Jump to content

மாற்று திறனாளிகளின் திறமைகள்


Recommended Posts

  • Replies 136
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2020 at 21:11, உடையார் said:

இவரின் உருவில் SPB இருக்கின்றார் அவர் மறையவில்லை🙏

முழுக் காணொளியும் மனதுக்கு இதமாக சந்தோஷமாக இருந்திச்சு பார்த்து முடியுவரை, ஏன்ர முடிந்தது என்றா மாதிரியிருக்கு

பார்வையற்றவர் படைத்திடும் சாதனைகள் | SPB | Senthilvel | Tamil Kelvi

SPB யை நினைத்து உருகும் பார்வையற்ற பாடகர்.

 

நன்றி உடையார் அண்ணா இணைப்புக்கு 
இதை மூன்று தடவைகள் பார்த்தேன் 
எனது மனதில் ஒரு தாக்கத்தை சில சிந்தனைகளை  
இந்த வீடியோ தூண்டி இருக்கிறது 

இந்த ஸ்ரீலதா என்ற பெண்ணின் மனது தெய்வீகம் ஆனது 
"அன்பு நடமாடும் கலை கூடடமே" என்று கேட்டிருக்கிறேன் 
இன்றுதான் பார்க்கிறேன் 

இவரை சாதாரணமாக எங்கேனும் ஒரு வீதியில் 
காண நேர்ந்திருந்தால் .. ஒரு அலட்ச்சியம் 
அல்லது அதை தாண்டி ஒரு காமம் கலந்த பார்வையோடு 
நகர்ந்துகொண்டே போயிருப்பேன் 

இப்படி இவர் பார்வை அற்ற ஒருவருக்கு வாழ்வை கொடுத்து 
அதிலும் அவர்தான் மேலானவர் என்று என்னும் எண்ணம் 
ஒரு தெய்வீக தனமானது ஒரு போற்றுதலுக்கு உரிய 
வாழ்வை சாதாரணமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார் 
மாகான்களாகவும் மனிதாபிமானத்தோடும் இன்னமும் 
இந்த உலகில் மனிதர்கள் வாழ்கிறார்கள் எனும்போது தான் 
இந்த வாழ்வில் ஒரு மூலையில் என்றாலும் பிடிப்பு வருகிறது 

இங்கு யாழ்களத்தில் கூட தம்மை படித்தவர்கள் 
அறிவாளிகள் என்று நாடகம் காட்டும் சிலர் 
அடுத்தவனை சொறிந்தும் எழுத தெரியாதவன் யாரும் 
அகப்பட்டால் அவனை வைத்து அலங்கோலம் செய்தும்தான் 
தங்களை அறிவாளிகள் என்று ஒரு அகங்காரத்தை உருவாக்கி 
கொள்கிறார்கள். புலிகள் ஒவ்வரு இரவையும் பகலையும் 
எவ்வாறு கழித்தார்கள் என்பது தமிழராக பிறந்தே 
தெரியாதவர்கள்தான் புலிகளுக்கு இங்கு வகுப்பெடுக்கிறார்கள் 
இவ்வாறான மனிதர்களால் நிறைந்து இருக்கும் உலகத்தில் 

இப்படியும் வாழ்கிறார்கள் எனும்போது 
மனதில் ஒரு இனம் புரியாத மாறுதல்கள் வருகிறது. 
நல்ல மனங்களும் மனிதர்களும் இப்படித்தான் 
வீதிகளில் எங்களை கடந்து போகிறார்களா?
என்று எண்ணுகிறேன். இங்கு வீடு அற்றவர்கள் 
கொம்லெஸ் என்று தெருவில் நின்று பிச்சை எடுத்து கொண்டு 
இருப்பார்கள் நான் ஒருநாளும் காசு கொடுப்பத்தில்லை 
அதே வீதியால் திரும்பி வர நேர்ந்தால் ஒரு தண்ணி போத்தலும் 
ஒரு சான்விச்சும் வாங்கி கொடுத்து விட்டு வருவேன் 
இப்படி சிலகாலம் முன்பு நான் வேலைக்கு போய்வரும் 
பாதையில் ஒரு பெண்ணும் இரு ஆண்களும் மூவர் 
மாறி மாறி நிற்பார்கள் நான் நேரம் கிடைக்கும்போது 
ஏதாவது வாங்கி கொடுத்துவிட்டு போவேன் 
பின்பு அவர்கள் வீதியின் மறுபக்கம் நின்றாலும் 
எனது காரை கண்டால் அங்கிருந்து கைய் அசைத்து
ஹாய் சொல்லுவார்கள் அப்பத்து மனதில் ஒரு மகிழ்ச்சி 
வரும் அந்த நாள் வேலையிலும் நன்றாக கழியும். 

இணைப்புக்கு நன்றி !   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கை தரும் மாற்றுத்திறனாளிகளின் உணவுத்தயாரிப்பு நிறுவனம்

பார்வை மாற்றுத்திறனாளிகள் மற்றும் கிராமபுற பெண்கள் சேர்ந்து Indian Association for the Blind என்ற அமைப்பின் மூலம் இனிப்பு , snacks மற்றும் கார வகைகளை தயாரித்து Thank U foods என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறார்கள். இவர்களின் தன்னம்பிக்கை கதை பற்றிய பதிவுதான் இது. 
Call/Whatsapp - +91 9597068805. 
Email - contact@thankufoods.com. 
Website - www.thankufoods.com
Rate List :
PALM JAGGERY MYSURPA - 219/-
GHEE MYSURPA - 180/-
SPECIAL MIXTURE - 178/-
MASALA CRISPIES-KARASEV. - 168/-
BHUJIA-OMAPODI - 168/-
RIBBON PAKODA 168/-
MILLET RIBBON PAKODA - 178/-
RED RICE CRISPIES - 178/-
FUDGE BROWNIE - 150/-
ALMOND CAKE - 135/-
EGGLESS ALMOND CAKE - 160/-
ALMOND COOKIES - 120/-
MILLET COOKIES -120/-
CHOCOLATE COOKIES - 120/-
KAJU CHOCO CHIP COOKIES -120/- 
PREMIUM ASSORTED CHOCOLATES - 180/-

 

Thank u foods
Call/Whatsapp - +91 9597068805. 
Email - contact@thankufoods.com. 
Website - www.thankufoods.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கவீனர்களுக்காக முல்லைத்தீவு மாணவனின் கண்டுபிடிப்பு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மாற்றுத்திறனாளி பெண்

 

கைகளால் காரை இயக்கும் மாற்றுத்திறனாளி கால்களை இழந்தும், தன்னம்பிக்கையால் வெற்றி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சவாலான சாதனை | நில அளவையாரான பார்வை மாற்றுத்திறனாளி பெண்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமூளை முடக்கு வாத நோயினால் பாதிக்கப்பட்ட பெண் ஏற்படுத்திய மாற்றம் | சிறப்பு செய்தித் தொகுப்பு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: மாற்றுத்திறனாளி மாணவிக்கு முதல்வர் உதவி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
'சாதிக்க உடல் குறைபாடு தடையல்ல' - தன்னம்பிக்கை கவிஞர் யாழினிஸ்ரீ
 
தடைகளைத் தாண்டி தடம் பதித்த யாழினி ஸ்ரீ; கவனம் பெறும் 'மரப்பாச்சியின்  கனவுகள்'
21 அக்டோபர் 2020

கோவையை சேர்ந்த கவிஞர் யாழினிஸ்ரீ நோய் பாதிப்புகளை மீறி இதுவரை இரண்டு கவிதை நூல்களை எழுதியுள்ளார்.

பத்தாம் வகுப்பை கடக்க முடியாமல் படிப்பு தடைபட்ட போதும், கணினியின் உதவியோடு தீவிர வாசிப்பாளராகியதோடு, கவிதைகள் எழுத தொடங்கிய இவர் தற்போது கதைகளும் எழுதி வருவதாக கூறுகிறார்.

சவால்களும் தடைகளும் பல வந்தபோதும் குறிக்கோளை அடைவதில் மட்டுமே தனது எண்ணம் இருக்கும் என தன்னம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் கவிஞர் யாழினிஸ்ரீ.

காணொளி தயாரிப்பு: மு. ஹரிஹரன்

ஒளிப்பதிவு மற்றும் தொகுப்பாக்கம்: மதன் பிரசாத்

https://www.bbc.com/tamil/india-54617277

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழினிஸ்ரீ பத்து வயதுவரை எல்லா குழந்தைகளும்போல இயல்பாகத் தான் இருந்தார். பத்து வயதில் ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் உடல் முழுவதும் செயலற்றுப்போனது. நடக்க இயலாது. சக்கரநாற்காலி தான். அவரது அம்மா தான் யாழினியின் தேவைகள் அனைத்தையும் பார்த்துக் கொள்கிறார் கழுத்தைக் கூட அசைக்க முடியாது. இந்தச் சவால்களுக்கிடையில் கவிதைகள் எழுதி அதைத் தொகுப்பாக வெளியிடுவது மிகப்பெரிய சவால்.

மரப்பாச்சியின் கனவுகள் - நூல் வெளியீட்டு விழா

நூல் வெளியிட்டு சிறப்புரை - கவிஞர். குட்டி ரேவதி

சிறப்புரை - எழுத்தாளர். ஜீவா

ஏற்புரை - கவிதாயினி. யாழினிஸ்ரீ

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழினிஸ்ரீ பத்து வயதுவரை எல்லா குழந்தைகளும்போல இயல்பாகத் தான் இருந்தார். பத்து வயதில் ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் உடல் முழுவதும் செயலற்றுப்போனது. நடக்க இயலாது. சக்கரநாற்காலி தான். அவரது அம்மா தான் யாழினியின் தேவைகள் அனைத்தையும் பார்த்துக் கொள்கிறார் கழுத்தைக் கூட அசைக்க முடியாது. இந்தச் சவால்களுக்கிடையில் கவிதைகள் எழுதி அதைத் தொகுப்பாக வெளியிடுவது மிகப்பெரிய சவால்.

மரப்பாச்சியின் கனவுகள் - நூல் வெளியீட்டு விழா

நூல் வெளியிட்டு சிறப்புரை - கவிஞர். குட்டி ரேவதி

சிறப்புரை - எழுத்தாளர். ஜீவா

ஏற்புரை - கவிதாயினி. யாழினிஸ்ரீ

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்னைப்பார்த்து சிரித்தவர்கள் முன் வெறித்தனமாக முன்னேறி காட்டிய மனிதன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோகாசனம் செய்து அசத்தும் ஆட்டிசம் குழந்தைகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுதிறனாளி குழந்தைகளுக்காக ஆணி படுக்கையில் படுத்து ஜீப்பை ஏற்றி சாகசம் செய்த மனிதர்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னச்சிறு கிளியே கண்ணம்மா செல்வ களஞ்சியமே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lockdown பின் நம் மனநிலை என்னவாக இருக்க வேண்டும்?

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.