Jump to content

எம்.ஏ.சுமந்திரனின் உயிருக்கு ஆபத்து..! தேசிய புலனாய்வு பிரிவு எச்சரிக்கை, 16 பேர் கொண்ட விசேட அதிரடிப்படை பாதுகாப்பு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எம்.ஏ.சுமந்திரனின் உயிருக்கு ஆபத்து..! தேசிய புலனாய்வு பிரிவு எச்சரிக்கை, 16 பேர் கொண்ட விசேட அதிரடிப்படை பாதுகாப்பு..

sampanthan-mavai-sumanthiran-38.jpg

தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனின் உயிருக்கு ஆபத்து என தேசிய புலனாய்வு பிரிவு வழங்கிய எச்சரிக்கைக்கு அமைவாக அவருக்கான விசேட அதிரடிப்படை பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் முன்னாள் போராளிகள் சிலர் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதன் காரணமாக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் சுமந்திரனுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதிரடிப்படையினரின் பாதுகாப்பு தற்போதைய அரசாங்கத்திலும் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தற்போதைய நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புக் காலத்தில், சுமந்திரனுக்கு தொடர்ந்தும் உயிர் அச்சுறுத்தல் இருக்கிறது எனவும், தேசிய புலனாய்வுப் பிரிவின் அறிக்கைக்கு அமையவும் அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வழமையாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் ஆறு விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது அற்கு மேலதிகமாக பத்து விசேட அதிரடிப்படையினர்

சுமந்திரனின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன்படி தற்போது பதினாறு விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக சுமந்திரன் கலந்துகொள்ளும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில்

பாதுகாப்புப் பிரிவினரின் பிரசன்னம் அதிகமாகக் காணப்படுவதால் அப்பிரதேசமே பெரும் பரபரப்பாகவே காணப்படுகின்றது.இதுகுறித்துப் பலரும் விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

https://jaffnazone.com/news/19206

 

Link to comment
Share on other sites

16 அதிரடிப்படையினர் பாதுகாக்கும் அளவிற்கு அப்படி என்னதான் சுமந்திரனிடம் இருக்கிறது....??  தமிழுக்குத் தெரியாதது சிங்களத்துக்கு தெரிந்திருக்கிறதே. 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Paanch said:

16 அதிரடிப்படையினர் பாதுகாக்கும் அளவிற்கு அப்படி என்னதான் சுமந்திரனிடம் இருக்கிறது....??  தமிழுக்குத் தெரியாதது சிங்களத்துக்கு தெரிந்திருக்கிறதே. 🤔

ராயபச்ச அன்ட் ரணில் கொம்பனி திரைமறைவுத்திட்டத்தோடு நகர்கிறது. அதனை நகர்த்த சுமந்திரன் போன்றவர் தேவை. அதுவரை பாதுகாப்பார்கள்.

பொன். இராமநாதனின் தொடர்ச்சியே....!
முரளிதரனை கேப்பீயை இறுதியாக சுமந்திரனையும் பாதுகாத்தல் என்பது சிங்களத்தைப் பாதுகாக்கும் தமிழர்களை பாதுகாத்தல் கடன்தானே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nochchi said:

ராயபச்ச அன்ட் ரணில் கொம்பனி திரைமறைவுத்திட்டத்தோடு நகர்கிறது. அதனை நகர்த்த சுமந்திரன் போன்றவர் தேவை. அதுவரை பாதுகாப்பார்கள்.

பொன். இராமநாதனின் தொடர்ச்சியே....!
முரளிதரனை கேப்பீயை இறுதியாக சுமந்திரனையும் பாதுகாத்தல் என்பது சிங்களத்தைப் பாதுகாக்கும் தமிழர்களை பாதுகாத்தல் கடன்தானே. 

என்ன பாடுபட்டாவது சுமத்திரனை  பதவிக்கு கொண்டுவரனும் என்பதில் தீவிரமாக உள்ளனர் இனவாத சிங்களவர்கள் சிறிதரன் கள்ளவோட்டு சம்பந்தமாக உளறி அதுக்கும் ஆப்பு குடுத்துவிட்டார் இந்த முறை கொரனோ  பிரச்சனையில் சமூக ஊடகங்களில் மற்றவர்கள் போல் தானும் வெளிக்கிட்டார் போதாக்குறைக்கு தன்  தம்பிமாரையும் அங்கு கொண்டுவர நடந்த சமூக ஊடக கலவரத்தில் அவரின் முடிவு அவருக்கே தெரிந்துவிட்டது படுதோல்வி என்று உடனே ஐந்து நாட்களில் 80 க்கு மேட்பட்ட கூட்டங்களுக்கு ஒழுங்கு செய்து கடைசியாக நெல்லியடி கூட்டத்தில் காய்ச்சல் பிடித்த முகத்துடன் தனக்கு ஓட்டு போடவேண்டாம் என்று முனகுவதை பார்க்க எனக்கு மேலேயுள்ள மாவீரர்கள் சிரிப்பது போல் இருந்தது .தமிழ் தேசியத்தை சிதைக்க முட்படும்  எவருமே நல்லா  வாழ்ந்ததா சரித்திரம் இல்லை .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

என்ன பாடுபட்டாவது சுமத்திரனை  பதவிக்கு கொண்டுவரனும் என்பதில் தீவிரமாக உள்ளனர் இனவாத சிங்களவர்கள் சிறிதரன் கள்ளவோட்டு சம்பந்தமாக உளறி அதுக்கும் ஆப்பு குடுத்துவிட்டார் இந்த முறை கொரனோ  பிரச்சனையில் சமூக ஊடகங்களில் மற்றவர்கள் போல் தானும் வெளிக்கிட்டார் போதாக்குறைக்கு தன்  தம்பிமாரையும் அங்கு கொண்டுவர நடந்த சமூக ஊடக கலவரத்தில் அவரின் முடிவு அவருக்கே தெரிந்துவிட்டது படுதோல்வி என்று உடனே ஐந்து நாட்களில் 80 க்கு மேட்பட்ட கூட்டங்களுக்கு ஒழுங்கு செய்து கடைசியாக நெல்லியடி கூட்டத்தில் காய்ச்சல் பிடித்த முகத்துடன் தனக்கு ஓட்டு போடவேண்டாம் என்று முனகுவதை பார்க்க எனக்கு மேலேயுள்ள மாவீரர்கள் சிரிப்பது போல் இருந்தது .தமிழ் தேசியத்தை சிதைக்க முட்படும்  எவருமே நல்லா  வாழ்ந்ததா சரித்திரம் இல்லை .

 

நாடகம் நன்றாக போகின்றது; கிளைமக்ஸ் - சுமத்திரன் அமோக வெற்றி; 

சுமத்திரனை ஆட்டுவிக்கும் பின்புலம் நன்றாக திட்டமிட்டு வேலை செய்கின்றது 

Link to comment
Share on other sites

வரணிக்குள் ஓடித்திரிய ஒரு ஆமட் ட்றக்கும் கொடுத்தால் அவருக்கு  எவ்வளவு வசதியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

சிவாஜிலிங்கத்துக்கு எதிரா வழக்குகள், சுமந்திரனுக்கு பாதுகாப்பு. 

இதிலிருந்து தமிழர்களின் உரிமைகளுக்கு உண்மையா குரல் கொடுப்பவர்கள் யார் என்பது புரியவில்லையா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் தமிழர் பிரச்சனையே இல்லாமல் எல்லாம் பூட்டி மூட சுமந்திரன் வேலை செய்கிறார் என்பது அவர்க்கு கொடுக்கப்படும் பாதுகாப்பிலும், அது தொடர்பான விளக்கத்திலும் இருந்து தெரிகிறது. அவரின் கூட்டங்களை விமர்சிக்காது மக்கள் புறக்கணித்தால் பிரச்சனை முடிந்தது. பாதுகாப்போடு தன் வீட்டில் முடங்கியிருந்து முகநூலில் பிரச்சாரம் செய்யலாம்.

Link to comment
Share on other sites

பெருமாள்7 July 23:39

சுமத்திரன் முகநூலில் தனது பரப்புரைகளை வைக்க எட்டுப்பக்கத்தாலையும் கல்லெறி வாங்கிக்கொண்டு இருக்கிறார்.
 
பாவம் சுமந்திரன், அவர் எவ்வளவைத்தான் சுமப்பார்...? தன்னைச் சுமக்கவேண்டும், சம்பந்தரையும் கட்சியையும் சுமக்கவேண்டும், தனது மதத்தைச் சுமக்க வேண்டும், முசுவீம்களையும் சிங்களத்தையும சுமக்க வேண்டும்,
பாரச் சுமைநீங்க திண்ணையில் கொஞ்சம் இடம்கொடுப்போம் என்றால் அங்கேயும் கல்லெறி விழுகிறதே..... 😲
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Paanch said:

தனது மதத்தைச் சுமக்க வேண்டும்

இவர் தான் மதத்துக்கு சுமை. மதம் யாரையும் வஞ்சிக்க சொல்லவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, உடையார் said:

நாடகம் நன்றாக போகின்றது; கிளைமக்ஸ் - சுமத்திரன் அமோக வெற்றி; 

சுமத்திரனை ஆட்டுவிக்கும் பின்புலம் நன்றாக திட்டமிட்டு வேலை செய்கின்றது 

அமோக வெற்றி என்பதெல்லாம் நம்புவதுக்கு  ஒரு காலம் இருந்தது இம்முறை யார் வந்தாலும் தமிழனுக்கு விடிவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் கூத்தமைப்புக்குள்  ஒருத்தரை ஒருத்தர் இழுத்து விழுத்தும்  நிலைதான் தொடர்கிறது இந்த நிலையில் சுமத்திரன் அமோக வெற்றி  என்பது பகல் கனவே  அந்த படு தோல்விக்கு பின் உண்ணிகள் கழண்டு  ஓடுவதை போல் செம்புகள் வாயை மூடிவிடுவினம் அதன் பின் சுமத்திரன் ஐயா தனக்கு பிடித்த சிங்களவர்களுடன் அமைதியாக கொழும்பில் வாழலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பெருமாள் said:

அமோக வெற்றி என்பதெல்லாம் நம்புவதுக்கு  ஒரு காலம் இருந்தது இம்முறை யார் வந்தாலும் தமிழனுக்கு விடிவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் கூத்தமைப்புக்குள்  ஒருத்தரை ஒருத்தர் இழுத்து விழுத்தும்  நிலைதான் தொடர்கிறது இந்த நிலையில் சுமத்திரன் அமோக வெற்றி  என்பது பகல் கனவே  அந்த படு தோல்விக்கு பின் உண்ணிகள் கழண்டு  ஓடுவதை போல் செம்புகள் வாயை மூடிவிடுவினம் அதன் பின் சுமத்திரன் ஐயா தனக்கு பிடித்த சிங்களவர்களுடன் அமைதியாக கொழும்பில் வாழலாம் .

அப்படி நடந்தால் நன்று. இளைய தலைமுறை ஒரு அமைப்பை உருவாக்கி அரசியலில் நுழைய வேண்டும், 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

அப்படி நடந்தால் நன்று. இளைய தலைமுறை ஒரு அமைப்பை உருவாக்கி அரசியலில் நுழைய வேண்டும், 

சரிப்படுத்த முடியாத அளவுக்கு பதவி வெறியும் குத்துப்பாடும் கொள்ளுப்பாடும் நிறைந்த அரசியல் சாக்கடையாகி விட்டது . புதியவர்கள் நிறைந்த சிரமத்தை எதிர்நோக்குவார்கள் அங்கிருப்பவர்கள் யார் என்றாலும் புலம்பெயர் என்றால் பணத்தை மாத்திரம் அனுப்புங்கள் அத்துடன் உங்கள் வேலை முடிந்து விட்டது என்ற வகையில்தான் கதைபேச்சு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, பெருமாள் said:

அதன் பின் சுமத்திரன் ஐயா தனக்கு பிடித்த சிங்களவர்களுடன் அமைதியாக கொழும்பில் வாழலாம்

அதன்பின் சிங்களம் இவரை சிவப்பு கம்பளம் விரித்து அழைக்கும் என்று நம்புகிறீர்களா? தமிழ்த் தலைமை என்கிற தகுதி இருக்கும்வரை தான் இவர்களுக்கு மதிப்பும், வரவேற்பும் சிங்களத்திடமிருந்து   வரும். அது தோல்வி என்றால்; இவர்களை கணக்கெடுக்கவே மாட்டார்கள். அதனாற்தான் எங்களை தொடர்ந்து  ஏமாற்றிக்கொண்டு இருக்குது இந்தக்கூட்டம்.

Link to comment
Share on other sites

1 hour ago, உடையார் said:

அப்படி நடந்தால் நன்று. இளைய தலைமுறை ஒரு அமைப்பை உருவாக்கி அரசியலில் நுழைய வேண்டும், 

அப்படி வரும் புதிய தலைமுறை புதிய சிந்தனைகளுடன் ஜதாரத்த‍த்தை உள்வாங்கியதாக இருந்தாலே அது பிரயோசனமாக இருக்கும். பழைய தலைமுறையின் உசுப்பேற்றல்களை உள்வாங்கிய தோல்வியடைந்த அணுகுமுறையை கைக்கொள்ளுவதாக இருந்தால் அதில் எந்த பிரயோசனமும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, tulpen said:

அப்படி வரும் புதிய தலைமுறை புதிய சிந்தனைகளுடன் ஜதாரத்த‍த்தை உள்வாங்கியதாக இருந்தாலே அது பிரயோசனமாக இருக்கும். பழைய தலைமுறையின் உசுப்பேற்றல்களை உள்வாங்கிய தோல்வியடைந்த அணுகுமுறையை கைக்கொள்ளுவதாக இருந்தால் அதில் எந்த பிரயோசனமும் இல்லை. 

அதைதான் நானும் ஏதிர்பார்க்கின்றேன், நல்லதொரு புதிய தலைமுறை புதிய சிந்தனைகளுடன் உருவாக வேண்டும். அங்குள்ள இளைய தலைமுறை யோசித்து ஒன்று சேர்ந்தால் இந்த நேரம், நல்லதொரு மாற்றம் வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, உடையார் said:

அதைதான் நானும் ஏதிர்பார்க்கின்றேன், நல்லதொரு புதிய தலைமுறை புதிய சிந்தனைகளுடன் உருவாக வேண்டும். அங்குள்ள இளைய தலைமுறை யோசித்து ஒன்று சேர்ந்தால் இந்த நேரம், நல்லதொரு மாற்றம் வரும்

அங்குள்ள இளைய தலைமுறையினரை தன்னம்பிக்கை அற்றவர்களாக மாற்றி வேறு வைத்திருக்கிறார்கள் மூன்று மொழிகளிலும் புலமையாளர்களை  கார்டலியில் படித்த நபர்களை  சுமத்திரன் தன்னுடைய செம்பாக மாற்றி வைத்துள்ள கொடுமையும் நடக்குது..

Link to comment
Share on other sites

On 9/7/2020 at 17:09, உடையார் said:

நாடகம் நன்றாக போகின்றது; கிளைமக்ஸ் - சுமத்திரன் அமோக வெற்றி; 

சுமத்திரனை ஆட்டுவிக்கும் பின்புலம் நன்றாக திட்டமிட்டு வேலை செய்கின்றது 

இந்தியர்கள் குடுத்த டிப்ஸ் வேலை செய்யுது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

அங்குள்ள இளைய தலைமுறையினரை தன்னம்பிக்கை அற்றவர்களாக மாற்றி வேறு வைத்திருக்கிறார்கள் மூன்று மொழிகளிலும் புலமையாளர்களை  கார்டலியில் படித்த நபர்களை  சுமத்திரன் தன்னுடைய செம்பாக மாற்றி வைத்துள்ள கொடுமையும் நடக்குது..

தன் உயிர் வெறுத்து, இளமையை தொலைத்து, இன விடுதலைக்காய் புறப்பட்ட உறவு: சொல்லிக்கொள்ள யாரும் இல்லாமல் மாண்டு விட்டது இனத்துக்காய். இருப்பதெல்லாம் ஆவா குழு, வாள்வெட்டுக்குழு, வெட்டிப்பேச்சு குழு, போதைப்பொருள் குழு என்று மாற்றப்பட்டு அதிலேயே கட்டிப்புரளுதுகள், அதுக்காய் அலையுதுகள்.  விடுதலை உணர்வோ, தட்டிகேட்க்கும் மனப்பான்மையோ வரக்கூடாது இளம்சமுதாயத்துக்கு என திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது சிங்களத்தால். இப்படி இந்த சமுதாயம் இருந்தால் தமது தலைமைத்துவத்துக்கு, சந்ததிக்கு பாதிப்பு வராது. காலமெல்லாம் அதிகாரம் செலுத்தும் பரம்பரையாக வலம் வரலாம் என நம் தலைமைகளும் வரவேற்கும். நல்ல தலைமைத்துவம் இல்லை, வழிகாட்டல் இல்லை எத்தனை இருந்தும் சுஜநலப்போக்கு. இங்கிருந்து நல்லது எதுவும் வருமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, tulpen said:

அப்படி வரும் புதிய தலைமுறை புதிய சிந்தனைகளுடன் ஜதாரத்த‍த்தை உள்வாங்கியதாக இருந்தாலே அது பிரயோசனமாக இருக்கும். பழைய தலைமுறையின் உசுப்பேற்றல்களை உள்வாங்கிய தோல்வியடைந்த அணுகுமுறையை கைக்கொள்ளுவதாக இருந்தால் அதில் எந்த பிரயோசனமும் இல்லை. 

மிகவும் பயனுள்ள ஒரு கருத்து.

Link to comment
Share on other sites

யார் வந்தால் நல்லது நடக்கும்?   அது கேள்விதான். யார் வந்தாலும் எதுவும் நடக்காது என்பது விடை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16 அதிரடிப்படையில்லை ஒரு ரெஜிமெண்டையே அனுப்பி தமிழனின் உதிர்ந்துபோன தலை மயிருக்கும் சிங்கள அரசு பாதுகாப்பு வழங்கும் அதில் தனக்கு நன்மை உண்டு என்றால். அப்படி ஒன்றுதான் இதுவும் என்று கடந்து செல்வோம் ஆனால் சுமந்திரனால்  இன்னும் சில முன்னாள் போராளிகளுக்கு ஆபத்து காத்திருக்கிறது என்று எண்ணவும் இடமுண்டு.

Link to comment
Share on other sites

21.10.2016 யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சிறிலங்கா காவல்துறையின் விசேட அதிரடிப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.யாழ் பல்கலையின் கலைபீட மாணவர்களான சுலக்சன் சுகந்தராஜா (கந்தரோடை), கஜன் நடராஜா(கிளிநொச்சி) போன்றவர்களே யாழ் கொக்குவில் பிரதேசத்தில் வைத்து சிறிலங்காவின் விசேட அதிரடிப் படையினரால்  சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்கள். இந்த இரண்டு இளைஞர்கள் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்து அவர்களைப் படுகொலை செய்த விசேட அதிரடிப் படை வீரர்களே தற்பொழுது சுமந்திரனின் மெய்ப்பாதுகாப்பு அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக் கழக மாணவர்கள் குற்றம் சுமத்துகின்றார்கள். எமது சக மாணவர்களை படுகொலை செய்தவர்களையே துணைக்கழைத்துக்கொண்டு ஒரு தமிழ் தலைவர் சுற்றித்திரிவது- அதுவும் யாழ்குடாவிலேயே சுற்றித்திரிவது - தமிழ் இனத்துக்கே அவமானம்' என்று தெரிவித்தார் ஒரு பல்கலைக்கழக மாணவர்.

 Sum-1.jpg

Sum-2.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, vanangaamudi said:

16 அதிரடிப்படையில்லை ஒரு ரெஜிமெண்டையே அனுப்பி தமிழனின் உதிர்ந்துபோன தலை மயிருக்கும் சிங்கள அரசு பாதுகாப்பு வழங்கும் அதில் தனக்கு நன்மை உண்டு என்றால். அப்படி ஒன்றுதான் இதுவும் என்று கடந்து செல்வோம் ஆனால் சுமந்திரனால்  இன்னும் சில முன்னாள் போராளிகளுக்கு ஆபத்து காத்திருக்கிறது என்று எண்ணவும் இடமுண்டு.

சுமந்திரனை வைத்தே,  சிங்களம் விட்ட தொட்ட குறை எல்லாம் நிவர்த்தி செய்யும்.    

Link to comment
Share on other sites

On 9/7/2020 at 15:30, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனின் உயிருக்கு ஆபத்து என தேசிய புலனாய்வு பிரிவு வழங்கிய எச்சரிக்கைக்கு அமைவாக அவருக்கான விசேட அதிரடிப்படை பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

சுமந்திரன் யாரது கைப்பிள்ளை என்பதற்கான இன்னொரு ஆதாரம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.