Jump to content

எம்.ஏ.சுமந்திரனின் உயிருக்கு ஆபத்து..! தேசிய புலனாய்வு பிரிவு எச்சரிக்கை, 16 பேர் கொண்ட விசேட அதிரடிப்படை பாதுகாப்பு..


Recommended Posts

On 9/7/2020 at 16:20, Paanch said:

16 அதிரடிப்படையினர் பாதுகாக்கும் அளவிற்கு அப்படி என்னதான் சுமந்திரனிடம் இருக்கிறது....??  தமிழுக்குத் தெரியாதது சிங்களத்துக்கு தெரிந்திருக்கிறதே. 🤔

21 கோடியை பதுக்கி வைச்சிருக்கார் என நெச்சிருப்பீனம். 😇

Link to comment
Share on other sites

On 9/7/2020 at 15:30, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் முன்னாள் போராளிகள் சிலர் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

சுத்துமாத்து சுமந்திரன் ஏற்கனவே சிலரை சிறைக்குள்ள அடைச்சு போட்டு சுதந்திரமா கொலைகாரர் பாதுகாப்புடன் திரியுறார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.