலும் பேரப்பிள்ளைகள் இருந்தார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

இலங்கையின் சராசரி வாழ்ககை காலம்

1950 ல. 54.5 வருடங்கள். 

2018 ல்  76.6 வருடங்கள். 

ஆனால் இலங்கையின் வாழ்ககைகாலம் போன நூற்றாண்டில் 94  வருடஙகள் என்று  நீங்கள் தாராளமாக இங்கு  புளுகலாம்.  ஏனென்றால் அதை நம்ப இங்கு சிலர்  உண்டு. இந்த சந்தோசத்தில் ஏதாவது   டெனிஸ் வலைத்தளங்களில்  போய் இப்படி புளுகிடாதேங்க. உங்களை பத்தி தப்பா நினைப்பாங்க. 

 

2 hours ago, பையன்26 said:

ஹா ஹா , நீங்க‌ள் இப்ப‌ தான் நித்திரைய‌ விட்டு எழும்பி இருக்கிறீங்க‌ள் , இங்கை யாரும் புழுகுற‌துக்கு நேர‌ம் ஒதுக்குவ‌தில்லை , அப்ப‌டி நீங்க‌ள் ஒதுக்கினா நீங்க‌ள் தான் ம‌கா பெரிய‌ புழுக‌ன் , 

என்ர‌ 
ஆச்சி இற‌க்கும் போது 97 வ‌ய‌து
அம்ம‌ம்மா இற‌க்கும் போது 88வ‌ய‌து ,
அப்பாட‌ பெரிய‌ம்மா 90 வ‌ய‌து ,

அப்பாட‌ அப்பா 70 வ‌ய‌து 

அப்ப‌ம்மா 80 வ‌ய‌து , எங்க‌ட‌ ஊரில் வாழ்ந்த‌ முன்னோர்க‌ள் 70வ‌ய‌த‌ தாண்டின‌வ‌ர்க‌ள் , 

இட‌ம் பெய‌ர்ந்து த‌மிழீழத்தில் ப‌ல‌ ஊர்க‌ளில் இருந்து இருக்கிறேன் எத்த‌னையோ முன்னோர்க‌ள பார்த்து இருக்கிறேன் ,

கைவ‌ச‌ம் நிறைய‌ புகைப் ப‌ட‌ங்க‌ள் இருக்கு எம் முன்னோர்க‌ளுடைய‌ , அத‌ இந்த‌ பொது வெளியில் இணைக்க‌ விரும்ப‌ல‌ , எந்த‌ புத்துக்க‌ எந்த‌ பாம்பு  ‌ இருக்கும் என்று தெரியாத‌ உல‌கில் நாம் வாழுகிறோம் ,

பையன், கணிதத்தில ஒரு சின்னக் கேள்வி! 1950 இல சராசரி வாழ்வுக் காலம் 54 வயது, உங்களுக்கு தெரிய நாலு பேர் 70 தாண்டியிருக்கினம்! அப்ப அதிகமானோர் எந்த வயது மட்டும் வாழ்ந்திருப்பீனம் என்று ஊகிக்கிறீர்கள்? 

கணக்கு பொய் சொல்லாது பையா, என்னையும் நம்ப வேணாம், ருல்பெனையும் நம்ப வேணாம், இந்த கேள்விக்கு என்ன பதில்?

1 hour ago, குமாரசாமி said:

நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

40 தொடக்கம்50 வரைக்கும். ஆனால் சாகும் வரைக்கும் வலிகள் இல்லாமல் நோய் இல்லாமல் வாழ்ந்தார்கள்.அந்த வயதிலும் பேரப்பிள்ளைகள் இருந்தார்கள்

40 தொடக்கம்50 வரைக்கும். ஆனால் சாகும் வரைக்கும் வலிகள் இல்லாமல் நோய் இல்லாமல் வாழ்ந்தார்கள்.அந்த வயதிலும் பேரப்பிள்ளைகள் இருந்தார்கள்

அண்ணை, 40 , 50 இல் சாவோம் எண்டு தெரிந்தால் 15 இல் கலியாணம் கட்டி 20 இல் பத்தைப் பெறத்தானே வேணும் (அப்ப தான் பத்தில் ஐந்து பிழைத்து வளரும்!).

 செத்த போதும் தாங்களே நடந்து போய் சமாதியில் அமர்ந்தார்களா? இன்றைக்கு அம்புலன்சில் வந்து சிகிச்சை அழிப்பது போல அன்றில்லை, இதயநோயில் பொட்டென்று போனார்கள்! 

இதெல்லாம் அந்தக் காலத்தில் ஆரோக்கியம் உயர்வென்பதன் அறிகுறியா? அப்படி நினைத்தால் பரவாயில்லை, ஆனால் இதை ஒரு கண்டு பிடிப்பாகச் சொல்லிக் கொண்டு திரியாதீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய கால கட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்டோரை பூமிக்கும் நாட்டுக்கும் வீட்டுக்கும் பாரமாகவே கருதுகின்றார்கள். வயோதிபர்களுக்குரிய மருத்துவ செலவும் விண்ணை முட்டுகின்றதாம்.
ஏன் கொரோனாவில் கூட முதியவர்களை மரணிக்க விட்டுவிட்டார்கள். அக்கறை கூட எடுக்கவில்லை. வயோதிப வயதில் முதியவர் இல்லத்திற்கு போவதை விட  ஒரு வயதில் மரணிப்பதே மேல்

சேகுவாராவின் கொள்கையில்  60 வயதுக்கு மேல் இருந்து என்ன் பயன்...இளையவர்களுக்கு வழி விட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

பையன், சும்மா சொல்லுங்கோவன் ஒருக்கா! 1925 இல் இலங்கையில் ஒராளின் சராசரி வாழ்வுக் காலம் என்ன? 

என் முன்னோர்க‌ள் உயிருட‌ன் இருந்து இருந்தா நீங்க‌ள் கேட்ட‌ கேள்விக்கு ப‌தில் ஒரு வினாடியில் எழுதி இருப்பேன் 

என் க‌ண்ணால் க‌ண்ட‌த‌ பார்த‌வைய‌ எழுதினேன் , 

யாழில் ஒரு திரி திற‌வுங்கோ எம் முன்னோர்க‌ள் ப‌ற்றி அப்ப‌ தெரியும் நான் சொன்ன‌து எவ‌ள‌வு உண்மை என்று 🤞 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎05‎-‎07‎-‎2020 at 06:56, தமிழ் சிறி said:

phone.jpg

தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு

தொலைபேசியில் ஐந்து மணி நேரத்துக்கு மேல் வீடியோ கேம் விளையாடிய ஒருவர், மூளை நரம்பு வெடித்து உயிரிழந்த சம்பவம் கொழும்பில் பதிவாகியுள்ளது.

கொழும்பு- கிரான்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 29 ஆம் திகதியே திடீர் மரணமடைந்திருந்தார். இந்நிலையில் இந்த திடீர் மரணம் தொடர்பாக மரண பரிசோதகர் இரேஷா தேஷானி விசாரணையை முன்னெடுத்திருந்தார்.

இதன்போதே  அவரது  மனைவி ஆனந்தன் தர்ஷிகா இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எனக்கு தெரிந்தவரையும் அவருக்கு அல்சர்  வருத்தம் மாத்திரமே இருந்தது வேறு  எந்ததொரு நோயும் இருக்கவில்லை.

கடந்த 29ஆம் திகதி, இரவு 9  மணியளவில், கையடக்கத் தொலைபேசியில், எனது கணவன் கேம் விளையாடிகொண்டிருந்ததை அவதானித்தேன்.

எனவே அதனை நிறுத்தி விட்டு உறங்குமாறு கூறினேன். ஆனால் அதனை கேட்காமல் விளையாடிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில்  அடுத்த நாள் அதிகாலை இரண்டு மணியளவில் திடீரெனச் சத்தம் கேட்டு எழும்பிச் சென்று பார்த்தேன். அவர் மூக்கு மற்றும் வாயில் இரத்தம் வடிந்த நிலையில் கிடந்தார்.

அதனைத் தொடர்ந்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்தப்போது, உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் 5 மணி நேரத்துக்கும் மேலதிகமாக  தொலைபேசியை பயன்படுத்தியதன் காரணமாக அதிக இரத்த அழுத்தம் ஏற்பட்டு, மூளை நரம்பு வெடித்தமையினால் அவர் உயிரிழந்துள்ளார் எனவும் வைத்தியர்கள் குறிப்பிட்டனர்” என அவர் கூறியுள்ளார்.

https://athavannews.com/தொலைபேசியில்-வீடியோ-கேம்/

இவர் வியாபாரி என்று கேள்விப் பட்டேன் ...கடையிலும் கல்லா பெட்டியோடு இருந்திருப்பார் ...வீட்ட வந்தும் ஒரே இடத்தில் இருந்து விளையாடிக் கொண்டு இருந்திருப்பார்...தொடர்ச்சியாகவே செய்திருப்பார் என்று நினைக்கிறேன்...பட்டென்று போயிட்டார் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

 செத்த போதும் தாங்களே நடந்து போய் சமாதியில் அமர்ந்தார்களா? இன்றைக்கு அம்புலன்சில் வந்து சிகிச்சை அழிப்பது போல அன்றில்லை, இதயநோயில் பொட்டென்று போனார்கள்! 

இதெல்லாம் அந்தக் காலத்தில் ஆரோக்கியம் உயர்வென்பதன் அறிகுறியா? அப்படி நினைத்தால் பரவாயில்லை, ஆனால் இதை ஒரு கண்டு பிடிப்பாகச் சொல்லிக் கொண்டு திரியாதீர்கள். 

இன்று உலகம் முழுவதும் வீட்டுக்கு வீடு இருதய நோய், வீட்டுக்கு வீடு புற்று நோய்.
இவையெல்லாம் அல்லது இப்படியான அதிகரிப்பு அன்றில்லையே ஏன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

என் முன்னோர்க‌ள் உயிருட‌ன் இருந்து இருந்தா நீங்க‌ள் கேட்ட‌ கேள்விக்கு ப‌தில் ஒரு வினாடியில் எழுதி இருப்பேன் 

என் க‌ண்ணால் க‌ண்ட‌த‌ பார்த‌வைய‌ எழுதினேன் , 

யாழில் ஒரு திரி திற‌வுங்கோ எம் முன்னோர்க‌ள் ப‌ற்றி அப்ப‌ தெரியும் நான் சொன்ன‌து எவ‌ள‌வு உண்மை என்று 🤞 /

இது பற்றி திரி எதற்கு, பல தடவை ஆதாரங்களோடு சுட்டிக் காட்டப் பட்டிருக்கிறது! நீங்கள் சனத்தொகையின் நாட்டின், சராசரி வாழ்வு காலத்தைத் தான் பார்க்கலாமேயொழிய என் தாத்தா எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்ற ஒற்றைத் தகவலை வைத்துக் கொண்டு முன்னோரின் ஆரோக்கியம் பற்றி முடிவு செய்ய முடியாது! 

உதாரணம்: இந்த மாநிலத்தில் கொரனா வந்து ஒரே குடும்பத்தில் ஐவரில் மூவர் இறந்தனர்! இதை வைத்துப் பார்த்தால் கொரனா ஏற்பட்டால் 60 வீதமானோர் இறப்பர் என்று கொள்ள வேண்டும்! ஆனால், உண்மையில் 5 வீதமானோர் தான் அமெரிக்காவில் இறக்கின்றனர்!

எப்படி இது சாத்தியம்? சராசரி, பகுதியெண், தொகுதியெண் இப்படியான விடயங்களை தேடிப் படியுங்கள்! நேரத்தை வீணாக்காதீர்கள்! 
 

6 minutes ago, குமாரசாமி said:

இன்று உலகம் முழுவதும் வீட்டுக்கு வீடு இருதய நோய், வீட்டுக்கு வீடு புற்று நோய்.
இவையெல்லாம் அல்லது இப்படியான அதிகரிப்பு அன்றில்லையே ஏன்?

திரும்ப திரும்ப எழுத இயலாது, ஏற்கனவே சொன்ன பதில்கள் நினைவில்லையெனில் தேடி வாசியுங்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

என் முன்னோர்க‌ள் உயிருட‌ன் இருந்து இருந்தா நீங்க‌ள் கேட்ட‌ கேள்விக்கு ப‌தில் ஒரு வினாடியில் எழுதி இருப்பேன் 

என் க‌ண்ணால் க‌ண்ட‌த‌ பார்த‌வைய‌ எழுதினேன் , 

யாழில் ஒரு திரி திற‌வுங்கோ எம் முன்னோர்க‌ள் ப‌ற்றி அப்ப‌ தெரியும் நான் சொன்ன‌து எவ‌ள‌வு உண்மை என்று 🤞 /

சென்ற வருடம் நான் ஆஸ்பத்திரியில் இருந்த போது எனது படுக்கைக்கு அருகில் ஒரு 86 வயதுக்காரர். 3 மாதத்திற்கு ஒரு முறை ஆஸ்பத்திரிக்கு வந்து போவாராம். சுவாசப்பையை சீர் செய்து கொண்டு போவாராம்.  அவர் தொடர்து சொன்னார்...
மருந்துக்கொம்பனியும் டாக்குத்தர்மாரும் ஆஸ்பத்திரிகளும் உழைக்கோணும் எண்டு தன்னை 100 வயது வரை வைத்திருப்பார்களாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

சென்ற வருடம் நான் ஆஸ்பத்திரியில் இருந்த போது எனது படுக்கைக்கு அருகில் ஒரு 86 வயதுக்காரர். 3 மாதத்திற்கு ஒரு முறை ஆஸ்பத்திரிக்கு வந்து போவாராம். சுவாசப்பையை சீர் செய்து கொண்டு போவாராம்.  அவர் தொடர்து சொன்னார்...
மருந்துக்கொம்பனியும் டாக்குத்தர்மாரும் ஆஸ்பத்திரிகளும் உழைக்கோணும் எண்டு தன்னை 100 வயது வரை வைத்திருப்பார்களாம்

தெரிவு அவருடையதல்லவா? அவரே நோய்க்குரிய வகையில் குடி சிகரட் உடல் பயிற்சியின்மை என்று நோயை வாங்கியிருக்கக் கூடும்! டாக்டர் தலையில் துவக்கு வைத்தா மருந்தைக் கொடுக்கிறார்? எனவே, மருந்துடன் நூறு வயது வாழ விருப்பமிலையெனில் அதைத் தான் அவரோ யாரோ செய்ய வேண்டும்! 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

எப்படி இது சாத்தியம்? சராசரி, பகுதியெண், தொகுதியெண் இப்படியான விடயங்களை தேடிப் படியுங்கள்! நேரத்தை வீணாக்காதீர்கள்! 
 

திரும்ப திரும்ப எழுத இயலாது, ஏற்கனவே சொன்ன பதில்கள் நினைவில்லையெனில் தேடி வாசியுங்கள்! 

தப்பி ஓடுறதுக்கும் இப்பிடி ஒரு வழி இருக்கோ....😎

நாங்கள் தேடி வாசிக்கோணும் எண்டால் நீங்கள் என்ன கோதாரிக்கு  என்னத்தை எழுதுறீங்கள்🙃

Just now, Justin said:

தெரிவு அவருடையதல்லவா? அவரே நோய்க்குரிய வகையில் குடி சிகரட் உடல் பயிற்சியின்மை என்று நோயை வாங்கியிருக்கக் கூடும்! டாக்டர் தலையில் துவக்கு வைத்தா மருந்தைக் கொடுக்கிறார்? எனவே, மருந்துடன் நூறு வயது வாழ விருப்பமிலையெனில் அதைத் தான் அவரோ யாரோ செய்ய வேண்டும்! 
 

குடி சிகரெட் இல்லாதவனுக்கும் அதே வருத்தங்கள் தான் சாரே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

தப்பி ஓடுறதுக்கும் இப்பிடி ஒரு வழி இருக்கோ....😎

நாங்கள் தேடி வாசிக்கோணும் எண்டால் நீங்கள் என்ன கோதாரிக்கு  என்னத்தை எழுதுறீங்கள்🙃

இதே கேள்வியை நீங்கள் ஒரு 10 தடவை கேட்டு நானும் பத்து தடவைகள் எழுதி விட்டேன்! அந்தப் பதிலை யாழில் தேடி வாசிக்கலாம்! அல்லது வெளியில் தேடியும் வாசிக்கலாம்! நீங்களே தேடிப் படித்தால் மறக்காது, மறந்த படியால் தானே மீள மீளக் கேட்கிறீர்கள்?  

4 minutes ago, குமாரசாமி said:

தப்பி ஓடுறதுக்கும் இப்பிடி ஒரு வழி இருக்கோ....😎

நாங்கள் தேடி வாசிக்கோணும் எண்டால் நீங்கள் என்ன கோதாரிக்கு  என்னத்தை எழுதுறீங்கள்🙃

குடி சிகரெட் இல்லாதவனுக்கும் அதே வருத்தங்கள் தான் சாரே!

சராசரி, பகுதியெண், தொகுதியெண், இதைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! சில தெளிவுகள் கிடைக்கலாம்! இது இல்லாமல் நான் விளக்குவது கடினம், நான் என் நேரத்தை வீணாக்கவும் விரும்பவில்லை! 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Justin said:

இது பற்றி திரி எதற்கு, பல தடவை ஆதாரங்களோடு சுட்டிக் காட்டப் பட்டிருக்கிறது! நீங்கள் சனத்தொகையின் நாட்டின், சராசரி வாழ்வு காலத்தைத் தான் பார்க்கலாமேயொழிய என் தாத்தா எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்ற ஒற்றைத் தகவலை வைத்துக் கொண்டு முன்னோரின் ஆரோக்கியம் பற்றி முடிவு செய்ய முடியாது! 

உதாரணம்: இந்த மாநிலத்தில் கொரனா வந்து ஒரே குடும்பத்தில் ஐவரில் மூவர் இறந்தனர்! இதை வைத்துப் பார்த்தால் கொரனா ஏற்பட்டால் 60 வீதமானோர் இறப்பர் என்று கொள்ள வேண்டும்! ஆனால், உண்மையில் 5 வீதமானோர் தான் அமெரிக்காவில் இறக்கின்றனர்!

எப்படி இது சாத்தியம்? சராசரி, பகுதியெண், தொகுதியெண் இப்படியான விடயங்களை தேடிப் படியுங்கள்! நேரத்தை வீணாக்காதீர்கள்! 
 

திரும்ப திரும்ப எழுத இயலாது, ஏற்கனவே சொன்ன பதில்கள் நினைவில்லையெனில் தேடி வாசியுங்கள்! 

நேர‌த்தை வீன் ஆக்க‌ வில்லை ,
நான் மேல‌ எழுதின‌து , இப்ப‌த்த‌ சாப்பாட்டுக்குள் அதிக‌ கிமிக்க‌ள் க‌ல‌க்க‌ப் ப‌டுது , எம் முன்னோர்க‌ள் ஆரோக்கிய‌மான‌ சாப்பாடு சாப்பிட்டு நோய் நொடியின்ரி நீண்ட‌ கால‌ம் வாழ்ந்தார்க‌ள் , 


நான் என் ஆச்சி அம்ம‌ம்மாவை மைய‌ப் ப‌டுத்தி எழுத‌ வில்லை , சின்ன‌னில் பார்த்த‌ முதிய‌வ‌ர்க‌ள் ப‌ல‌ர் 80வ‌ய‌துக்கு பிற‌க்கு தான் இற‌ந்த‌வை ,

எங்க‌ட‌ ப‌ள்ளி ஆசிரிய‌ர் கூட‌ அன்மையில் தான் இற‌ந்து போனா 85 வ‌ய‌து 

இந்த‌ நூற்றாண்டில் யாருக்கு எப்ப‌ என்ன‌ ந‌ட‌க்கும் என்று தெரியாது / 

நான் ஊரில் வாழ்ந்த‌ கால‌த்தில் பார்த்த‌வைய‌ தான் எழுதினேன் 😉🤞

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.