Jump to content

பூநகரி விபத்தில் இளைஞன் பலி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பூநகரி விபத்தில் இளைஞன் பலி!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் இன்று (05) காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதிலேயே மேற்படி விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாெரட்டுவ பல்கலைக்கழக மாணவனான மோகன் ஆகாஸ் (23-வயது) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

  • received_377452339896632.jpeg?189db0&189
  • received_270704127690709.jpeg?189db0&189
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் டிப்பர்..???! மீண்டும் இளைஞன்.. மோட்டார் சைக்கிள்.

முடிவே இல்லாத இள மரணங்கள். வேதனையான இனம் நம்மினமே. 

இதற்கு தீர்வை தேடாமால் விதண்டாவாதம் செய்து கொண்டிருப்போரை நினைத்தால்..???! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, nedukkalapoovan said:

மீண்டும் டிப்பர்..???! மீண்டும் இளைஞன்.. மோட்டார் சைக்கிள்.

முடிவே இல்லாத இள மரணங்கள். வேதனையான இனம் நம்மினமே. 

இதற்கு தீர்வை தேடாமால் விதண்டாவாதம் செய்து கொண்டிருப்போரை நினைத்தால்..???! 

தீர்வு இலகுவானது, ஆனால் செய்ய வேண்டுமே.

A9 வீதியில் ஒவ்வொரு 5 மைல்களுக்கு, பார்கிங் வசதி செய்ய வேண்டும். பிரதானவீதியில் இருந்து, பக்கத்தில் பார்கிங் வசதி செய்தால், இந்த லாரிகள், டிப்பர் வாகனங்கள், பிரதான வீதியில் அன்றி, அங்கே தான், நிறுத்த வேண்டும் என்று விதியினை கொண்டுவந்தால், இவை தடுக்கப்படலாம்.

ஒரு மைல் தூரத்தில் பார்க்கிங் வசதி போன்ற தகவல்களை முன்னரே தெரிவிப்பதன் மூலம், வீதியில் நிறுத்துவதை தடுக்கலாம். இந்த பாரிய வாகன ஓட்டிகள், சாலை ஓரங்களில் நிறுத்தி, ஒண்ணுக்கு அடிக்க போவதால், இவை நிகழ்கின்றன. 

வீதியில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களால் தான் விபத்து நிகழ்கிறது. வீதியில் நிறுத்தப்பட்டு இருப்பதால், ஒன்று அதன் பின்னால் மோதுவது அல்லது, ஓவர் டேக் பண்ணும் போது, எதிர்திசையில் வரும் வாகனத்துடன் மோதுவது.

 

Roadside Parking High Resolution Stock Photography and Images - Alamy

 

O'Kanes's Layby on Garron Road © David Dixon :: Geograph Ireland

Link to comment
Share on other sites

2 hours ago, nedukkalapoovan said:

மீண்டும் டிப்பர்..???! மீண்டும் இளைஞன்.. மோட்டார் சைக்கிள்.

முடிவே இல்லாத இள மரணங்கள். வேதனையான இனம் நம்மினமே. 

இதற்கு தீர்வை தேடாமால் விதண்டாவாதம் செய்து கொண்டிருப்போரை நினைத்தால்..???! 

 

1 hour ago, Nathamuni said:

தீர்வு இலகுவானது, ஆனால் செய்ய வேண்டுமே.

A9 வீதியில் ஒவ்வொரு 5 மைல்களுக்கு, பார்கிங் வசதி செய்ய வேண்டும். பிரதானவீதியில் இருந்து, பக்கத்தில் பார்கிங் வசதி செய்தால், இந்த லாரிகள், டிப்பர் வாகனங்கள், பிரதான வீதியில் அன்றி, அங்கே தான், நிறுத்த வேண்டும் என்று விதியினை கொண்டுவந்தால், இவை தடுக்கப்படலாம்.

ஒரு மைல் தூரத்தில் பார்க்கிங் வசதி போன்ற தகவல்களை முன்னரே தெரிவிப்பதன் மூலம், வீதியில் நிறுத்துவதை தடுக்கலாம். இந்த பாரிய வாகன ஓட்டிகள், சாலை ஓரங்களில் நிறுத்தி, ஒண்ணுக்கு அடிக்க போவதால், இவை நிகழ்கின்றன. 

வீதியில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களால் தான் விபத்து நிகழ்கிறது. வீதியில் நிறுத்தப்பட்டு இருப்பதால், ஒன்று அதன் பின்னால் மோதுவது அல்லது, ஓவர் டேக் பண்ணும் போது, எதிர்திசையில் வரும் வாகனத்துடன் மோதுவது.

 

Roadside Parking High Resolution Stock Photography and Images - Alamy

 

O'Kanes's Layby on Garron Road © David Dixon :: Geograph Ireland

ஆழ்ந்த அனுதாபங்கள்

இது ஒன்றும் முதல் தடவை அல்ல; எத்தனையோ மரணங்கள் நிகழ்ந்து விட்டன. ஓட்டுப்வர்கள் கொஞ்சம் யோசித்து வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும். அதை விடுத்து மின்னல் வேகத்தில் பயணித்தால் .....? 

யாழ்ப்பாணம் செல்லும் போது K K S Road ல நின்று பார்த்தால் எம்மவர் வாகனம் ஒட்டும் வேகத்தை பார்த்தாலே பயம் வரும்.

போரில் இறந்தவன் இறக்க,வெளி நாடு என்று எல்லாரும் செல்ல,புனித மதத்தை பலர் தழுவ ,அகால மரணங்கள் இப்படி நடக்க எமது இனத்தின் முடிவு வெகு தூரத்தில் இல்லை என்பதே எனது கவலை,அதுக்காக எம்மால் மாற்ற முடியாது என்றல்ல... அதில் நாம் அக்கறை காட்டுவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

நம்மடையதுகளுக்கு கிபிர் கெலி  அடித்த ரோடுகள்தான் சரி தானாகவே வேகம் குறைத்து ஓடுவினம்  .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-3b1045bbf510b20a9553d43ee9de2590-V.j

 

இன்னும் ஒரு வருடம் தான் பல்கலையை முடித்து வாழ்கையில் அடிஎடுத்து வைக்க, தூர ஒட்டங்களுக்கு இந்த மோட்டார் சைக்கிளை தவிர்த்து இருக்காலம். 

ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.