Jump to content

க‌ரும்புலி ம‌ற‌வ‌ர்க‌ளை ப‌ற்றி த‌மிழ‌க‌த்தில் வ‌சிக்கும் இள‌ம் பெடிய‌ன் அழ‌காக‌ எடுத்து சொல்லுகிறார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முத‌ல் க‌ரும்புலி வீர‌காவிய‌ம் ஆன‌ போது இவ‌ர் பிற‌க்க‌ வில்லை , ஆனால் எம் போராட்ட‌ வ‌ர‌லாறுக‌ளை அழ‌காக‌ சொல்ல‌க் கூடிய‌ தோழ‌ன் , இவ‌ர் பிற‌ந்த‌து 1990ம் ஆண்டுக்கு  பிற‌க்கு ,  அண்ண‌ன் சீமானின் பேச்சை கேட்டு  மூன்று வ‌ருட‌த்துக்கு முத‌ல் க‌ட்சியில் இணைந்த‌ ச‌க‌ தோழ‌ன் , என‌க்கு ந‌ல்ல‌ ஒரு த‌ம்பி மாதிரி , த‌லைவ‌ர் சொன்ன‌து உன‌க்கு தெரிந்த‌த‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு சொல்லிக் கொடு , எம் போராட்ட‌ வ‌ர‌லாறுக‌ளை என் அடுத்த‌ ச‌ந்த‌திக்கும் சொல்லி கொடுப்பேன்

க‌ரும்புலி ம‌ற‌வ‌ர்க‌ளுக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

 

என்றும் உங்க‌ள் பெய‌ர் வாழும் என்றும் உங்க‌ள் புக‌ழ் வாழும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

க‌ரும்புலி ம‌ற‌வ‌ர்க‌ளுக்கு வீர‌ வணக்கங்கள்.  

நல்லதொரு பதிவு பையன். இவர்களின் மிகப்பெரிய அளப்பற்ற பணிக்கு தலை வணங்குகின்றேன்

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலி வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள்...... பகிர்வுக்கு நன்றி பையன்.......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தகப் புகைக்குள் 

கனவுகளை புதைத்து

ஈழக்கனவினை நனவாக்க

வெடித்துச் சிதறிய தமிழர்கள்.

தீர வேண்டும் இவர்களின்..

தமிழீழமே தமிழரின் தாகம்..!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Black-tigers-day-2012.jpg

கரும்புலிகள் நாள் ~ யூலை 05

அம்மாவும் அப்பாவும் எங்களுக்குண்டு
ஆனாலும் மண்மீது பெரும்பாசம் உண்டு
ஆறடி மண்கூட எமக்காக கேளோம்
தமிழ்த்தாயின் துயர் தீர்க்க
மகிழ்வோடு சாவோம்..

கரும்புலி வீரவேங்கைகளுக்கு வீரவணக்கங்கள்!

பகிர்வுக்கு நன்றி பையன்26

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காற்றையும் நீரையும்

 எம்மை நினைத்து யாரும் கலங்க கூடாது

 

Link to comment
Share on other sites

இறந்த ஒவ்வொரு இளைஞனும் தனது இனிய வாழ்வை இழந்து  தாம் புரிந்த வைத்திருந்த கொள்கைக்காக நேர்மையுடன்  மக்களுக்காக தியாகம் செய்வதாக  கருதிக்கொண்டு இறந்தார்கள்.  அவர்களுக்கு இதய அஞ்சலிகள். 

தற்கொலை தாக்குதல் போரின் ஒரு தந்திரோபயாயம். ஆனால் இந்த தந்திரோபாயம் தமிழர்களை பொறுத்தவரை கடந்த  காலமாகவே இருக்க வேண்டும். நடந்தவைகள் ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு  முன்னேற்ற பாதையில் எதிர்கால் தமிழ் இளைஞர்கள் நடை போட வேண்டும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்

 சாக‌ துணிந்த‌வ‌ர் கூட்ட‌ம் 

 போரம்மா உனையன்றி யாரம்மா 

 காலை விடிகின்ற‌த‌டா 

 வாய் விட்டு பெய‌ர் 

தாய‌க‌ ம‌ண்ணின் காற்றே 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு வ‌ந்து பிற‌ந்த‌ பின்பே 

 

 ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கரும்புலி என்றொரு பெயர் கொண்டு

 

போடா த‌மிழா போடா க‌ரும்புலி மில்ல‌ர் காட்டிய‌ வ‌ழி நீ 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியின் 

 

க‌ரும்புலிக‌ள் என‌ நாங்க‌ள் 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

க‌ரும்புலி ம‌ற‌வ‌ர்க‌ளுக்கு வீர‌ வணக்கங்கள்.  

நல்லதொரு பதிவு பையன். இவர்களின் மிகப்பெரிய அளப்பற்ற பணிக்கு தலை வணங்குகின்றேன்

 

 

ம‌ன‌த‌ள‌வில் துணிவும் வீர‌மும் இருந்தாலும் , க‌ரும்புலி ம‌ற‌வ‌ர்க‌ளின் புகை ப‌ட‌ங்க‌ளை பார்க்கையில்  தியாக‌ங்க‌ளை நினைக்கையில் க‌ண்ணீர் தான் மிச்ச‌ம் ,

க‌ரும்புலி ம‌ற‌வ‌ர்க‌ள் இல்லை என்றால் ஈழ‌ ம‌ண்ணில் ப‌ல‌ர் ம‌ண்ணோடு ம‌ண்ணாய் போய் இருப்பின‌ம் , 

முர‌ட்டு சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கு க‌ரும்புலிக‌ள் தான் அவ‌ர்க‌ளுக்கு புரியும் ப‌டி அவ‌ர்க‌ளின் பாசையில் புரிய‌ வைத்து விட்டு க‌ண் மூடி விட்டார்க‌ள் /

வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஊசி போட டாக்ரர் முன் நிற்கும் போதே எவ்வளவு அந்தரமாக இருக்கும்.

உயிரே போகப் போகுது என்று தெரிந்த பின்பும் சிரித்துக் கொண்டே இனத்துக்காக நினைக்கவே முடியவில்லை.

கரும்புலிகள் மாவீரர்கள் எல்லோருக்கும் வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஒரு ஊசி போட டாக்ரர் முன் நிற்கும் போதே எவ்வளவு அந்தரமாக இருக்கும்.

உயிரே போகப் போகுது என்று தெரிந்த பின்பும் சிரித்துக் கொண்டே இனத்துக்காக நினைக்கவே முடியவில்லை.

கரும்புலிகள் மாவீரர்கள் எல்லோருக்கும் வீர வணக்கங்கள்.

எல்லாள‌ன் தாக்குத‌ல் செய்ய‌ ஒரு சில‌ நிமிட‌ங்க‌ள் இருந்த‌ போது கூட‌ அவ‌ர்க‌ள் முக‌த்தில் பெரிய‌ ப‌த‌ட்ட‌ம் தெரிய‌ வில்லை , 

சின்ன‌னில் சிங்க‌ள‌வ‌னின் கொடுமைக‌ளை பார்த்து ப‌ல‌ர் ம‌ன‌ங்க‌ளில் சிங்க‌ள‌வ‌னை போட்டு தாக்க‌னும் என்ற‌ வெறித் த‌ன‌ம் ,

1995ம் ஆண்டு ந‌வாலித் தேவால‌ய‌ம் மீது சிங்க‌ள‌ வான் ப‌டை குண்டுக‌ளை போட்டு அப்பாவி ம‌க்க‌ளை கொன்று குவிச்சு தேவாலைய‌மும் பெருத்த‌ சேத‌ம் , அத‌ நேரில் பார்த்த‌ சின்ன‌ பெடிய‌ன் தான் பின்னாளில் போராட்ட‌த்தில் இணைந்து 2007ம் ஆண்டு எல்லாள‌ன் தாக்குத‌லில் போது இன‌த்துக்காக‌ நேர‌ம் பார்த்து உயிர் தியாக‌ம் செய்தார் ,

க‌ரும்புலிக‌ள் இல்லை என்றால் சிங்க‌ள‌வ‌ன் கூடுத‌லான‌ த‌மிழ‌ர்க‌ளை க‌ட‌லில் வைச்சே கொன்று குவிச்சு இருப்பாங்க‌ள் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா ,


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன‌னில் கேட்ட‌ வ‌ர‌லாறு மீண்டும் கேக்கும் போது ம‌ன‌ம் க‌ல‌ங்குது ,

சிரித்த‌ முக‌த்துட‌ன் மாங்குள‌ம் புகுந்த‌ போர்க் 

 

Link to comment
Share on other sites

கரும்புலிகளுக்கு வீர வணக்கங்கள். எதிரிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்கள் இவர்கள். கட்டு நாயக்கா தாக்குதல், அனுராதபுர தாக்குதல் , பெண் கரும்புலிகளால் தகர்க்கப்பட்ட கப்பல்கள் போன்றன எதிரியை நிலைகுலைய செய்தன .  கரும்புலிகளின் தியாகங்கள் என்றென்றும் மறக்கப்பட கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தற்கொடை தமிழின தெய்வங்கள் 🙏 தலைவனின் பாதையில் தனிஅரசு வென்றிடுவோம் உங்கள் நினைவுடன் வென்றிடுவோம் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மா மதுரையில் இருந்து ஓயமாட்டோம் இளம் புலிகள் தாயகம் வரும் வரை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலை || தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய ஆஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் மெக் டெர்மோட்

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

புலி வீரர்களின் வலி தாங்கும் திறன் | வேங்கையர் தேசம் - 4 | உடனே விழி தமிழா 

London செழியன் 1 hour ago

தம்பி வணக்கம் கரும்புலி மேஜர் பாலன் நீங்க சொன்ன மாதிரி இரும்பு கட்டில் தலையை அடித்து வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் அதன் பிறகு நடந்ததை நீங்கள் சொல்ல மறந்து விட்டீர்கள் .அந்த முகாமுக்கு பொறுப்பான இராணுவ தளபதி ஆஸ்பத்திரியில் வந்து பாலனை பார்த்துவிட்டு பாலனுக்கு ராணுவ மரியாதை செய்து சல்யூட் அடித்தார். முதல் கரும்புள்ளிக்கு இராணுவத்தளபதி அடித்த சலுயூட்  இதுதான்.

நெல்லை ராஜா 1 hour ago
சகோ சத்தியமா என்னுடைய மனதில் பட்டதை சொல்றேன்,
வேங்கையர் தேசம் காணொளிகளில் கரும்புலிகள் பற்றிய தகவல்களை நீங்கள் கூறும் போது இப்படி எல்லாம் வீரமான மனிதர்கள்,மரணத்தை கண்டும் அஞ்சாத மனிதர்கள் இருந்தார்களா?!!!
இது வரை கதைகளிலும், கற்பனைகளிலும், திரைப்படத்திலும் மட்டும் இது போல பார்த்திருக்கிறேன்.ஆனால் உண்மையில் இது போன்ற மனிதர்கள் இருந்தார்கள் என்று நினைத்து பார்க்கும் போது தமிழனாக அவ்வளவு திமிரும், பெருமிதமும் என்னுள் ஏற்படுகிறது.நம்மல்லாம் ஒரு ஆளே கிடையாது,மறத்தமிழர்கள் என்றால் அது ஈழத் தமிழர்கள் மட்டுமே அதுவும் விடுதலைப்புலிகள் தான் உண்மையான தமிழர்கள்...
தயவு செய்து வேங்கைகள் பற்றிய காணொளிகளை மட்டும் தொடர்ந்து பதிவு செய்யுங்கள்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் நிறுத்தி விட வேண்டாம் சகோ...
லைக் வரல, பார்வையாளர்கள் குறைவாக இருக்கிறது இது போன்ற காரணங்களால் தயவு செய்து நிராகரித்து விட வேண்டாம்...
நாம் தமிழர் கட்சி
அம்பாசமுத்திரம் தொகுதி

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பலரும் அறிந்திடாத வியப்பூட்டும் அரிய சம்பவங்கள் | வேங்கையர் தேசம்

 

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளடக்கம்:- மாவீரர் துயிலும் இல்லங்கள், மாவீரர்களை பற்றிய காணொளிகள்; மாவீரர் துயிலும் இல்லங்களின் இன்றைய நிலை | வேங்கையர் தேசம் - 7

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.