Jump to content

நிறமில்லா மனிதர்கள்


Recommended Posts

2 hours ago, உடையார் said:

இது 100% உண்மை, எம்வர்களில் இருக்கும் குணம், எப்பதான் மாறுமோ

இது காலம் காலமாக மதங்களினூடாக, கலாச்சாரம் என்ற முலாம் பூசப்பட்டு எம்மோடு இரண்டறக்கலந்த ஒன்று. தனிப்பட்ட ஒவ்வொருவரும் கூட இதை தம்மைச்சுற்றி இருக்கும் ஒரு சிறுவட்டத்தை மாற்ற முயற்சிக்க வேண்டும். கல்விப்பரப்பிலும், குடும்ப அமைப்புக்களிலும் விழிப்புணர்வும் கல்வி அறிவும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தோழி said:

இது காலம் காலமாக மதங்களினூடாக, கலாச்சாரம் என்ற முலாம் பூசப்பட்டு எம்மோடு இரண்டறக்கலந்த ஒன்று. தனிப்பட்ட ஒவ்வொருவரும் கூட இதை தம்மைச்சுற்றி இருக்கும் ஒரு சிறுவட்டத்தை மாற்ற முயற்சிக்க வேண்டும். கல்விப்பரப்பிலும், குடும்ப அமைப்புக்களிலும் விழிப்புணர்வும் கல்வி அறிவும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். 

தலைவர் வாழ்ந்த காலம் பொற்காலம், இது என்னவென்றே அறியாமல் வளர்ந்தார்கள் இளைய தலைமுறை. இனி அப்படியொரு காலம் உருவாக நீங்கள் சொன்ன மாதிரி தனிப்பட்ட ஒவ்வொருவரிலும் தங்கியிருக்கு

Link to comment
Share on other sites

22 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

சிறுவயதிலும் மனித முகங்களை வரைவது ஒரு பழக்கம்.. இப்பொழுது வரைவது இல்லை ஆனால் ஓவியங்கள், வர்ணங்கள் இயற்கையை ரசிப்பது தொடர்கிறது. 

நான் தேவராஜா ஆசானிடம் சித்திரம் கற்றேன். பின்னர் நவீன சித்திரம் படிப்பதற்காக மார்க் ஆசானின் வீட்டில் பல பொழுதுகளை கழித்து இருக்கிறேன்.

வட இலங்கை நுண்கலையின் சித்திரத்தில் ஆசிரியர் தரம் வரை முன்னேறி இருந்தேன். ஒரு காலத்தில் மனித முகங்களை அப்படியே வரையும் பழக்கம் இருந்தது.

கால ஓட்டத்தில் எல்லாம் மாறி போய்விட்டது. இருந்தாலும் இற்றைவரை சித்திரத்தை ரசிப்பதை கைவிடவில்லை. 

"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நா பழக்கம்"

மீண்டும் நினைவுகளை கிளறிவிட்டீர்கள் @பிரபா சிதம்பரநாதன் மற்றும் @உடையார்

நன்றிகள்.

 

@தோழி உங்கள் வசன நடையும் கருத்தியலும் கதையை கண் முன்னே விம்பங்களாக காட்டுகின்றன. தொடர்ந்தும் எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகலவன் said:

நான் தேவராஜா ஆசானிடம் சித்திரம் கற்றேன். பின்னர் நவீன சித்திரம் படிப்பதற்காக மார்க் ஆசானின் வீட்டில் பல பொழுதுகளை கழித்து இருக்கிறேன்.

வட இலங்கை நுண்கலையின் சித்திரத்தில் ஆசிரியர் தரம் வரை முன்னேறி இருந்தேன். ஒரு காலத்தில் மனித முகங்களை அப்படியே வரையும் பழக்கம் இருந்தது.

கால ஓட்டத்தில் எல்லாம் மாறி போய்விட்டது. இருந்தாலும் இற்றைவரை சித்திரத்தை ரசிப்பதை கைவிடவில்லை. 

"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நா பழக்கம்"

மீண்டும் நினைவுகளை கிளறிவிட்டீர்கள் @பிரபா சிதம்பரநாதன் மற்றும் @உடையார்

நன்றிகள்.

 

@தோழி உங்கள் வசன நடையும் கருத்தியலும் கதையை கண் முன்னே விம்பங்களாக காட்டுகின்றன. தொடர்ந்தும் எழுதுங்கள்.

ஓ நீங்களும் சித்தரக்கலைஞனா பகலவன்? நிம்மதியில்லா நேரங்களில் நீங்கள் கீறலாமே, ஏன் கைவிட்டீர்கள்?

எனக்கு ரசிக்க மட்டும்தான் தெரியும் துண்டற கீற வராது,

கீழே உள்ள படம் மகள் வரைந்த து இன்னும் முழுமையாக முடிக்கவில்லை, அவரின் அம்மாவிலிருந்துதான் இந்த கலை வந்திருக்கனும், 

11315e52ad66986d88e6385976245f86.jpg

Link to comment
Share on other sites

4 hours ago, உடையார் said:

கீழே உள்ள படம் மகள் வரைந்த து இன்னும் முழுமையாக முடிக்கவில்லை, அவரின் அம்மாவிலிருந்துதான் இந்த கலை வந்திருக்கனும், 

மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமாகவும் வரைந்திருக்கிறா. அதை தீட்டுவதற்கான வர்ண தேர்வில் தெரிகிறது மகளின் கலை நயம். தொடர்ந்து ஊக்கம் கொடுங்கள். பாராட்டுக்களும் வாழ்த்தையும் தெரிவித்து விடுங்கள்.

யாழில் மகள் வரையும் படங்களை ஒரு திரியில் இணையுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

கீழே உள்ள படம் மகள் வரைந்த து இன்னும் முழுமையாக முடிக்கவில்லை, அவரின் அம்மாவிலிருந்துதான் இந்த கலை வந்திருக்கனும், 

11315e52ad66986d88e6385976245f86.jpg

மேலே வாசிக்கும்போது எதோ வரைவாராக்கும் என்று எண்ணினேன். மிக மிக அருமையாக வரைவார் போல. வாழ்த்துக்கள் அம்மாவுக்கும் மகளுக்கும்.👌👌

 

தலைப்பாகையம் ஆடையும் மிக நுணுக்கமாக நிறம் தீட்டிடப்பட்டிருக்கு. அருமை

Link to comment
Share on other sites

1 hour ago, பகலவன் said:

மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமாகவும் வரைந்திருக்கிறா. அதை தீட்டுவதற்கான வர்ண தேர்வில் தெரிகிறது மகளின் கலை நயம். தொடர்ந்து ஊக்கம் கொடுங்கள். பாராட்டுக்களும் வாழ்த்தையும் தெரிவித்து விடுங்கள்.

யாழில் மகள் வரையும் படங்களை ஒரு திரியில் இணையுங்கள். 

உண்மை தான், மிக நேர்த்தியான, அழகான பிள்ளையார். மகளின் கைவண்ணம் அருமை. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்! 

Link to comment
Share on other sites

உண்மைதான் @தோழி வரைதலில் உருவப்பரிமாணங்கள், முப்பரிமாண தோற்றப்பாடு அவ்வளவு இலகுவானதல்ல. 

அதைவிட கண்களுக்கு கொடுத்திருக்கும் உயிர்ப்புத்தன்மை.

அதை @உடையார் மகள் மிக இலகுவாக கையாண்டிருக்கிறார்.

 

வரைதல், கவிதை, சமையல் , சங்கீதம், நடனம், நிர்வாகம், முகாமைத்துவம், சந்தைப்படுத்தல் திறமை,....  எல்லாமே கலைகளுக்குள் அமையும். அது எல்லாருக்குமே அமைவதில்லை. அடிப்படையை அனைவரும் கற்றாலும் ஒரு சிலருக்கு தானாகவே அமைந்துவிடுகிறது. அவர்கள் அதற்குள் வாழ்கிறார்கள். அதன் மூலம் மன அமைதியையும் திருப்தியையும் கட்டமைத்து கொள்கிறார்கள்.

ஊக்கப்படுத்தி கலையை வாழவையுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகலவன் said:

மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமாகவும் வரைந்திருக்கிறா. அதை தீட்டுவதற்கான வர்ண தேர்வில் தெரிகிறது மகளின் கலை நயம். தொடர்ந்து ஊக்கம் கொடுங்கள். பாராட்டுக்களும் வாழ்த்தையும் தெரிவித்து விடுங்கள்.

யாழில் மகள் வரையும் படங்களை ஒரு திரியில் இணையுங்கள். 

நன்றி பகலவன், ஊக்கம் கொடுத்து கொண்டிருக்கறோம், இப்ப 11 வகுப்பு, அடுத்த வருடம் முக்கிய சோதனையிருக்கு, பார்ப்பம் என்ன செய்கின்றா என, புது திரி தொடங்குமளவிற்கு வரைவாவோ தெரிய முதலே வரைத்தவற்றைதான் இணைக்க வேண்டும். அவரிடம் சொல்கின்றேன்

 

2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மேலே வாசிக்கும்போது எதோ வரைவாராக்கும் என்று எண்ணினேன். மிக மிக அருமையாக வரைவார் போல. வாழ்த்துக்கள் அம்மாவுக்கும் மகளுக்கும்.👌👌

 

தலைப்பாகையம் ஆடையும் மிக நுணுக்கமாக நிறம் தீட்டிடப்பட்டிருக்கு. அருமை

 

1 hour ago, தோழி said:

உண்மை தான், மிக நேர்த்தியான, அழகான பிள்ளையார். மகளின் கைவண்ணம் அருமை. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்! 

நன்றிகள் சுமே & தோழி, அம்மாதான் யோசனைகள் கூறிக்கொண்டு இருந்தவா வரையும் போது, எனது வேலை சமையல் கட்டுதான்

1 minute ago, பகலவன் said:

உண்மைதான் @தோழி வரைதலில் உருவப்பரிமாணங்கள், முப்பரிமாண தோற்றப்பாடு அவ்வளவு இலகுவானதல்ல. 

அதைவிட கண்களுக்கு கொடுத்திருக்கும் உயிர்ப்புத்தன்மை.

அதை @உடையார் மகள் மிக இலகுவாக கையாண்டிருக்கிறார்.

 

வரைதல், கவிதை, சமையல் , சங்கீதம், நடனம், நிர்வாகம், முகாமைத்துவம், சந்தைப்படுத்தல் திறமை,....  எல்லாமே கலைகளுக்குள் அமையும். அது எல்லாருக்குமே அமைவதில்லை. அடிப்படையை அனைவரும் கற்றாலும் ஒரு சிலருக்கு தானாகவே அமைந்துவிடுகிறது. அவர்கள் அதற்குள் வாழ்கிறார்கள். அதன் மூலம் மன அமைதியையும் திருப்தியையும் கட்டமைத்து கொள்கிறார்கள்.

ஊக்கப்படுத்தி கலையை வாழவையுங்கள்.

நன்றி பகலவன்🙏, கட்டாயம் செய்வோம், அதைவிட எங்களுக்கு என்ன மகிழ்ச்சி, அவர்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவருவதைவிட.

சங்கீதமும் நல்ல பாடுவா, மனைவி சங்கீத ஆசிரியர்.

மூன்று முறை மேடை ஏற்றிவிட்டேன் மனைவியிடம் படிக்கும் பிள்ளைகள் & என் பிள்ளைகளை. இப்ப மகள் சிறு பிள்ளைகளுக்கு வகுப்பு எடுக்கின்றா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20200724-180729.jpg

 

படமெடுக்கும்போது கை வெட்டுப்பட்டதை கவனிக்கவில்லை, மகள்தான் காட்டினவ (ஞான சூனியமெனக்கு😀)

Link to comment
Share on other sites

1 hour ago, உடையார் said:

 

நன்றி பகலவன்🙏, கட்டாயம் செய்வோம், அதைவிட எங்களுக்கு என்ன மகிழ்ச்சி, அவர்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவருவதைவிட.

சங்கீதமும் நல்ல பாடுவா, மனைவி சங்கீத ஆசிரியர்.

மூன்று முறை மேடை ஏற்றிவிட்டேன் மனைவியிடம் படிக்கும் பிள்ளைகள் & என் பிள்ளைகளை. இப்ப மகள் சிறு பிள்ளைகளுக்கு வகுப்பு எடுக்கின்றா. 

புலிக்கு பிறந்தது பூனையாகாது. உங்கள் இருவரையும் சேர்த்து தான் சொல்கிறேன்.

தொடர்க உங்கள் பணி. (உள்ளம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பகலவன் said:

மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமாகவும் வரைந்திருக்கிறா. அதை தீட்டுவதற்கான வர்ண தேர்வில் தெரிகிறது மகளின் கலை நயம். தொடர்ந்து ஊக்கம் கொடுங்கள். 

இவரது இன்னொரு சித்திரத்தை "துளி துளியாய்" பகுதியில் ஒரு கட்டுரையில் இணைத்துள்ளா், அந்த ஓவியம் மிகவும் அழகான ஒரு ஓவியம். அந்த மானின் கண்களை தீட்டிய விதம் மற்றும் வர்ணங்களின் தெரிவு என்னை கவர்ந்த ஒன்று.

2 hours ago, பகலவன் said:

வரைதல், கவிதை, சமையல் , சங்கீதம், நடனம், நிர்வாகம், முகாமைத்துவம், சந்தைப்படுத்தல் திறமை,....  எல்லாமே கலைகளுக்குள் அமையும். அது எல்லாருக்குமே அமைவதில்லை. அடிப்படையை அனைவரும் கற்றாலும் ஒரு சிலருக்கு தானாகவே அமைந்துவிடுகிறது. அவர்கள் அதற்குள் வாழ்கிறார்கள். அதன் மூலம் மன அமைதியையும் திருப்தியையும் கட்டமைத்து கொள்கிறார்கள்

நல்லதொரு விளக்கம்.

11 hours ago, பகலவன் said:

வட இலங்கை நுண்கலையின் சித்திரத்தில் ஆசிரியர் தரம் வரை முன்னேறி இருந்தேன்

உங்களுக்கு இருக்கும் திறமையை இன்னமும் மேம்படுத்தும்் வசதி அல்லது வாய்ப்புகள் இருக்கும்் என்றால் அதைப்பயன்படுத்தினால் உங்களோடு சேர்த்து மற்றவர்களும் பயன் பெறமுடியும்.........திறமைகள் ஏன் வீணாக வேண்டும்... சிந்தித்துப்பாருங்கள்்்

 

உடையார் அண்ணா உங்களது மகளிற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துவிடுங்கள். ..

Link to comment
Share on other sites

15 hours ago, பகலவன் said:

நான் தேவராஜா ஆசானிடம் சித்திரம் கற்றேன். பின்னர் நவீன சித்திரம் படிப்பதற்காக மார்க் ஆசானின் வீட்டில் பல பொழுதுகளை கழித்து இருக்கிறேன்.

வட இலங்கை நுண்கலையின் சித்திரத்தில் ஆசிரியர் தரம் வரை முன்னேறி இருந்தேன். ஒரு காலத்தில் மனித முகங்களை அப்படியே வரையும் பழக்கம் இருந்தது.

கால ஓட்டத்தில் எல்லாம் மாறி போய்விட்டது. இருந்தாலும் இற்றைவரை சித்திரத்தை ரசிப்பதை கைவிடவில்லை. 

"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நா பழக்கம்"

மீண்டும் நினைவுகளை கிளறிவிட்டீர்கள் @பிரபா சிதம்பரநாதன் மற்றும் @உடையார்

நன்றிகள்.

 

@தோழி உங்கள் வசன நடையும் கருத்தியலும் கதையை கண் முன்னே விம்பங்களாக காட்டுகின்றன. தொடர்ந்தும் எழுதுங்கள்.

பகலவன், நீங்கள் இவ்வளவு திறமைகளையும் கைவிட்டதற்கு பிரத்தியேக காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு கலையை எப்போதும் உயிர்ப்பிக்கலாம். பெரிய அளவில் இல்லாவிடினும், சிறிது சிறிதாக உயிர்ப்பியுங்கள். எனக்கும் வரைதலில் நிறைய ஆர்வம் உண்டே தவிர உங்களைப் போல அதில் முறையான பயிற்சியோ திறமையோ கிடையாது . ஏதோ அப்பப்ப வரைவது மனதுக்கு மகிழ்வைக் கொடுக்கிறது. ஒரு ஆசிரியை என்ற முறையிலும், அன்றாடம் வரைதல்  என்பது அவசியமாகின்றது. உங்கள் சித்திரத்தை எதிர்பார்க்கிறோம். 

Link to comment
Share on other sites

On 19/7/2020 at 22:32, Kavallur Kanmani said:

மிகவும் அருமையாக எழுதுகிறீர்கள். தொடர்ந்தும் உங்கள் ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். பாராட்டுக்கள்

உங்கள் கருத்துக்கு நன்றி தோழி. உங்கள் பாராட்டுக்களே எனது பலமும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.