Jump to content

கிளிநொச்சியில் 400 வீடுகளை சுற்றிவளைத்து தேடுதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் 400 வீடுகளை சுற்றிவளைத்து தேடுதல்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் சுமார் 400 வீடுகள் வரை சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

IMG-20200704-WA0003.jpg

நேற்று சனிக்கிழமை அதிகாலை  நான்கு மணி முதல் காலை எட்டு மணி வரை இத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

IMG-20200704-WA0004.jpg

சட்டவிரோத செயற்பாடுகள், குற்றச் செயல்களில் ஈடுப்பட்டவர்கள், போன்ற பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளின் பொருட்டு இத் தேடுதல்  மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

IMG-20200704-WA0007.jpg

இதன் போது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

IMG-20200704-WA0008.jpg

இதன் போது 280 க்கும் மேற்பட்ட பொலிஸார் இராணுவத்தினர் இத்தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தனர்.

 

https://www.virakesari.lk/article/85142

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலுக்கு இன்னும் நான்கு வாரங்களே உள்ள நிலையில் நடைபெறும் இதுபோன்ற நடவடிக்கைகள் மக்களை அச்சுறுத்தும் நோக்கத்துடனானவை போன்றே தோன்றுகின்றது. அரச புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் ஒரு கணிப்பீட்டிற்கு மகிந்ததரப்பு வந்திருக்கும். அதனடிப்படையிற் கூட இதுபோன்ற அச்சுறுத்தல்களை ஏற்படுத்தித் தேர்தலை அன்னியப்படுத்துதல் அல்லது தமது கைக்கூலிகளைப் பலப்படுத்துதல் போன்றவற்றிற்காக நடாத்தப்படுகிறதா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.