Jump to content

சாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பையன்26 said:

இது முற்றிலும் உண்மை , சும்மா வாய் சொல் அள‌வில் தான் பெரியார் பெண்ணிய‌ விடுத‌லைக்கு போராடினார் , சாதிய‌ ‌ இல்லாம‌ செய்தார் என்று பொய் வின்ப‌த்த‌ இப்ப‌வும் திராவிட‌ க‌ட்சிக‌ள் சொல்லிட்டுத் தான் இருக்கின‌ம் , 

தேர்த‌ல் நேர‌ம் பெரியாரை ம‌ற‌ந்து எந்த‌ தொகுதிக்கு எந்த‌ சாதி வேட்பாள‌ர‌ நிறுத்தினால் கூடுத‌ல் வெற்றியை ஈட்ட‌லாம் என்று திராவிட‌ க‌ட்சிக‌ளுக்கு ந‌ல்லாவே தெரியும் /

எங்க‌ட‌ போராட்ட‌மும் த‌லைவ‌ரும் இருந்து இருக்க‌னும் சாதி என்ற‌ க‌தைக்கே இட‌ம் இருந்து இருக்காது ஈழ‌ ம‌ண்ணில் 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு த‌மிழீழ‌ ம‌ண்ணில் மெது மெதுவாய் சாதி த‌லை தூக்குது , என்ர‌ ஈழ‌ அனுப‌வ‌த்தில் என‌க்கு நினைவு தெரிந்த‌ நாள் முத‌ல் ஈழ‌த்தில் சாதி இருந்த‌து இல்ல 💪🤞‌ , 

எங்க‌ட‌ கோயில் திருவிழாவுக்கு யாரும் வ‌ர‌லாம் 1994 அந்த‌க் கால‌ப் ப‌குதியில்  , இப்ப‌ ஒரு சில‌ கோயிலுக்கு ஒரு சில‌ சாதிக் கார‌ர் போக‌ முடியாது 😓

என்ன‌ செய்வ‌து பிர‌பாக‌ன் என்ற‌ ஒப்ப‌ற்ற‌ த‌லைவ‌ர் பின்னால் ஒரு இன‌மே சாதி ம‌த‌ங்க‌ளை க‌ட‌ந்து ஒற்றுமையா நின்றார்க‌ள் 🙏

த‌லைவ‌ரின் ம‌றைவோடு எல்லாம் த‌லை கீழா போச்சு 😓

கொஞ்சகால இந்த வாழ்வை சந்தோஷமாக வாழ்ந்துவிட்டுபோவதற்கு சாதியென்ன மதமென்ன, மதிகெட்ட மனிதர்கள் தான் இதை பின்பற்றி சந்தோஷத்தை தொலைத்து திரிகின்றார்கள் பல வருத்தங்களுடன்

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, உடையார் said:

கொஞ்சகால இந்த வாழ்வை சந்தோஷமாக வாழ்ந்துவிட்டுபோவதற்கு சாதியென்ன மதமென்ன, மதிகெட்ட மனிதர்கள் தான் இதை பின்பற்றி சந்தோஷத்தை தொலைத்து திரிகின்றார்கள் பல வருத்தங்களுடன்

ச‌ரியா சொன்னீங்க‌ள் உடையார் ஜ‌யா 🙏 ,

சாதிய‌ தூக்கி பிடிப்ப‌வ‌ர்க‌ள் , வெள்ளை இன‌த்த‌வ‌னின் சாப்பாட்டு கொப்பையை க‌ழுவின‌ம் , ஏன் வெள்ளை இன‌த்த‌வ‌னின் க‌ழிவ‌றைய‌ கூட‌ சுத்த‌ம் செய்ய‌க் கூடிய‌வ‌ர்க‌ள் , 

சாதி வெறிய‌ர்க‌ள் ஊரில் என்ன‌ தொழில் செய்திச்சின‌மோ அத‌ புல‌ம்பெய‌ர் நாட்டிலும் க‌ட‌ பிடிக்க‌ வேண்டிய‌து தானே , கூழிக்கு வேலை செய்து கொண்டு , சின்ன‌ன் சிறுசுக‌ள் காத‌லிச்சா அதில் சாதிய‌ பார்ப்ப‌து , இது எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம் 

இதுக்கு மிஞ்சி சாதிய‌ தூக்கி பிடிப்ப‌வ‌ர்க‌ளை கேவ‌ல‌ப் ப‌டுத்த‌ முடியாது உடையார் ஜ‌யா 😉,


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் இதுவரை எழுதியவர்கள் அனைவரும் சாதி ஒழிப்புக்கு ஆதரவாகவே கருத்து சொல்லியிருக்கிறார்கள். எதிரணியினர் எங்கே சென்றுவிட்டார்கள்? அல்லது இல்லாத ஒன்றை பற்றி வீணாக பினாத்துகிறோமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vanangaamudi said:

இந்த திரியில் இதுவரை எழுதியவர்கள் அனைவரும் சாதி ஒழிப்புக்கு ஆதரவாகவே கருத்து சொல்லியிருக்கிறார்கள். எதிரணியினர் எங்கே சென்றுவிட்டார்கள்? அல்லது இல்லாத ஒன்றை பற்றி வீணாக பினாத்துகிறோமா?

சாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்

தலையங்கத்தை உற்றுக் கவனியுங்கள். விடயம் புலப்படும் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vanangaamudi said:

இந்த திரியில் இதுவரை எழுதியவர்கள் அனைவரும் சாதி ஒழிப்புக்கு ஆதரவாகவே கருத்து சொல்லியிருக்கிறார்கள். எதிரணியினர் எங்கே சென்றுவிட்டார்கள்? அல்லது இல்லாத ஒன்றை பற்றி வீணாக பினாத்துகிறோமா?

குறைந்த சாதியினர் எனப்படுபவர்கள் ஏன் வெள்ளாள குடும்பத்தில் சம்பந்தம் வைக்க விரும்புகின்றார்கள்?
குறைந்த சாதியினர் என நினைப்பவர்கள் ஏன் தங்களுக்கு குறைந்த சாதிக்குள் இரண்டற கலக்க விரும்புவதில்லை? 😎

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

குறைந்த சாதியினர் எனப்படுபவர்கள் ஏன் வெள்ளாள குடும்பத்தில் சம்பந்தம் வைக்க விரும்புகின்றார்கள்?
குறைந்த சாதியினர் என நினைப்பவர்கள் ஏன் தங்களுக்கு குறைந்த சாதிக்குள் இரண்டற கலக்க விரும்புவதில்லை? 😎

என்ன அண்ணை, இந்த சின்ன சங்கதி கூட புரியவில்லையா? எல்லாருக்கும் “மேலே” வர ஆசை தானே? 

******
******

சில கொசுறு செய்திகள்:

  1. யாழ் பல்கலைக்கழகத்தில் முன்னர் இருந்த விரிவுரையாளர் கனகராஜா (இப்போது கனடிய பல்கலைக்கழகம் ஒன்றில் பெயர் கண்ட நினைவு) யாழ்ப்பாணத்து சாதிகள் பற்றி விரிவான ஆய்வு செய்தார். அதன்படி எல்லா சாதிகளிலும் அவர்களுக்கு கீழாக தாழ்த்தப்பட்ட சாதி ஒன்று உண்டு. அதியுயர் சாதி என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட தங்களுக்குள் உயர்வான சாதி, கீழான சாதி என்று உபசாதி பிரிவுகளை கொண்டுள்ளார்கள். 
  2. புலம்பெயர்ந்து பணபலமுள்ள நாட்டுக்கு போனால், அவர்கள் வேகமாக “மேலே வந்து” வெள்ளாளரிலும் உயர்வான சாதியாகி விடுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம், புலம்பெயர்ந்த நாடுகளில் வெள்ளாளர் செய்யும் தொழில்கள் உள்ளூரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்ட்ட தொழில்கள். 
  3. தமிழ்நாட்டில் வெள்ளாளர் தாழ்த்தப்பட்ட சாதி.
  4. ஈழத்  தமிழ் கலாச்சாரத்தின் பெரும்தூண்கள், ஆறுமுகநாவலர் போன்றவர்கள் - தமிழ்கலாச்சாரத்தின் முக்கிய அம்சமாக சாதியத்தையும், சாதி ஏற்றதாழ்வுகளையும் கருதி பிரச்சாரம் செய்தார்கள். அதை இன்றும் சமுதாயத்தின் பல தூண்கள் நம்புகிறார்கள் - ஆனால் போர்க்கால பாதிப்பால் பெருமளவில் பகிரங்கமாக பேசுவதில்லை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

கொஞ்சகால இந்த வாழ்வை சந்தோஷமாக வாழ்ந்துவிட்டுபோவதற்கு சாதியென்ன மதமென்ன, மதிகெட்ட மனிதர்கள் தான் இதை பின்பற்றி சந்தோஷத்தை தொலைத்து திரிகின்றார்கள் பல வருத்தங்களுடன்.....

அதன்  தாக்கத்தை உணராமல்

அல்லது  இதுவரை அனுபவப்படாததால் 

இப்படி  எழுதுகிறீர்கள்  என்று  தெரிகிறது?

உண்மையில் மாற்றுத்திருமணம்  என்று புறப்பட்ட

அல்:லது தலையை  கொடுத்த  பலரும் சொல்லும்  வார்த்தை

கொஞ்சகால இந்த வாழ்வை சந்தோஷமாக வாழ்ந்துவிட்டுபோவதற்கு 

தேவையற்று இதற்குள் போய் முட்டி இழுபட்டபடி

 சந்தோஷத்தை தொலைத்து திரிகிறோம் பல வருத்தங்களுடன்.....😡

தாயகத்தில் இவ்:வாறு போராளிகளை  திருமணம்  செய்து விதவையான  பெண்களும்  இவ்வாறு தான்  ஒதுக்கப்பட்டுக்கொண்டிருப்பதை  கேள்விப்படுகிறோம்😡😡😡

Link to comment
Share on other sites

2 hours ago, vanangaamudi said:

இந்த திரியில் இதுவரை எழுதியவர்கள் அனைவரும் சாதி ஒழிப்புக்கு ஆதரவாகவே கருத்து சொல்லியிருக்கிறார்கள். எதிரணியினர் எங்கே சென்றுவிட்டார்கள்? அல்லது இல்லாத ஒன்றை பற்றி வீணாக பினாத்துகிறோமா?

-  சாதியத்துக்கு ஆதரவாக பெரும்பான்மையான தமிழர்கள் பொதுவெளியில் கருத்தை முன்வைப்பதில்லை காரணம் அவ்வாறு செய்தால் அவரை நாகரீகமானவராகவோ நல்ல பண்புள்ளவராகவோ அறிவார்ந்தவராகவோ பொது வெளி ஏற்றுக்கொள்ளாது. ஏற்றதாழ்வை ஆதரிப்பவராகவோ மனிதாபிமானம் இல்லாதவராக  கருதப்படும் நிலை இருக்கின்றது. இனிவரும் காலங்களில் இந்த நிலை மேலும் வளரும். சாதியத்துக்கு ஆதராவக ஒருவர் பொதுவெளியில் கருத்தை முன்வைத்தால் அவரை கேவலமாகத்தான் பார்ப்பார்கள்.

- புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் தனித்தனி தீவுகளாக இருப்பதற்கு இந்த சாதீயம் ஒரு பெரிய காரணமாக இருக்கின்றது. 

- புலம்பெயர் நாடுகளின் எதிர்காலத் தலமுறை இதிலிருந்து பெரும்பாலும் விடுபடும். பெற்றோர்களால் சொல்லிக் கொடுக்கப்பட்டு விடுபட முடியாமல் போகின்றவர்களுக்கு சாதிய உணர்வு ஒருவகை உளவியல் மனநோயாக மட்டுமே இருக்கும்.  இலங்கை இந்தியாவில் இருக்கும் சாதிய இறுக்கம் உளவியல் நோய்தான் ஆனாலும் பாரம்பரியம் தலமுறை பழக்கவழக்கம் என்ற போர்வையில்  அதை இயல்பாக எடுததுக் கொளகின்றனர். என்னுமொருவனை தாழ்த்தி வேதனைப்படுத்துவதை இயல்பாக செய்கின்றனர். புலம்பெயர் நாடுகளின் எதிர்காலத் தலமுறைக்கு இந்த இயல்பு ஒரு நோயாக அணுகப்பட்டு அவர்கள் மருத்துத்தை நாடவேண்டியது தவிர்க்க முடியாதது. 

-உதராணமாக தமிழர்களில் சாதியத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கும் ஒருவர் வடஇந்தியாவில்  வறுமைப்பட்ட தலித்துக்களை நிர்வாணமாக்கி உயர்சாதிகள் கூட்டமாக வேடிக்கை பார்க்கும் வீடியோக்களை பார்கும் போது , அந்த நிகழ்வை ஏற்பதில்லை. மனிதாபிமானமற்ற செயலாகவும் கொடுமையாகவும் என்னும் பலவாகவும் தான் உணர்கின்றார்கள். அதே நேரம் திருமணங்கள், கோயில் திருவிழாக்களில் தேர் இழுப்பது, சுடுகாட்டில் எரிப்பது போன்ற இடங்களில் சாதியம் மேலேழும்புகின்றது.  சாதிய வக்கிரங்களின் அளவு வேறுபடுகின்றது. அதேபோல் சாதியத்தில் இருந்து வெளியேறிய பலரிடமும்.. சாதியம் காணாமல் போயிருக்கலாம் ஆனால் வக்கிர குணங்கள், அளவுக்கு அதிகாமாக கோபப்படுதல் , விதண்டாவாதம் செய்வது பிடிவாதம் போன்ற தன்மைகள் இருக்கும். காலங்கள் செல்ல செல்ல இந்த தன்மைகள் குறையும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேல கிருபன்  எழுதியிருப்பதை  பார்க்க

அவர்  எமது  சமூகத்திலிருந்து எவ்வளவு தூரத்தில்  தள்ளி  நின்று வருகிறார்  என்பது  புரிகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அதன்  தாக்கத்தை உணராமல்

அல்லது  இதுவரை அனுபவப்படாததால் 

இப்படி  எழுதுகிறீர்கள்  என்று  தெரிகிறது?

உண்மையில் மாற்றுத்திருமணம்  என்று புறப்பட்ட

அல்:லது தலையை  கொடுத்த  பலரும் சொல்லும்  வார்த்தை

கொஞ்சகால இந்த வாழ்வை சந்தோஷமாக வாழ்ந்துவிட்டுபோவதற்கு 

தேவையற்று இதற்குள் போய் முட்டி இழுபட்டபடி

 சந்தோஷத்தை தொலைத்து திரிகிறோம் பல வருத்தங்களுடன்.....😡

தாயகத்தில் இவ்:வாறு போராளிகளை  திருமணம்  செய்து விதவையான  பெண்களும்  இவ்வாறு தான்  ஒதுக்கப்பட்டுக்கொண்டிருப்பதை  கேள்விப்படுகிறோம்😡😡😡

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு ந‌ட‌ந்த‌துக‌ளை யோசிச்சா ந‌ம‌க்கு தான் த‌ல‌ வெடிக்கும் விசுகு அண்ணா‌ ,

எல்லாள‌ன் தாக்குத‌ல‌ த‌லைமை ஏற்ற‌ இள‌ங்கோ த‌லைவ‌ருக்கு எழுதின‌ க‌டித‌த்தில் எம‌து நாட்டில் சாதியே இருக்க‌க் கூடாது என்று , இள‌ங்கோ த‌லைவ‌ருக்கு க‌டித‌ம் எழுத‌ முத‌லே த‌மிழீழ‌ ம‌ண்ணில் சாதி மெது மெதுவாய் ம‌ண்ணோடு ம‌ண்ணாய் போய் விட்ட‌து ,

இப்ப‌ த‌மிழீழ‌ ம‌ண்ணில் சாதி வெறிய‌ தூண்டி விடுவ‌து ஒட்டுக்குழுக்க‌ள் , த‌மிழ‌னை ‌‌ ஒன்று ப‌ட‌ விட‌க் கூடாது என்று சிங்க‌ள‌ம் ஒட்டுக்குழுக்க‌ள‌ வைத்து காய் ந‌க‌ர்த்துகிறார்க‌ள் ,

2009ம் ஆண்டுக்கு முத‌ல் போராளிக‌ளின் நெத்தி வெடிய‌ ப‌ல‌ர் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்  , செய்வினை சூனிய‌ம் செய்ப‌வ‌ர்க‌ளை கூட‌ யாழ்ப்பாண‌த்தில் தேடி தேடி சுட்ட‌வ‌ர்க‌ள் ,

த‌மிழீழ‌ ம‌ண்ணில் த‌லைவ‌ர்  போராளிக‌ள் த‌மிழீழ‌  நாடு வேண்டி சாதிய‌ ஒழித்து ந‌ல்ல‌ த‌மிழ் ச‌முதாய‌த்த‌ உருவாக்க‌ க‌டின‌மாக‌ போராடினார்க‌ள் /

ஆனால் புல‌ம்பெய‌ர் நாட்டில் எம் போராட்ட‌த்த‌ சாட்டி செட்டில் ஆகிட்டு சாதிய‌ தூக்கி பிடிப்ப‌து ‌ த‌மிழீழ‌ நாடு வேண்டி போராடிய‌ அனைத்து மாவீர‌ர்க‌ளுக்கும் த‌லைவ‌ருக்கும் செய்யும் ப‌ச்சை துரோக‌மாய் உண‌ருகிறேன் ,

என்ர‌ வ‌ய‌து பெடிய‌ங்க‌ள் இங்கை சாதிய‌ ப‌ற்றியே க‌தைக்கிறேல‌ , அது எங்க‌ட‌ தொழிலும் இல்ல , ஆனால் ஒரு சில‌ முதிய‌வ‌ர்க‌ள் சாதிய‌ வைச்சு ந‌க்க‌ல் நையாண்டி செய்ய‌க் கூடிய‌வ‌ர்க‌ள் , அப்ப‌டியான‌வ‌ர்க‌ளை விட்டு த‌ள்ளி இருப்ப‌து ந‌ல்ல‌ம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு ந‌ட‌ந்த‌துக‌ளை யோசிச்சா ந‌ம‌க்கு தான் த‌ல‌ வெடிக்கும் விசுகு அண்ண‌ ,

எல்லாள‌ன் தாக்குத‌ல‌ த‌லைமை ஏற்ற‌ இள‌ங்கோ த‌லைவ‌ருக்கு எழுதின‌ க‌டித‌த்தில் எம‌து நாட்டில் சாதியே இருக்க‌க் கூடாது என்று , இள‌ங்கோ த‌லைவ‌ருக்கு க‌டித‌ம் எழுத‌ முத‌லே த‌மிழீழ‌ ம‌ண்ணில் சாதி மெது மெதுவாய் ம‌ண்ணோடு போய் விட்ட‌து ,

இப்ப‌ த‌மிழீழ‌ ம‌ண்ணில் சாதி வெறிய‌ தூண்டி விடுவ‌து ஒட்டுக்குழுக்க‌ள் , த‌மிழ‌ன‌ ஒன்று ப‌ட‌ விட‌க் கூடாது என்று சிங்க‌ள‌ம் ஒட்டுக்குழுக்க‌ள‌ வைத்து காய் ந‌க‌ர்த்துகிறார்க‌ள் ,

2009ம் ஆண்டுக்கு முத‌ல் போராளிக‌ளின் நெத்தி வெடிய‌ ப‌ல‌ர் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம் ப‌ல‌ர் , செய்வினை சூனிய‌ம் செய்ப‌வ‌ர்க‌ளை கூட‌ யாழ்ப்பாண‌த்தில் தேடி தேடி சுட்ட‌வ‌ர்க‌ள் ,

த‌மிழீழ‌ ம‌ண்ணில் த‌லைவ‌ர்  போராளிக‌ள் நாடு வேண்டி சாதிய‌ ஒழித்து ந‌ல்ல‌ த‌மிழ் ச‌முதாய‌த்த‌ உருவாக்க‌ க‌டின‌மாக‌ போராடினார்க‌ள் /

ஆனால் புல‌ம்பெய‌ர் நாட்டில் எம் போராட்ட‌த்த‌ சாட்டி செட்டில் ஆகிட்டு சாதிய‌ தூக்கி பிடிப்ப‌து த‌மிழிழ‌ நாடு வேண்டி போராடிய‌ அனைத்து மாவீர‌ர்க‌ளுக்கும் த‌லைவ‌ருக்கும் செய்யும் ப‌ச்சை துரோக‌மாய் உண‌ருகிறேன் ,

என்ர‌ வ‌ய‌து பெடிய‌ங்க‌ள் இங்கை சாதிய‌ ப‌ற்றியே க‌தைக்கிறேல‌ , அது எங்க‌ட‌ தொழிலும் இல்ல , ஆனால் ஒரு சில‌ முதிய‌வ‌ர்க‌ள் சாதிய‌ வைச்சு ந‌க்க‌ல் நையாண்டி செய்ய‌க் கூடிய‌வ‌ர்க‌ள் , அப்ப‌டியான‌வ‌ர்க‌ளை விட்டு த‌ள்ளி இருப்ப‌து ந‌ல்ல‌ம் 

எமது கனவு தேசம்  வேறு  சகோ

ஆனால்  இன்று எல்லாமே  மீண்டும் முதலில்  இருந்தபடி????????😡😡😡😡😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, விசுகு said:

மேல கிருபன்  எழுதியிருப்பதை  பார்க்க

அவர்  எமது  சமூகத்திலிருந்து எவ்வளவு தூரத்தில்  தள்ளி  நின்று வருகிறார்  என்பது  புரிகிறது

உண்மைதான்.... லண்டனில் சாதீயம் பேசுபவர்களை நான் கண்டதில்லை என்கிறார்.... நானும் இங்கு தான் இருக்கிறேன்... பேசாதவர்களை காட்டுங்கள் என்று தான் கேட்க தோன்றுகிறது.

ஒரு உறவினர், பொம்பிளை தேவை என்று வந்த விளம்பரத்தில் இருந்த இலக்கத்துக்கு தொடர்பு கொண்டார்.

எடுத்தவுடன், ஆணின் தந்தை பேசியிருக்கிறார்... ஓம் நான் தான் விளம்பரம் போட்டேன். ஊரில் இந்த பகுதி.... இன்ன... குலம்... கோத்திரம்... மேல்கொண்டு பேசுவதாக இருந்தால் பேசலாம். இல்லையெனில் ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

அந்த தந்தையிடம்.... நான் கேட்காமலே இந்த விபரங்களை தரும் காரணம் என்ன என்று கேட்டபோது.... அனுபவம் என்று சொல்லி... இதனை சொல்லாமல் இருந்தால், நீங்கள் உங்கள் நேரம், பணம் விரயம் செய்து... பின்னர் வந்து... நாம் விசாரித்து பார்த்தோம்.... உங்கள் விபரம் அறிந்தோம்..... ஏன் மறைத்தீர்கள் என்று சொல்லி... மனதுக்கு கஸ்ட்மான... கடும் வார்த்தைகளை சொல்வார்கள். ஆகவே முன்னமே சொல்லி ஆரம்பித்தால்... பிரச்சனை இல்லை என்றாராம்.

இதுதான் நிலை.

லண்டனில் ஒரு பத்திரிகை... டூட்டிங் பக்கத்தில் இருந்து வந்தது... இன்னும் வருகிறதோ தெரியவில்லை. வடமராட்சிகாரர் தான் எடிட்டர்.

லண்டனில் சிலவருடங்களுக்கு முன்னர் ஊரில் ஒரு புகழ் மிக்க ஆசிரியர் இறந்து விட்டார். தமிழ் புத்தங்கள் எழுதியவர். அவரது பிள்ளைகளுடன் இங்கு இருந்தவர்.

அவர் குறித்து இந்த பத்திரிகையில், அந்த ஆசிரியர் எழுதும் போது.... அவர்...... '****' சமுகத்தில் இருந்து வந்து கஷ்ட்டப்பட்டு படித்து முன்னேறி, அவரது பிள்ளைகளையும் படிப்பித்து, லண்டன் வரவைத்து....

அவர் பற்றி மட்டும் சொல்லமால், வேண்டுமென்றே அவரது சாதியினை குறித்து சொல்லி.... பலருக்கு தெரியாமல் இருந்த விபரத்தினை சொல்லிவைத்தார் அவர்.

ஆசிரியரின் பெருமைகளை எழுதுவது போலவே, தேவை இல்லாத ஒரு விசயத்தினையும் சொல்லி வைத்தார்... கண்டங்களுக்கு ஆளானார்.

இந்த தேவையில்லாத வேலையினால், அந்த ஆசிரியர் குடும்பம் மிகுந்த கவலை அடைந்து இருந்தது. சில நண்பர்களை இழந்தது.

இதெல்லாம் கிருபனுக்கு தெரியாதோ?

எழுத்து, புத்தக, உலகில் இருந்து, கொஞ்சம் நிஜ உலகுக்கும் வரணும்...😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

மேல கிருபன்  எழுதியிருப்பதை  பார்க்க

அவர்  எமது  சமூகத்திலிருந்து எவ்வளவு தூரத்தில்  தள்ளி  நின்று வருகிறார்  என்பது  புரிகிறது

விசுகு ஐயா,

நீங்கள் குறிப்பது பிற்போக்கான சாதியைத் தூக்கிப் பிடிக்கும் சமூகம் என்றால், ஆம் நான் இப்படியானவர்களிடம் இருந்து தள்ளியே இருக்கின்றேன்.

இந்தத் திரியில் முதலில் சொன்னமாதிரி நான் பழகும் இலண்டனில் வாழ்பவர்கள் (எல்லாம் தமிழர்கள்தான்) சாதி சொல்லிக் கதைப்பதேயில்லை.  சாதகப் பொருத்தம் பார்ப்பவர்கள், கலியாணத் தரகர்களுடன் நான் பேசியதேயில்லை என்பதால் இந்தப் பிற்போக்கானவர்களுடன் பழக்கம் இல்லை.

80களின் ஆரம்பத்தில் புலம்பெயர்ந்த எனது உறவினர்கள் பிரான்சில் இருக்கின்றனர். அவர்களின் ஒருவரின் மகள் 3 வருடங்களுக்கு முன்னர் பெற்றோருக்குத் தெரியாமல் சாதி மாறிக் கலியாணம் செய்துவிட்டார். தாயார் தனது மகளின் முகத்தில் முழிக்கமாட்டேன், தனது பிள்ளையில்லை என்று என்றெல்லாம் பல கூப்பாடு போட்டார். அவர் கூப்பாடு போட்டபோதே “மகள் பிள்ளையுடன் நீங்கள் வர நீங்கள் கொஞ்சிக் குலாவத்தான் போகின்றீர்கள்” என்று சொல்லியிருந்தேன். அவர் சிலகாலம் மகளை வீட்டுக்கு அண்டாமல் இருந்தார். 80 களில் வந்ததால் சொந்தக்காரர்கள் கேவலமாக நினைப்பார்களே என்பதுதான் அவரின் கூப்பாட்டுக்குக் காரானம். ஆனால் ஒருத்தரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவுமில்லை. அவரின் மகளை ஒதுக்கவுமில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸ் வந்தபோது மகள் பழையபடி வீட்டுக்கு வந்துபோயிருந்தா. போனவருடம் அவர்கள் இலண்டன் வந்தபோது மருமகனின் காரிலேயே வந்தார்கள். மருமகனைப் பற்றியும், அவரது சமையல் திறமையைப் பற்றியும் புளுகினார். நான் அவரின் மருமகனுடன் நமது  வழமையான “கொண்டாட்டங்களுக்கு” போய்விட்டேன்! போனவாரம் குழந்தை பிறந்து முகநூலில் தூக்கிக் கொஞ்சிக்கொண்டு நிற்கும் படங்கள் வந்தது!

ஆக, பொறுப்பும் பொருளாதார வசதியும் இருந்தால் சாதி என்பது பலருக்கு பெரிய  விடயமில்லை. தாயகத்தில் அந்த நிலைவரும்போது நிலமை மாறும். அத்துடன் பழம்பெருமை பேசும் பிற்போக்கானவர்களில் பலரும் பரலோகம் போயிருப்பார்கள்.  இப்படித்தான் சாதி காலப்போக்கில் ஒரு விடயமாக இல்லாமல் போகும்.

ஆனால் தாயக அரசியல்வாதிகள் சாதியத்தையும், சமூகப் பிரிவினைகளையும் கண்டும் காணாமல் இருப்பதும், மறைமுகமாக வளர்ப்பதும் நீடிக்குமானால் விரைவில் ஒழியாது. 

புலம்பெயர் நாடுகளில் இருப்பவர்கள் நாகரீகமானவர்கள் அல்லது நாகரீகமாக இருப்பதாகக் காட்டிக்கொள்ளவர்கள் என்பதால்  இங்கு அது பேசப்படும் ஒரு விடயமாக இருக்காது.

 

 

21 minutes ago, Nathamuni said:

இதெல்லாம் கிருபனுக்கு தெரியாதோ?

நீங்கள் பழகுபவர்களுக்கும் நான் பழகுபவர்களுக்கும் இடையில் பெரிய வேறுபாடு இருக்கின்றது😀

3 minutes ago, கிருபன் said:

இந்தத் திரியில் முதலில் சொன்னமாதிரி நான் பழகும் இலண்டனில் வாழ்பவர்கள் (எல்லாம் தமிழர்கள்தான்) சாதி சொல்லிக் கதைப்பதேயில்லை.  சாதகப் பொருத்தம் பார்ப்பவர்கள், கலியாணத் தரகர்களுடன் நான் பேசியதேயில்லை என்பதால் இந்தப் பிற்போக்கானவர்களுடன் பழக்கம் இல்லை


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இங்கே  எமது சமூகம்  பற்றித்தான்  பேசுகின்றோம்

நீங்கள்  பழகும்

அல்:லது குழுமம்  சார்ந்து  அல்ல

உங்களது  குழுமம்  மிக மிக  குறுகியது

அதை உதாரணமாகவோ

எடுத்துக்காட்டாகவோ எடுத்துக்கொள்ளமுடியாதையா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

நீங்கள் பழகுபவர்களுக்கும் நான் பழகுபவர்களுக்கும் இடையில் பெரிய வேறுபாடு இருக்கின்றது😀

பூனை கண்ணை மூடினால் உலகம் இருட்டு என்ற கதை போலல்லவா இருக்கிறது உங்கள் கருத்து.

நான் பத்திரிகையில் வந்த செய்தி குறித்தும் சொன்னேன். நான் வாசிக்கவில்லை என்றால்.... அது பதிலாகாதே...

அது மட்டுமல்ல.... அடுத்த தலைமுறைக்கும் போதுமான சாதிய அறிவு ஊட்டப்பட்டுள்ளது என்பதும் உண்மை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

குறைந்த சாதியினர் எனப்படுபவர்கள் ஏன் வெள்ளாள குடும்பத்தில் சம்பந்தம் வைக்க விரும்புகின்றார்கள்?
குறைந்த சாதியினர் என நினைப்பவர்கள் ஏன் தங்களுக்கு குறைந்த சாதிக்குள் இரண்டற கலக்க விரும்புவதில்லை? 😎

1) சாதிபகுப்பு என்கின்ற விடயமே பிழையான கற்பிதம்

2) உயர்சாதி களில் திருமணம் செய்ய வேண்டுமென்று ஒருவரும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் சாதிப் பகுப்பில் குறிப்பிட்ட சாதிக் குடும்பத்திற்குட்பட்டவர்கள் அந்தச் சாதிப் பகுப்பிற்குள் உயர் நிலையில் உள்ளவர்களுக்குள் திருமணம் செய்ய விரும்புகின்றனர். அவ்வாறு செய்தால் அந்த சாதிக் குடும்பத்தில் தாங்கள் உயர் நிலைக்கு வரலாம் என எதிர்பார்க்கின்றனர். உண்மையில் உது ஒரு மனோ வியாதிதான் என்னைப் பொறுத்தவரை. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

நாங்கள் இங்கே  எமது சமூகம்  பற்றித்தான்  பேசுகின்றோம்

நீங்கள்  பழகும்

அல்:லது குழுமம்  சார்ந்து  அல்ல

உங்களது  குழுமம்  மிக மிக  குறுகியது

அதை உதாரணமாகவோ

எடுத்துக்காட்டாகவோ எடுத்துக்கொள்ளமுடியாதையா

நான் பழகும் சமூகம் மிகவும் குறுகியது என்று நீங்கள் கருதுவதற்கு ஒன்றும் சொல்லமுடியாது. ஆனால் பிற்போக்கான சிந்தனையுள்ளவர்களை நான் தவிர்த்தே வருகின்றேன். அப்படியான நிலை எனக்கு இலண்டனில் ஏற்படவில்லை. அதற்காக நாலுபேருடன் பழகுகின்றேன் என்று நினைக்கவேண்டாம். 

முதலில் சொன்ன மாதிரி ஐரோப்பாவில் வசிப்பவர்கள் சாதியைச் சொல்லி கதைத்ததை நேரில் கண்டிருக்கின்றேன். பிரான்சிலும் இன்னும் குறையவில்லை என்று நீங்கள் சொல்லுவதில் இருந்து விளங்கிக்கொள்கின்றேன். ஆனால் நீங்கள் கூட லாசப்பலில்  முன்மாதிரியாக நின்று இதெல்லாம் முன்னேறிய சமூகத்தின் பண்புகள் இல்லை என்று சொல்லி கொஞ்சம் கொஞ்சமாப் பழகுபவர்களின் கருத்தை மாற்றலாம். சமூகத்தோடு இருக்கவேண்டும் என்பதற்காக பிற்போக்கான விடயங்களை ஆமோதிக்கவேண்டும் என்று அவசியமில்லை.

 

1 minute ago, Nathamuni said:

பூனை கண்ணை மூடினால் உலகம் இருட்டு என்ற கதை போலல்லவா இருக்கிறது உங்கள் கருத்து.

நான் பத்திரிகையில் வந்த செய்தி குறித்தும் சொன்னேன். நான் வாசிக்கவில்லை என்றால்.... அது பதிலாகாதே...

நான் ஓசிப்பேப்பர் எல்லாம் படிப்பதில்லை நாதமுனி. மா அரிக்க அல்லது ஷு கிளீன் பண்ணும்போது கறுப்பு மை floor இல் படாமல் இருக்கமட்டும்தான் இந்தப் பேப்பர்களைப் பாவிப்பது.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, பையன்26 said:

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு ந‌ட‌ந்த‌துக‌ளை யோசிச்சா ந‌ம‌க்கு தான் த‌ல‌ வெடிக்கும் விசுகு அண்ணா‌ ,

எல்லாள‌ன் தாக்குத‌ல‌ த‌லைமை ஏற்ற‌ இள‌ங்கோ த‌லைவ‌ருக்கு எழுதின‌ க‌டித‌த்தில் எம‌து நாட்டில் சாதியே இருக்க‌க் கூடாது என்று , இள‌ங்கோ த‌லைவ‌ருக்கு க‌டித‌ம் எழுத‌ முத‌லே த‌மிழீழ‌ ம‌ண்ணில் சாதி மெது மெதுவாய் ம‌ண்ணோடு ம‌ண்ணாய் போய் விட்ட‌து ,

இப்ப‌ த‌மிழீழ‌ ம‌ண்ணில் சாதி வெறிய‌ தூண்டி விடுவ‌து ஒட்டுக்குழுக்க‌ள் , த‌மிழ‌னை ‌‌ ஒன்று ப‌ட‌ விட‌க் கூடாது என்று சிங்க‌ள‌ம் ஒட்டுக்குழுக்க‌ள‌ வைத்து காய் ந‌க‌ர்த்துகிறார்க‌ள் ,

2009ம் ஆண்டுக்கு முத‌ல் போராளிக‌ளின் நெத்தி வெடிய‌ ப‌ல‌ர் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்  , செய்வினை சூனிய‌ம் செய்ப‌வ‌ர்க‌ளை கூட‌ யாழ்ப்பாண‌த்தில் தேடி தேடி சுட்ட‌வ‌ர்க‌ள் ,

த‌மிழீழ‌ ம‌ண்ணில் த‌லைவ‌ர்  போராளிக‌ள் த‌மிழீழ‌  நாடு வேண்டி சாதிய‌ ஒழித்து ந‌ல்ல‌ த‌மிழ் ச‌முதாய‌த்த‌ உருவாக்க‌ க‌டின‌மாக‌ போராடினார்க‌ள் /

ஆனால் புல‌ம்பெய‌ர் நாட்டில் எம் போராட்ட‌த்த‌ சாட்டி செட்டில் ஆகிட்டு சாதிய‌ தூக்கி பிடிப்ப‌து த‌மிழிழ‌ நாடு வேண்டி போராடிய‌ அனைத்து மாவீர‌ர்க‌ளுக்கும் த‌லைவ‌ருக்கும் செய்யும் ப‌ச்சை துரோக‌மாய் உண‌ருகிறேன் ,

என்ர‌ வ‌ய‌து பெடிய‌ங்க‌ள் இங்கை சாதிய‌ ப‌ற்றியே க‌தைக்கிறேல‌ , அது எங்க‌ட‌ தொழிலும் இல்ல , ஆனால் ஒரு சில‌ முதிய‌வ‌ர்க‌ள் சாதிய‌ வைச்சு ந‌க்க‌ல் நையாண்டி செய்ய‌க் கூடிய‌வ‌ர்க‌ள் , அப்ப‌டியான‌வ‌ர்க‌ளை விட்டு த‌ள்ளி இருப்ப‌து ந‌ல்ல‌ம் 

இதையிட்டு அதிகம் கவலைப்பட ஏதுமில்லை பையா. புலம்பெயர் நாடுகளில் வளரும் பிள்ளைகளுக்கு சாதி என்னவென்றே தெரியாது. நாங்கள் இன்னும் கொஞ்சக் காலத்தில போய்ச் சேர்ந்தவுடன் எங்களுடன் சாதியும் போய்ச் சேர்ந்துவிடும். அவர்கள் மகிழ்ச்சியாக உணர்வார்கள். 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

நான் பழகும் சமூகம் மிகவும் குறுகியது என்று நீங்கள் கருதுவதற்கு ஒன்றும் சொல்லமுடியாது. ஆனால் பிற்போக்கான சிந்தனையுள்ளவர்களை நான் தவிர்த்தே வருகின்றேன். அப்படியான நிலை எனக்கு இலண்டனில் ஏற்படவில்லை. அதற்காக நாலுபேருடன் பழகுகின்றேன் என்று நினைக்கவேண்டாம். 

முதலில் சொன்ன மாதிரி ஐரோப்பாவில் வசிப்பவர்கள் சாதியைச் சொல்லி கதைத்ததை நேரில் கண்டிருக்கின்றேன். பிரான்சிலும் இன்னும் குறையவில்லை என்று நீங்கள் சொல்லுவதில் இருந்து விளங்கிக்கொள்கின்றேன். ஆனால் நீங்கள் கூட லாசப்பலில்  முன்மாதிரியாக நின்று இதெல்லாம் முன்னேறிய சமூகத்தின் பண்புகள் இல்லை என்று சொல்லி கொஞ்சம் கொஞ்சமாப் பழகுபவர்களின் கருத்தை மாற்றலாம். சமூகத்தோடு இருக்கவேண்டும் என்பதற்காக பிற்போக்கான விடயங்களை ஆமோதிக்கவேண்டும் என்று அவசியமில்லை.

 

நான் ஓசிப்பேப்பர் எல்லாம் படிப்பதில்லை நாதமுனி. மா அரிக்க அல்லது ஷு கிளீன் பண்ணும்போது கறுப்பு மை floor இல் படாமல் இருக்கமட்டும்தான் இந்தப் பேப்பர்களைப் பாவிப்பது.😂

இதைத்தான் சப்பைக்கட்டு கட்டுவது எண்டுறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Nathamuni said:

அடுத்த தலைமுறைக்கும் போதுமான சாதிய அறிவு ஊட்டப்பட்டுள்ளது என்பதும் உண்மை.

எப்படி என்று விளக்கமுடியுமா? 

பல இளையோர், பதின்வயதினரை எனக்கு நன்றாகவே தெரியும். அவர்களிடம் இந்த அறிவை நான் கண்டதேயில்லை. நான் பழகும் சமூகத்தில் உள்ளவர்கள் எல்லாம் “elites”/“posh”  என்றும் சொல்லமுடியாது!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

எப்படி என்று விளக்கமுடியுமா? 

பல இளையோர், பதின்வயதினரை எனக்கு நன்றாகவே தெரியும். அவர்களிடம் இந்த அறிவை நான் கண்டதேயில்லை. நான் பழகும் சமூகத்தில் உள்ளவர்கள் எல்லாம் “elites”/“posh”  என்றும் சொல்லமுடியாது!

நீங்கள் நடுநிலைமையில் இருந்தால், நான் சொல்வதை விளங்கிக் கொள்வீர்கள்.

ஆனால்...நீங்கள் ஒரு பக்கத்தில் இருந்து கொண்டு... மறுபக்கம் தெரியவே தெரியாது என்று சொன்னால்.... நான் சொல்வதுக்கு எதுவுமே இல்லை என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

எப்படி என்று விளக்கமுடியுமா? 

பல இளையோர், பதின்வயதினரை எனக்கு நன்றாகவே தெரியும். அவர்களிடம் இந்த அறிவை நான் கண்டதேயில்லை. நான் பழகும் சமூகத்தில் உள்ளவர்கள் எல்லாம் “elites”/“posh”  என்றும் சொல்லமுடியாது!

அவர்களுக்கு திருமணம் நடக்கும் வரை அல்லது திருமணம் பேச்சு வரும் வரை பொறுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

நீங்கள் நடுநிலைமையில் இருந்தால், நான் சொல்வதை விளங்கிக் கொள்வீர்கள்.

ஆனால்...நீங்கள் ஒரு பக்கத்தில் இருந்து கொண்டு... மறுபக்கம் தெரியவே தெரியாது என்று சொன்னால்.... நான் சொல்வதுக்கு எதுவுமே இல்லை என்று நினைக்கிறேன்.

உங்களால் விளக்கமுடியவில்லை நாதமுனி. சும்மா ஒரு வசனம் விட்டால் போதாது.

அடுத்த தலைமுறைக்கு எப்படி சாதி அறிவு ஊட்டப்படுகின்றது என்று சொன்னால் எங்களுக்கும் புரியும்தானே. 

சமய அறிவை ஊட்ட எவ்வளவோ கஷ்டப்படவேண்டி உள்ளது எனும்போது எப்படி இளம் சமுதாயத்திற்கு சாதி அறிவு ஊட்டப்படுகின்றது?

5 minutes ago, விசுகு said:

அவர்களுக்கு திருமணம் நடக்கும் வரை அல்லது திருமணம் பேச்சு வரும் வரை பொறுங்கள். 

பெரும்பாலானோர் தாங்களாகவே துணையைத் தேடிக்கொள்வார்கள் அல்லது புதிய AI technology உள்ள apps மூலம் சரியானவர்களைக் கண்டுகொள்வார்கள். அப்படித்தான் எதிர்காலம் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

உங்களால் விளக்கமுடியவில்லை நாதமுனி. சும்மா ஒரு வசனம் விட்டால் போதாது.

அடுத்த தலைமுறைக்கு எப்படி சாதி அறிவு ஊட்டப்படுகின்றது என்று சொன்னால் எங்களுக்கும் புரியும்தானே. 

சமய அறிவை ஊட்ட எவ்வளவோ கஷ்டப்படவேண்டி உள்ளது எனும்போது எப்படி இளம் சமுதாயத்திற்கு சாதி அறிவு ஊட்டப்படுகின்றது?

நீங்கள் வேறு உலகத்தில் இருக்கிறீர்கள்.

இங்கே விபரங்களை தருவது நாகரீகமாகாது என்பதால் அதனை தவிர்க்கிறேன். ஆனால்... நான் சொன்னது பொய் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

 

பெரும்பாலானோர் தாங்களாகவே துணையைத் தேடிக்கொள்வார்கள் அல்லது புதிய AI technology உள்ள apps மூலம் சரியானவர்களைக் கண்டுகொள்வார்கள். அப்படித்தான் எதிர்காலம் உள்ளது.

இருக்கலாம் ஆனால் பெற்றோரின் விருப்புவெறுப்புக்களும் அவர்களின் கௌரவங்களும் அதில் முக்கிய இடம் வகிக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.