Jump to content

சாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ரொம்ப கடினமான பணி ராஜாக்கள் இந்த மாதிரியான முகத்தை கட்டி பயணிக்கும் குதிரைகளுக்கு உலகைக் காட்டுவது. நான் உங்களுக்கு திருமணம் செய்ய தரகர்களை தொடர்பு கொள்ள சொல்லவில்லை எம்மவர் திருமணங்கள் எப்படி ஒப்பேற்ற படுகின்றன என்பதை தெரிந்து கொள்ள மட்டுமே. சகாரா இங்கு எழுதினால் என் நேரம் மிச்சமாகும் என்று நினைக்கிறேன்

நான் பழகுபவர்கள் முன்னேறிய சமூகத்தினர் என்று தெரியும். ஆனால் தேசியம் என்று வேடம் போடும் பலர் வெறும் போலித் தேசியவாதிகள் என்பதும் தெரியும். 

90களின் மத்தியில், அப்போது நான் பேக்கரியில் வேலை செய்தேன், ஒரு சிலருடன் உரையாடியதில் இருந்து கண்டுகொண்டது.

அவர்கள் அப்போது லோன்றியில் வேலை செய்தார்கள். ஆனால் வேலையை மிகவும் வெறுத்தே, காசு வேண்டும் என்பதற்காக மாத்திரமே வேலை செய்தார்கள். போராட்டம்  விரைவில் முடிந்து தாங்கள் லோன்றி போன்ற கடைநிலை வேலை செய்யாமல் ஊருக்குப் போய் பழைய மிடுக்குடன் இருக்கவேண்டும் என்பதற்காகவே மாதாமாதம் போராட்டத்திற்கு நிதி உதவி செய்தார்கள். பல இராணுவத்தினர் கொல்லப்பட்டபோது மிகவும் ஆர்ப்பரித்துக் கொள்வார்கள்.

95 இல் யாழ்ப்பாணம் பறிபோனபோது போராட்டத்திற்கு உதவுவதையும் கைவிட்டு, பணம் சேர்ப்பதில் குறியாக இருந்து, தொழில் தொடங்கி இப்போது பெரும்வசதியாக இருக்கின்றார்கள்.  இப்போதும் பிரபலத்திற்காக தேசியம் பேசுவார்கள். ஆனால் பணவசதி, பெரியவீடு என்று மிடுக்குடன் இருப்பதாக உணர்வதால் ஊருக்கு ஹொலிடேக்கு மட்டும் போய்வருகின்றார்கள். 

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

ஏன் தலைவராலோ ,சு,பானாவாலோ தங்களை விட குறைந்த சாதி பெண்ணை திருமணம் செய்ய முடியாமல் போனது ?[கேட்டால் காதல் என்றுவினம்]...தலைவர் இருந்திருந்தால் கட்டாயம் தன்ட மகளுக்கு மதி அக்காவின் அடியில் தான் திருமணம் செய்து கொடுத்திருப்பார்.

இப்படி தலைவரை இழிவுபடுத்தவேண்டியதில்லை ரதி.

அவருடைய திருமணம் எப்படி நடந்தது என்பது தெளிவாக வரலாற்றில் உள்ளது. அது யாழில் பல இடங்களிலும் உள்ளது. தலைவர் சாதீயச் சிந்தனை இல்லாதவர் என்று அவரின் செயல்களிலும், அவருடன் பழகியவர்கள் எழுதியவற்றிலும் இருந்து தெரியும். போராட்டம் வென்றால், சமூக மாற்றமும் வரும் என்று ஆயுதப்போராட்டத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தவர். சாதிப் பிரச்சினைகளை சிவில் விடயங்களாகவே நீதிமன்றுகள் கையாண்டன. சாதீயத்தின் வீரியத்தைக் கண்டு கண்டும்காணாமல் இருந்தார்கள் என்பது நகைப்புக்குரியது. கடுமையான தண்டனைகள் கொடுத்தே இருந்தனர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பையன்26 said:

வ‌ண‌க்க‌ம் அக்கா இந்த‌ திரியில் உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி ,

நீங்க‌ள் உங்க‌ட‌ அண்ண‌ர் க‌ருணாவை பின் தொட‌ருகிற‌ நீங்க‌ள் ,
நான் சிறு வ‌ய‌து முத‌லே த‌லைவ‌ரின் கொள்கைய‌ பார்த்து வ‌ள‌ந்த‌வ‌ன்🤞 ,


நீங்க‌ள் இப்ப‌டி எழுதுவிங்க‌ள் என்று நான் கொஞ்ச‌மும் நினைத்து கூட‌ பார்க்க‌ல‌ , த‌லைவ‌ரும் அவ‌ரின் பிள்ளைக‌ளும் போர்க் க‌ள‌த்தில் இற‌ந்து விட்டின‌ம் அவ‌ர்க‌ளை தூற்றி எழுதுவ‌து ந‌ல்ல‌ம் இல்ல‌ ,

உங்க‌ட அண்ண‌ருக்கும் த‌லைவ‌ர் தானே பொண்ணு பார்த்து முன் நின்று திரும‌ண‌த்த‌ செய்து வைச்ச‌வ‌ர் ,

த‌லைவ‌ர் உயிருட‌ன் இருந்து இருந்தா அவ‌ரின் ம‌க‌ளை எம் போராட்ட‌த்தில் இருந்த‌ போராளிக‌ளில் ஒருவ‌ருக்கு தான் திரும‌ண‌ம் செய்து வைத்து இருப்பார் ,

த‌லைவ‌ர் போராளிக‌ள் வ‌ன்னியில் இருந்த‌ போது த‌மிழீழ‌ ம‌க்க‌ள் எப்ப‌டி வாழ்ந்தார்க‌ள் என்ப‌த‌ அவ‌ர்க‌ளின் பாதுகாப்பில் வாழ்ந்த‌ ம‌க்க‌ளுக்கு தெரியும் , இப்ப‌ த‌மிழீழ‌த்தில் ம‌க்க‌ள் எப்ப‌டி வாழுகிறார்க‌ள் என்று ஒட்டு மொத்த‌ த‌மிழீழ‌த்தையும் சுற்றி பார்த்தா தெரியும்  , 

நான் த‌மிழீழ‌த்தில் வாழ்ந்த‌ கால‌த்தில் சாதி ச‌ண்டைய‌ பார்த்த‌து இல்ல‌ , சாதிய‌ ப‌ற்றி உற‌வுக‌ள் அல‌ட்டின‌தும் இல்ல‌ ,

ஒரு ‌ ச‌ம்ப‌வ‌த்த‌ உங்க‌ளுக்கு சொல்ல‌ விரும்புகிறேன் , 1995ம் ஆண்டு சிங்க‌ள‌ இராணுவ‌ம் யாழ்ப்பாண‌த்த‌ கைப்ப‌ற்ற‌ , மீசாலையில் அத்தை வீட்டில் த‌ங்கி இருந்தேன் , என்ர‌ சொந்த‌ங்க‌ளை த‌விற‌ ம‌ற்ற‌ ஊர்க‌ளில் இருந்து மீசாலையில் அத்தை வீட்டில் த‌ங்கி இருந்த‌ உற‌வுக‌ளை என‌க்கு யார் என்று கூட‌ தெரியாது , பெரிய‌ வீடுக‌ள் இருந்த‌ ப‌டியால் ப‌ல‌ ஊர்க‌ளில் இருந்து இட‌ம்பெய‌ர்ந்து வ‌ந்த‌ ம‌க்க‌ளை எங்க‌ட‌ வீடுக‌ளில் தான் த‌ங்க‌ வைச்சோம் ஒன்னா சாப்பிட்டோம் ஒன்னா ப‌ழ‌கினோம் ,
சாதி என்ற‌ சொல்லுக்கே இட‌ம் இல்ல‌ , கிட்ட‌ த‌ட்ட‌ 13 குடும்ப‌ங்க‌ள் 4 வீட்டில் த‌ங்கி இருக்க‌ ஏற்பாடு செய்து கொடுத்தோம் , 

இப்ப‌டித் தான் எங்க‌ட‌ த‌மிழீழ‌ வாழ்க்கை 🤞🙏

பையா ,இந்த திரியை ஆரம்பித்ததிற்கு முதலில் நன்றி ...உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனக்கும் சாதியே இல்லாத உலகம் வேண்டும் என்பது தான் ஆசை ...ஆனால் பிராக்டிகலாய் பார்த்தால் உண்மை வேற .
என் அண்ணாவோடது காதல் திருமணம் என்று நினைக்கிறேன்...தலைவரது சம்மதத்தோடு நடைபெற்றது....ஒப்பீட்டளவில் யாழ்ப்பாணத்தாரை விட  மட்டு மக்கள் சாதி பார்ப்பது குறைவு...தவிர அவர்களது முறைகளும் வேறுபாடும் ...யாழில் சாதியால் கூடியவர்கள் மட்டுவில் குறைவு என்று நினைக்கிறேன் ...தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தினால் நல்லது .
தலைவர் நிட்சயமாய் தன்ட மகளை போராளிக்குத் தான் கட்டிக் கொடுத்திருப்பார் ...ஆனால் அந்த போராளி சாதி கூடினவராய் இருப்பார்.
இந்த காலத்தில் எல்லோரும் எல்லோரது வீட்டையும் போவினம் ,கதைப்பினம்,சாப்பிடுவினம் ,குடிப்பினம் ...ஆனால் கல்யாணம் என்று வந்தால் செய்து கொடுப்பினமா என்பது தான் கேள்வி?
தலைவரும் சாதியை ஒழிக்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம் ....ஆனால் அவர் கடைப் பிடித்த முறை தவறு .
ஏற்கனவே எனது முதலாவது கருத்தில் கேட்டு இருந்தேன் ,திரும்பவும் கேட்க்கிறேன் .நீங்களோ,கிருபனோ அல்லது வேறு யாராவது பதில் சொல்லுங்கள்.
சாதி குறைந்தவர்கள் என்று சொல்பவர்களுக்கு ,சாதி கூடினவர்கள் என்று சொல்பவர்களை கட்டி வைத்தால் சாதி குறையுமா ?
ஏன் அவர்கள் தங்களிலும் குறைந்தவர்கள் என்று சொல்லுபவர்களை கட்ட நினைப்பதில்லை?

பதில் சொல்லுங்கள் 

50 minutes ago, கிருபன் said:

இப்படி தலைவரை இழிவுபடுத்தவேண்டியதில்லை ரதி.

அவருடைய திருமணம் எப்படி நடந்தது என்பது தெளிவாக வரலாற்றில் உள்ளது. அது யாழில் பல இடங்களிலும் உள்ளது. தலைவர் சாதீயச் சிந்தனை இல்லாதவர் என்று அவரின் செயல்களிலும், அவருடன் பழகியவர்கள் எழுதியவற்றிலும் இருந்து தெரியும். போராட்டம் வென்றால், சமூக மாற்றமும் வரும் என்று ஆயுதப்போராட்டத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தவர். சாதிப் பிரச்சினைகளை சிவில் விடயங்களாகவே நீதிமன்றுகள் கையாண்டன. சாதீயத்தின் வீரியத்தைக் கண்டு கண்டும்காணாமல் இருந்தார்கள் என்பது நகைப்புக்குரியது. கடுமையான தண்டனைகள் கொடுத்தே இருந்தனர்.

 

கிருபன் ,இதில் நான் எங்கு தலைவரை அவமானப்படுத்தினேன் ...தலைவரை விடுங்கள் அவர் காதல் திருமணம் அது ,இது என்று சொன்னாலும் ,ஏன் அவர் போராளிகளுக்கு ,அவர்களை விட சாதி கூடினவர்களை பார்த்து திருமணம் செய்து வைத்தார் என்பதற்கு பதில் சொல்லுங்கோ .
புலிகளுக்கு பயந்து மக்கள் தங்கள் சாதி வெறியை காட்டாமல் இருந்தார்கள் ....அதனால் தான் புலிகள் இல்லாத போது வீரியம் கொண்டு பாய்கிறது.
புலிகளோடு கடைசி வரை இருந்த போராளிகள் ,இயக்கத்தை விட்டு வந்தும் கூட சாதி பார்ப்பார்களாய் தான் இன்னும் இருக்கிறார்கள் ...சப்பைக் காரணம் சொல்வார்கள் எனக்கு விருப்பமில்லை . ஆனால் பெற்றோருக்காய் பார்க்க வேண்டியிருக்கு 😉
இயக்கத்தில் ,தன்ட கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களையே தலைவரால் மாத்த முடியல்ல ...பின்னர் எப்படி ஊரை மாத்த முடியும்?
எதையும் பலவந்த படுத்தி மாற்ற முடியாது என்பதற்கு இந்த சாதியே சாட்சி 
உலகத்தில் 25% காதலை தவிர மற்ற காதல் எல்லாம் சாதி ,மதம் பார்த்து வருகுதே ஏன் ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலப்பு திருமணங்களில்....

ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் கீழிருந்து மேல் நோக்கி சென்றதாக தெரியும். ஆனால் மறுபக்கத்திலிருந்து பார்த்தால் மேலிருந்து கீழ் நோக்கி சென்றது தெரியும்.

ஆகவே நாம் எங்கிருந்து எப்படி பார்க்கிறோம் என்பதில் தான் எல்லாம் தங்கி உள்ளது..

37 minutes ago, ரதி said:

பையா ,இந்த திரியை ஆரம்பித்ததிற்கு முதலில் நன்றி ...உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனக்கும் சாதியே இல்லாத உலகம் வேண்டும் என்பது தான் ஆசை ...ஆனால் பிராக்டிகலாய் பார்த்தால் உண்மை வேற .
என் அண்ணாவோடது காதல் திருமணம் என்று நினைக்கிறேன்...தலைவரது சம்மதத்தோடு நடைபெற்றது....ஒப்பீட்டளவில் யாழ்ப்பாணத்தாரை விட  மட்டு மக்கள் சாதி பார்ப்பது குறைவு...தவிர அவர்களது முறைகளும் வேறுபாடும் ...யாழில் சாதியால் கூடியவர்கள் மட்டுவில் குறைவு என்று நினைக்கிறேன் ...தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தினால் நல்லது .
தலைவர் நிட்சயமாய் தன்ட மகளை போராளிக்குத் தான் கட்டிக் கொடுத்திருப்பார் ...ஆனால் அந்த போராளி சாதி கூடினவராய் இருப்பார்.
இந்த காலத்தில் எல்லோரும் எல்லோரது வீட்டையும் போவினம் ,கதைப்பினம்,சாப்பிடுவினம் ,குடிப்பினம் ...ஆனால் கல்யாணம் என்று வந்தால் செய்து கொடுப்பினமா என்பது தான் கேள்வி?
தலைவரும் சாதியை ஒழிக்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம் ....ஆனால் அவர் கடைப் பிடித்த முறை தவறு .
ஏற்கனவே எனது முதலாவது கருத்தில் கேட்டு இருந்தேன் ,திரும்பவும் கேட்க்கிறேன் .நீங்களோ,கிருபனோ அல்லது வேறு யாராவது பதில் சொல்லுங்கள்.
சாதி குறைந்தவர்கள் என்று சொல்பவர்களுக்கு ,சாதி கூடினவர்கள் என்று சொல்பவர்களை கட்டி வைத்தால் சாதி குறையுமா ?
ஏன் அவர்கள் தங்களிலும் குறைந்தவர்கள் என்று சொல்லுபவர்களை கட்ட நினைப்பதில்லை?

பதில் சொல்லுங்கள் 

கிருபன் ,இதில் நான் எங்கு தலைவரை அவமானப்படுத்தினேன் ...தலைவரை விடுங்கள் அவர் காதல் திருமணம் அது ,இது என்று சொன்னாலும் ,ஏன் அவர் போராளிகளுக்கு ,அவர்களை விட சாதி கூடினவர்களை பார்த்து திருமணம் செய்து வைத்தார் என்பதற்கு பதில் சொல்லுங்கோ .
புலிகளுக்கு பயந்து மக்கள் தங்கள் சாதி வெறியை காட்டாமல் இருந்தார்கள் ....அதனால் தான் புலிகள் இல்லாத போது வீரியம் கொண்டு பாய்கிறது.
புலிகளோடு கடைசி வரை இருந்த போராளிகள் ,இயக்கத்தை விட்டு வந்தும் கூட சாதி பார்ப்பார்களாய் தான் இன்னும் இருக்கிறார்கள் ...சப்பைக் காரணம் சொல்வார்கள் எனக்கு விருப்பமில்லை . ஆனால் பெற்றோருக்காய் பார்க்க வேண்டியிருக்கு 😉
இயக்கத்தில் ,தன்ட கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களையே தலைவரால் மாத்த முடியல்ல ...பின்னர் எப்படி ஊரை மாத்த முடியும்?
எதையும் பலவந்த படுத்தி மாற்ற முடியாது என்பதற்கு இந்த சாதியே சாட்சி 
உலகத்தில் 25% காதலை தவிர மற்ற காதல் எல்லாம் சாதி ,மதம் பார்த்து வருகுதே ஏன் ?
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

கிருபன் ,இதில் நான் எங்கு தலைவரை அவமானப்படுத்தினேன் ..

👇🏾இது இழிவுபடுத்தல் இல்லாமல் வேறு எப்படிக்கொள்ளமுடியும்?

Quote

தலைவர் இருந்திருந்தால் கட்டாயம் தன்ட மகளுக்கு மதி அக்காவின் அடியில் தான் திருமணம் செய்து கொடுத்திருப்பார்.

 

1 hour ago, ரதி said:

சாதி குறைந்தவர்கள் என்று சொல்பவர்களுக்கு ,சாதி கூடினவர்கள் என்று சொல்பவர்களை கட்டி வைத்தால் சாதி குறையுமா ?
ஏன் அவர்கள் தங்களிலும் குறைந்தவர்கள் என்று சொல்லுபவர்களை கட்ட நினைப்பதில்லை?

மீரா எழுதியதைப் பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

இங்கு தாங்கள் சாதி பார்ப்பதில்லை என்று எழுதுபவர்களை பார்க்க பரிதாபமாய் இருக்கிறது ....அவர்கள் தங்கட பிள்ளைகளுக்கு ,சகோதரங்களுக்கு  தங்களை விட குறைந்த சாதியில் திருமணம் செய்து கொடுப்பார்களா?
அவர்கள் முதலில் சொல்வது நாங்கள் எங்கட ஆட்களுக்குள்ள தான் செய்வம்...அர்த்தம் எங்கட சாதிக்குள் தான் செய்வம்.
புலம் பேர் நாடுகளில் கூட இரண்டாம் தலைமுறைக்கு  திருமணம் பேசும் போது தரகர்மார் முதல் கேட்பது பெற்றோர் ஊரில் எந்த இடம்?, எந்த றோட் ? அர்த்தம் ஊரில் எந்த சாதி என்று அறிவது தான்.
புலிகள் சாதி பார்ப்பதில்லை, தலைவர் சாதி பார்ப்பதில்லை என்று எழுதுபவர்கள் கண்களை மூடிக் கொண்டு தான் எழுதுகிறார்கள்.
ஏன் தலைவராலோ ,சு,பானாவாலோ தங்களை விட குறைந்த சாதி பெண்ணை திருமணம் செய்ய முடியாமல் போனது ?[கேட்டால் காதல் என்றுவினம்]...தலைவர் இருந்திருந்தால் கட்டாயம் தன்ட மகளுக்கு மதி அக்காவின் அடியில் தான் திருமணம் செய்து கொடுத்திருப்பார்.
குறைந்த சாதியை சேர்ந்தவர்களுக்கு,அவர்களை விட உயர்ந்த சாதியில் திருமணம் செய்து கொடுத்தால் சாதி ஒழியும் என்று நினைப்பதே முட்டாள்தனம்.
ஏன் அவர்கள் தங்களை விட குறைந்த சாதியில் கல்யாணம் கட்ட நினைப்பதில்லை ?...அப்படி கட்டினால் சாதி ஒழியாதோ?
லண்டனில் நான் பார்த்த வரைக்கும் எங்கட ஐயர்மார் அநேகமான தமிழ் குடும்பங்களுடன் சேர்ந்து பழகுவார்கள் ...வீட்டை போய் தேனீர் கூட குடிப்பார்கள் ...அதே நேரத்தில் திருமணம் என்று வந்தால் தங்களுக்குள்ளே தான் செய்வார்கள்.
வெள்ளாளரை தவித்து  அடுத்த நிலையில் உள்ள சாதிக்காரர்கள் தான் தாழ்வு மனப்பான்மை காரணமாய் ,தாங்கள் பெரிது என்று காட்டுவதற்காக அடுத்தவர் வீட்டில் சாப்பிட ,குடிக்க மாட்டார்கள் ...இதுவும் லண்டனில் நான் கண்டது 

நீங்கள் சொல்வதை தான் நானும் சொன்னேன். கிருபன் தான் ஒரு முற்போக்காளர் போலவும்.... தான் பழகும் முற்போக்காளர் மத்தியில் சாதீயம் இல்லை என்பதாயும் நாண்டு கொண்டு நிக்கிறார்.

நடக்கும் சில விடயங்களை.... பிள்ளைகளை எப்படி சொல்லி வளர்க்கின்றனர் என்று அவதானித்து இருக்கின்றேன்.

சொல்லிக் கொடுக்கும் வகையில், பிள்ளைகள் நடந்தால், அதனை நார்மலாக எடுப்பவர்கள் கூட, நான் எழுத்துவதனால்... அட அதுவா இது என மனவருத்தம் அடையலாம்... என்பதால் தவிர்க்க முனைகிறேன்.

பல்கலைக்கழகம் போகும் பிள்ளைகளுக்கு சாதிய போதனை சொல்லி அனுப்பி வைக்கின்றனர். ஒவொரு  பிள்ளைக்கும் எண்டு வீடு வாசல் வாங்கி வைத்துக் கொண்டு... இது உனக்கு சீதனம்.... ஆனால்.... கலியாணம்.... நாங்கள் ஒகே பண்ணினால் மட்டுமே என்கிற  நிலையில்..... பிள்ளைகள் என்ன செய்வார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

நீங்கள் சொல்வதை தான் நானும் சொன்னேன். கிருபன் தான் ஒரு முற்போக்காளர் போலவும்.... தான் பழகும் முற்போக்காளர் மத்தியில் சாதீயம் இல்லை என்பதாயும் நாண்டு கொண்டு நிக்கிறார்.

முற்போக்காளர் போலவும் இல்லை நாதமுனி. 

பிற்போக்கான விடயங்களை ஆமோதிக்காது, ஆராதிக்காது இருக்கின்றேன். அவ்வளவுதான். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

முற்போக்காளர் போலவும் இல்லை நாதமுனி. 

பிற்போக்கான விடயங்களை ஆமோதிக்காது, ஆராதிக்காது இருக்கின்றேன். அவ்வளவுதான். 

 

நீங்கள் மட்டுமே பிற்போக்கான விடயங்களை ஆமோதிக்காது, ஆராதிக்காது இருப்பது நன்று.. அப்படியே சகலரும் இருக்கிறார்கள் என்று நினைப்பது தவறு என்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

கலப்பு திருமணங்களில்....

ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் கீழிருந்து மேல் நோக்கி சென்றதாக தெரியும். ஆனால் மறுபக்கத்திலிருந்து பார்த்தால் மேலிருந்து கீழ் நோக்கி சென்றது தெரியும்.

ஆகவே நாம் எங்கிருந்து எப்படி பார்க்கிறோம் என்பதில் தான் எல்லாம் தங்கி உள்ளது..

 

 

1 hour ago, MEERA said:

கலப்பு திருமணங்களில்....

ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் கீழிருந்து மேல் நோக்கி சென்றதாக தெரியும். ஆனால் மறுபக்கத்திலிருந்து பார்த்தால் மேலிருந்து கீழ் நோக்கி சென்றது தெரியும்.

ஆகவே நாம் எங்கிருந்து எப்படி பார்க்கிறோம் என்பதில் தான் எல்லாம் தங்கி உள்ளது..

 

மீரா ,உங்கள் விளக்கம் சப்பை  கட்டுவதாய் இருக்குது ...கிருபனிடமோ அல்லது உங்களிடமோ நான் கேட்ட கேள்விக்கு  நேரடியான பதில் இல்லை ...இருவரும் முதலில் அதற்கு பதில் எழுதுங்கள்.
தங்களை விட குறைந்த சாதியில் ஏன் ஒருவரும் கட்டுவதில்லை[காதல் திருமணத்தை தவிர]?...அப்படி காட்டினால்  சாதியை ஒழிக்க முடியாதா?....இதற்கு நேரடியாய்ப் பதிலை தாருங்கோ முடியா விட்டால் பேசாமல் இருங்கள் ...புண்ணியமாய்ப் போகும் 
 

1 hour ago, கிருபன் said:

👇🏾இது இழிவுபடுத்தல் இல்லாமல் வேறு எப்படிக்கொள்ளமுடியும்?

 

மீரா எழுதியதைப் பாருங்கள்.

அதில் என்ன பிழை இருக்கு ?...தலைவர் தன்னோட இருந்தவர்களுக்கு எப்படியானவர்களை பார்த்து திருமணம் செய்து வைத்தார் ...கூட இருந்தவர்களுக்கே அப்படி என்றால் தன்னுடைய மகளுக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

சாதீயத்தின் வீரியத்தைக் கண்டு கண்டும்காணாமல் இருந்தார்கள் என்பது நகைப்புக்குரியது. 

மீண்டும் திசை திருப்புகிறீர்கள். கண்டும் காணாமல் இருந்தார்கள் என்பதும் அமைப்புக்கள் அமல்படுத்திய அளவுக்கு மக்களுக்குள் அமுலாக்க வில்லை என்பதும் ஒன்றா??? 

ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது. டொட். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Nathamuni said:

நீங்கள் சொல்வதை தான் நானும் சொன்னேன். கிருபன் தான் ஒரு முற்போக்காளர் போலவும்.... தான் பழகும் முற்போக்காளர் மத்தியில் சாதீயம் இல்லை என்பதாயும் நாண்டு கொண்டு நிக்கிறார்.

நடக்கும் சில விடயங்களை.... பிள்ளைகளை எப்படி சொல்லி வளர்க்கின்றனர் என்று அவதானித்து இருக்கின்றேன்.

சொல்லிக் கொடுக்கும் வகையில், பிள்ளைகள் நடந்தால், அதனை நார்மலாக எடுப்பவர்கள் கூட, நான் எழுத்துவதனால்... அட அதுவா இது என மனவருத்தம் அடையலாம்... என்பதால் தவிர்க்க முனைகிறேன்.

பல்கலைக்கழகம் போகும் பிள்ளைகளுக்கு சாதிய போதனை சொல்லி அனுப்பி வைக்கின்றனர். ஒவொரு  பிள்ளைக்கும் எண்டு வீடு வாசல் வாங்கி வைத்துக் கொண்டு... இது உனக்கு சீதனம்.... ஆனால்.... கலியாணம்.... நாங்கள் ஒகே பண்ணினால் மட்டுமே என்கிற  நிலையில்..... பிள்ளைகள் என்ன செய்வார்கள்?

இங்கு யூனியில் படிக்கும் ஒரு பெடியன் தனது நண்பர்கள் ஊடாக அறிமுகம் ஆன ஒரு பெண்ணுக்கு ஏ/எல் வன் டூ வன் வகுப்பு எடுப்பதற்காய் அந்த பெண் வீட்டுக்கு முதல் நாள் சென்று இருக்கிறார்...அவர்கள் உபசரித்து ஊரில் எந்த இடம் என்று விசாரிப்பு எல்லாம் நடந்திருக்கு ...அடுத்த தடவை வகுப்புக்கு அந்த பெடியன் போகவில்லை ...காரணம் சிம்பிள் அந்த பெண் சாதி குறைந்த குடும்பத்தை சேர்ந்தவர் ,தங்கட பையனை மயக்கிடுவார் என்பது தான் ...இதே மாதிரி எத்தனை கதைகள் என்னால் சொல்ல முடியும் .

அடுத்தவரின் தனிப்பட்ட குடும்ப விபரங்களை கேட்பது பிழை ...ஆனாலும் சாதி இல்லை என்று சொல்கின்ற கிருபனும் சரி ,அவரை போன்றவர்களும் சரி யாராவது அவர்களது குடும்பத்தில் தங்களை விட குறைந்த சாதியில் பேசி திருமணம் முடித்து உள்ளார்களா?...தங்கட ஆட்களுக்குள் முடித்து போட்டு எப்படி சாதி இல்லை என்று சொல்வார்கள்.

சாதி இல்லை  அல்லது நாங்கள் பார்ப்பதில்லை என்பது வெறும் பேச்சில் மட்டும் இருக்க கூடாது என்று நினைக்கிறேன் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரதி said:

 

மீரா ,உங்கள் விளக்கம் சப்பை  கட்டுவதாய் இருக்குது ...கிருபனிடமோ அல்லது உங்களிடமோ நான் கேட்ட கேள்விக்கு  நேரடியான பதில் இல்லை ...இருவரும் முதலில் அதற்கு பதில் எழுதுங்கள்.
தங்களை விட குறைந்த சாதியில் ஏன் ஒருவரும் கட்டுவதில்லை[காதல் திருமணத்தை தவிர]?...அப்படி காட்டினால்  சாதியை ஒழிக்க முடியாதா?....இதற்கு நேரடியாய்ப் பதிலை தாருங்கோ முடியா விட்டால் பேசாமல் இருங்கள் ...புண்ணியமாய்ப் போகும் 
 

அதில் என்ன பிழை இருக்கு ?...தலைவர் தன்னோட இருந்தவர்களுக்கு எப்படியானவர்களை பார்த்து திருமணம் செய்து வைத்தார் ...கூட இருந்தவர்களுக்கே அப்படி என்றால் தன்னுடைய மகளுக்கு?

உங்களுக்கு மண்டைக்குள் வேறு பிரச்சனை உள்ளது போல் தெரிகிறது...

கலப்பு திருமணம் என்பது ஏதோ ஒரு காரணம் இருந்தாலே நடைபெறும். அது காதலாகவோ பொருளாதாரமாகவோ இருக்கலாம்.

எத்தனையோ போராளிகள் தளபதிகள் தங்கள் சாதியை விட குறைந்தவர்களை திருமணம் செய்துள்ளனர்.( அவர்களின் பெயர்களை குறிப்பிட விரும்பவில்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

உங்களுக்கு மண்டைக்குள் வேறு பிரச்சனை உள்ளது போல் தெரிகிறது...

கலப்பு திருமணம் என்பது ஏதோ ஒரு காரணம் இருந்தாலே நடைபெறும். அது காதலாகவோ பொருளாதாரமாகவோ இருக்கலாம்.

எத்தனையோ போராளிகள் தளபதிகள் தங்கள் சாதியை விட குறைந்தவர்களை திருமணம் செய்துள்ளனர்.( அவர்களின் பெயர்களை குறிப்பிட விரும்பவில்லை)

என்னுடைய கேள்விக்கு நேரடியாய் பதில் இல்லை ...ஆனால் விசரி என்ற பட்ட பேர் கிடைத்திருக்கு ...நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

இங்கு யூனியில் படிக்கும் ஒரு பெடியன் தனது நண்பர்கள் ஊடாக அறிமுகம் ஆன ஒரு பெண்ணுக்கு ஏ/எல் வன் டூ வன் வகுப்பு எடுப்பதற்காய் அந்த பெண் வீட்டுக்கு முதல் நாள் சென்று இருக்கிறார்...அவர்கள் உபசரித்து ஊரில் எந்த இடம் என்று விசாரிப்பு எல்லாம் நடந்திருக்கு ...அடுத்த தடவை வகுப்புக்கு அந்த பெடியன் போகவில்லை ...காரணம் சிம்பிள் அந்த பெண் சாதி குறைந்த குடும்பத்தை சேர்ந்தவர் ,தங்கட பையனை மயக்கிடுவார் என்பது தான் ...இதே மாதிரி எத்தனை கதைகள் என்னால் சொல்ல முடியும் .
 

அந்த பெடியனை உபசரித்து விசாரித்தது பெண் வீட்டார், பிறகு எப்படி அந்த பெடியன்& வீட்டாருக்கு அந்த பெண் குடும்பத்தாரை பற்றி தெரிந்தது?

3 minutes ago, ரதி said:

என்னுடைய கேள்விக்கு நேரடியாய் பதில் இல்லை ...ஆனால் விசரி என்ற பட்ட பேர் கிடைத்திருக்கு ...நன்றி 

உங்களுக்கு பதில் தரப்பட்டுள்ளது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விசுகு said:

மீண்டும் திசை திருப்புகிறீர்கள். கண்டும் காணாமல் இருந்தார்கள் என்பதும் அமைப்புக்கள் அமல்படுத்திய அளவுக்கு மக்களுக்குள் அமுலாக்க வில்லை என்பதும் ஒன்றா??? 

ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது. டொட். 

பிரான்ஸில் புலிகளின் தளபதிகளையே வரவேற்று அழைத்துச் செல்லும் தேசியத் தூண்களில் ஒன்றாக இருந்த உங்களையே புலிகளின் சாதி ரீதியான கொள்கைகள் மாற்றமுடியவில்லை எனும்போது மக்களுக்குள் எப்படி அமுலாகும்?

49 minutes ago, ரதி said:

அதில் என்ன பிழை இருக்கு ?...தலைவர் தன்னோட இருந்தவர்களுக்கு எப்படியானவர்களை பார்த்து திருமணம் செய்து வைத்தார் ...கூட இருந்தவர்களுக்கே அப்படி என்றால் தன்னுடைய மகளுக்கு?

தலைவர் சாதி பார்த்துத்தான் பலருக்குத் திருமணம் செய்துவைத்தார் உங்களிடம் ஒரு ஆதாரமும் கிடையாது. மகளுக்கு மதிவதனி அக்காவின் அடியில் கலியாணம் செய்து வைத்திருப்பார் என்று சொல்வது மிகவும் இழிவானது ரதி. இதற்கு மேல் இதைப் பற்றி சொல்ல என்னிடம் ஒன்றுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ரதி said:

இங்கு யூனியில் படிக்கும் ஒரு பெடியன் தனது நண்பர்கள் ஊடாக அறிமுகம் ஆன ஒரு பெண்ணுக்கு ஏ/எல் வன் டூ வன் வகுப்பு எடுப்பதற்காய் அந்த பெண் வீட்டுக்கு முதல் நாள் சென்று இருக்கிறார்...அவர்கள் உபசரித்து ஊரில் எந்த இடம் என்று விசாரிப்பு எல்லாம் நடந்திருக்கு ...அடுத்த தடவை வகுப்புக்கு அந்த பெடியன் போகவில்லை ...காரணம் சிம்பிள் அந்த பெண் சாதி குறைந்த குடும்பத்தை சேர்ந்தவர் ,தங்கட பையனை மயக்கிடுவார் என்பது தான் ...இதே மாதிரி எத்தனை கதைகள் என்னால் சொல்ல முடியும் .

இது ஏற்றுக் கொள்ள முடியாத பம்மாத்துக் கதை. ஒன் டு ஒன் வகுப்புக்கு வருமுன்னே விசாரித்து விடுவார்கள்.... ஏ/ல் டியூஷன் கொடுக்கும் யூனியில் படிக்கும் வயது உள்ளவர்.... மாணவர் சாதி குறித்து தனது தாய், தகப்பனுடன் விவாதிப்பார் என்பது நம்புகிற கதை இல்லை.

அநேகமாக, அவரது படிப்பித்தல் சரியில்லாததால் விட்டு இருப்பார்கள். அவர் வேறுவிதமாக கருதி இருப்பார். டியூஷன் என்பது ஒரு கலை.... மிகச்சிறந்த கல்வியாளர், மிக சிறந்த ஆசிரியராகவும் இருக்க முடியாது.

அல்லது மாணவர் தகுதி மிகவும் மோசமானது... அவருக்கு படிப்பித்தால் தனது பெயர் மோசமாகும் என்றும் விட்டு இருக்கலாம்.

ஊரிலேயே.... ஏ/ல் ஒன் டு ஒன் வகுப்பு எடுத்த, தாழ்த்தப்பட்ட பலரை  சொல்ல முடியும். இரசாயனவியல் படிப்பித்த ஒருவர், அதில் மட்டும் A  எடுத்தவர், ஏனைய பாடங்களில் சித்தி அடையவில்லை. அவர் கெமிஸ்ட்ரி வித்துவான். டியூஷன் கொடுத்தார்.  பின்னர் இயக்கத்தில் இருந்தார்.

இயக்க குண்டுகள் தயாரிக்கும் பிரிவில் இருந்தார் என்று அறிந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ரதி said:

ஆனாலும் சாதி இல்லை என்று சொல்கின்ற கிருபனும் சரி ,அவரை போன்றவர்களும் சரி யாராவது அவர்களது குடும்பத்தில் தங்களை விட குறைந்த சாதியில் பேசி திருமணம் முடித்து உள்ளார்களா?.

அடி சக்கை எண்டானாம்😁

யாழ் களத்தில் புனைபெயரில் இருக்கும் உங்களைப் போன்ற பலருக்கு விவாதத்திற்காக  எனது தனிப்பட்ட விடயங்களை பகிரும் அளவிற்கு ஏமாளி கிடையாது.  விடுப்புக்கேட்கின்ற கூட்டத்திற்கு என்ன சொல்லலாம், என்ன சொல்லக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றேன்😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ர‌தி அக்கா , த‌லைவ‌ர் விடைய‌த்தில் உங்க‌ள் க‌ருத்துட‌ன் உட‌ன் ப‌ட‌ முடிய‌ வில்லை , த‌லைவ‌ர் அப்ப‌டி ப‌ட்ட‌ ம‌ன‌ நிலையிம் கொண்ட‌வ‌ர் கிடையாது , 

த‌லைவ‌ரின் ம‌னைவியின் பெற்றோர்க‌ளிட‌ம்  விசுகு அண்ணா ப‌டித்த‌வ‌ர் , என்னை விட‌ விசுகு அண்ணாவுக்கு அதிக‌ம் தெரியும் த‌லைவ‌ரின் குடும்ப‌ வ‌ர‌லாறுக‌ள் , 

த‌லைவ‌ர் போராளிக‌ளுக்கு உய‌ர்ந்த‌ சாதிய‌ பார்த்து தான் திரும‌ண‌ம் செய்து வைச்சார் என்ப‌து ஒரு போதும் ஏற்றுக் கொள்ள‌ முடியாது , அந்த‌க் குன‌ம் த‌லைவ‌ரிட‌ம் இருந்து இருந்தா எம் போராட்ட‌ம் எப்ப‌வோ அழிந்து போய் இருக்கும் இருந்த‌ இட‌ம் தெரியாம‌ல் , 

த‌லைவ‌ரின் பெருமைக‌ளை
கொஞ்ச‌ம் எழுதுகிறேன்

1 த‌மிழீழ‌ ம‌ண்ணில் சாதிய‌ நூற்றுக்கு 90வித‌ம் இல்லாம‌ செய்தார்

2 பெண்க‌ள் இர‌வு நேர‌த்தில் எங்கும் சுத‌ந்திர‌மாக‌ ந‌ட‌ம் ஆட‌ செய்தார் 

3 போராளிக‌ளை த‌ன் பிள்ளைக‌ள் போல் பார்த்தார் வ‌ள‌த்தார்

4 பெற்றோர் இல்லா பிள்ளைக‌ளுக்கு செஞ்சோலைய‌ ஆர‌ம்பித்தார் , அந்த‌ ம‌ழ‌ழைக‌ளுட‌ன் அதிக‌ம் நெருங்கி ப‌ழ‌கினார் , ஈழ‌ ம‌ண்ணில் த‌லைவ‌ரை நேரில் பார்த்த‌ ம‌க்க‌ள் வ‌லு குறைவு , ஆனால் செஞ்சோலை பிள்ளைக‌ள் த‌லைவ‌ரின் ம‌டியில் வ‌ள‌ந்த‌ பிள்ளைக‌ள் த‌லைவ‌ர‌ நேரில் பார்த்த‌ பிள்ளைக‌ள் /

த‌லைவ‌ர் சாதிய‌ ஒழித்து ம‌க்க‌ளை பாதுகாத்து ம‌க்க‌ளை த‌ன‌க்கு பின்னால் ஒற்றுமையாய் நிக்க‌வும் செய்த‌வ‌ர் ,

இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

இது ஏற்றுக் கொள்ள முடியாத பம்மாத்துக் கதை. ஒன் டு ஒன் வகுப்புக்கு வருமுன்னே விசாரித்து விடுவார்கள்.... ஏ/ல் டியூஷன் கொடுக்கும் வயது உள்ளவர்.... மாணவர் சாதி குறித்து தனது தாய், தகப்பனுடன் விவாதிப்பார் என்பது நம்புகிற கதை இல்லை.

அநேகமாக, அவரது படிப்பித்தல் சரியில்லாததால் விட்டு இருப்பார்கள். அவர் வேறுவிதமாக கருதி இருப்பார். டியூஷன் என்பது ஒரு கலை.... மிகச்சிறந்த கல்வியாளர், மிக சிறந்த ஆசிரியராகவும் இருக்க முடியாது.

அல்லது மாணவர் தகுதி மிகவும் மோசமானது... அவருக்கு படிப்பித்தால் தனது பெயர் மோசமாகும் என்றும் விட்டு இருக்கலாம்.

ஊரிலேயே.... ஏ/ல் ஒன் டு ஒன் வகுப்பு எடுத்த, தாழ்த்தப்பட்ட பலரை  சொல்ல முடியும். இரசாயனவியல் படிப்பித்த ஒருவர், அதில் மட்டும் A  எடுத்தவர், ஏனைய பாடங்களில் சித்தி அடையவில்லை. அவர் கெமிஸ்ட்ரி வித்துவான். டியூஷன் கொடுத்தார்.  பின்னர் இயக்கத்தில் இருந்தார்.

இயக்க குண்டுகள் தயாரிக்கும் பிரிவில் இருந்தார் என்று அறிந்தேன்.

நாதம்ஸ் , நான்  எழுதியது உங்களுக்கு விளங்கவில்லை ...அந்த பெடியன் தான் போகவில்லை ...பெட்டை வீட்டார் போன் பண்ணி   விசாரித்த போது பெடியன் தாய் தகப்பனுக்கு விருப்பமில்லை என்று சொன்னான் ...இது லண்டனில் உண்மையிலேயே நடந்த கதை நம்புவதும் ,நம்பாததும் உங்கள் விருப்பம் 
நன்றி . வணக்கம் இன்று இத்துடன் முடித்து கொள்வோம் 

8 minutes ago, கிருபன் said:

அடி சக்கை எண்டானாம்😁

யாழ் களத்தில் புனைபெயரில் இருக்கும் உங்களைப் போன்ற பலருக்கு விவாதத்திற்காக  எனது தனிப்பட்ட விடயங்களை பகிரும் அளவிற்கு ஏமாளி கிடையாது.  விடுப்புக்கேட்கின்ற கூட்டத்திற்கு என்ன சொல்லலாம், என்ன சொல்லக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றேன்😎

நீங்கள் சொல்லாட்டிலும் உங்கட தனிப்பட்ட விபரங்கள் எனக்கு  தெரிந்து தான் இருக்கு ....அதனால் தான் தைரியமாய் எழுதினேன் ...எனக்குத் தெரியும் உங்களிடம் பதில் இருக்காது என்று 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மற்றவர்களுக்கு சொல்லத் தேவையில்லை ...ஆனால் உங்கள் மனசாட்சிக்குத் தெரியும் அல்லவா? ...நீங்களோ அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களோ சாதி விட்டு கல்யாணம் கட்டினார்களா என்று அப்படி இருக்கும் போது எப்படி ஊருக்கு உபதேசம் செய்வீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

நாதம்ஸ் , நான்  எழுதியது உங்களுக்கு விளங்கவில்லை ...அந்த பெடியன் தான் போகவில்லை ...பெட்டை வீட்டார் போன் பண்ணி   விசாரித்த போது பெடியன் தாய் தகப்பனுக்கு விருப்பமில்லை என்று சொன்னான் ...இது லண்டனில் உண்மையிலேயே நடந்த கதை நம்புவதும் ,நம்பாததும் உங்கள் விருப்பம் 
நன்றி . வணக்கம் இன்று இத்துடன் முடித்து கொள்வோம் 

அப்ப... விளக்கம் வெரி சிம்பிள்.

அந்த பிள்ளை படு மொக்கு.... டியூஷன் வாத்தி... எதையோ சொல்லி தட்டிக் கழித்திருக்கிறார்.

அவர்கள் வேறு விதமாக நினைத்து, உங்களிடமும் அவ்வாறே பகிர்ந்து உள்ளார்கள்.

சாதிய வேறுபாடுகள் இருந்தாலும், இலங்கையிலும், சரி இந்தியாவிலும் சரி, கல்வி மறுக்கப்பட்டதில்லை.

ஆசிரியர்கள் படிப்பித்தலில் ஒருபோதும் பேதம் காண்பித்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், சிறந்த மாணவர்களுக்கு, புத்தகம், பென்சில் கொப்பி வாங்கி கொடுத்து ஊக்குவித்திருக்கிறார்கள்.

எனது பெரியதந்தையார், ஆசிரியர்... அவரது உதவியில், வழிகாட்டலில்... பல்கலைக்கழகம் அனுமதி கிடைத்த ஒரு மாணவி, தனது தாய், தந்தையர் உடன் வந்து, காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி சென்றதை பார்த்தவன் நான்.

கல்வியில் சாதீயம் ஒருகாலமும் இருக்கவில்லை என்பதை அடித்து சொல்வேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பையன்26 said:

ர‌தி அக்கா , த‌லைவ‌ர் விடைய‌த்தில் உங்க‌ள் க‌ருத்துட‌ன் உட‌ன் ப‌ட‌ முடிய‌ வில்லை , த‌லைவ‌ர் அப்ப‌டி ப‌ட்ட‌ ம‌ன‌ நிலையிம் கொண்ட‌வ‌ர் கிடையாது , 

த‌லைவ‌ரின் ம‌னைவியின் பெற்றோர்க‌ளிட‌ம்  விசுகு அண்ணா ப‌டித்த‌வ‌ர் , என்னை விட‌ விசுகு அண்ணாவுக்கு அதிக‌ம் தெரியும் த‌லைவ‌ரின் குடும்ப‌ வ‌ர‌லாறுக‌ள் , 

த‌லைவ‌ர் போராளிக‌ளுக்கு உய‌ர்ந்த‌ சாதிய‌ பார்த்து தான் திரும‌ண‌ம் செய்து வைச்சார் என்ப‌து ஒரு போதும் ஏற்றுக் கொள்ள‌ முடியாது , அந்த‌க் குன‌ம் த‌லைவ‌ரிட‌ம் இருந்து இருந்தா எம் போராட்ட‌ம் எப்ப‌வோ அழிந்து போய் இருக்கும் இருந்த‌ இட‌ம் தெரியாம‌ல் , 

த‌லைவ‌ரின் பெருமைக‌ளை
கொஞ்ச‌ம் எழுதுகிறேன்

1 த‌மிழீழ‌ ம‌ண்ணில் சாதிய‌ நூற்றுக்கு 90வித‌ம் இல்லாம‌ செய்தார்

2 பெண்க‌ள் இர‌வு நேர‌த்தில் எங்கும் சுத‌ந்திர‌மாக‌ ந‌ட‌ம் ஆட‌ செய்தார் 

3 போராளிக‌ளை த‌ன் பிள்ளைக‌ள் போல் பார்த்தார் வ‌ள‌த்தார்

4 பெற்றோர் இல்லா பிள்ளைக‌ளுக்கு செஞ்சோலைய‌ ஆர‌ம்பித்தார் , அந்த‌ ம‌ழ‌ழைக‌ளுட‌ன் அதிக‌ம் நெருங்கி ப‌ழ‌கினார் , ஈழ‌ ம‌ண்ணில் த‌லைவ‌ரை நேரில் பார்த்த‌ ம‌க்க‌ள் வ‌லு குறைவு , ஆனால் செஞ்சோலை பிள்ளைக‌ள் த‌லைவ‌ரின் ம‌டியில் வ‌ள‌ந்த‌ பிள்ளைக‌ள் த‌லைவ‌ர‌ நேரில் பார்த்த‌ பிள்ளைக‌ள் /

த‌லைவ‌ர் சாதிய‌ ஒழித்து ம‌க்க‌ளை பாதுகாத்து ம‌க்க‌ளை த‌ன‌க்கு பின்னால் ஒற்றுமையாய் நிக்க‌வும் செய்த‌வ‌ர் ,

இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு 

பையா , நான் தலைவர் சாதியத்தை ஆதரித்தார் என்று சொல்லவில்லை ...அவர் சாதி இல்லாமல் போக  வேண்டும் என்றே நினைத்தார் ...ஆனால்  அதற்காக அவர் கையாண்ட முறையைத் தான் பிழை என்கிறேன் 

5 minutes ago, Nathamuni said:

அப்ப... விளக்கம் வெரி சிம்பிள்.

அந்த பிள்ளை படு மொக்கு.... டியூஷன் வாத்தி... எதையோ சொல்லி தட்டிக் கழித்திருக்கிறார்.

அவர்கள் வேறு விதமாக நினைத்து, உங்களிடமும் அவ்வாறே பகிர்ந்து உள்ளார்கள்.

சாதிய வேறுபாடுகள் இருந்தாலும், இலங்கையிலும், சரி இந்தியாவிலும் சரி, கல்வி மறுக்கப்பட்டதில்லை.

ஆசிரியர்கள் படிப்பித்தலில் ஒருபோதும் பேதம் காண்பித்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், சிறந்த மாணவர்களுக்கு, புத்தகம், பென்சில் கொப்பி வாங்கி கொடுத்து ஊக்குவித்திருக்கிறார்கள்.

எனது பெரியதந்தையார், ஆசிரியர்... அவரது உதவியில், வழிகாட்டலில்... பல்கலைக்கழகம் அனுமதி கிடைத்த ஒரு மாணவி, தனது தாய், தந்தையர் உடன் வந்து, காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி சென்றதை பார்த்தவன் நான்.

கல்வியில் சாதீயம் ஒருகாலமும் இருக்கவில்லை என்பதை அடித்து சொல்வேன்.

நாதம்ஸ் ,சொன்னது அந்த பெடியன் ...அவன் வாத்தி இல்லை லண்டனில் யூனியில் படிக்கும் பெடியன் ....காசா /பொருளா என்னவும் நினைத்துக் கொள்ளுங்கள் ...ஆளை விடுங்கள் சாமி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

பையா , நான் தலைவர் சாதியத்தை ஆதரித்தார் என்று சொல்லவில்லை ...அவர் சாதி இல்லாமல் போக  வேண்டும் என்றே நினைத்தார் ...ஆனால்  அதற்காக அவர் கையாண்ட முறையைத் தான் பிழை என்கிறேன் 

புலிகளும் சாதீயமும் பற்றி அண்மையில் முகநூலில் அலசப்பட்டபோது கண்ணில் பட்டது. இணைத்துள்ளேன்.

 

18 minutes ago, ரதி said:

நீங்கள் சொல்லாட்டிலும் உங்கட தனிப்பட்ட விபரங்கள் எனக்கு  தெரிந்து தான் இருக்கு ....அதனால் தான் தைரியமாய் எழுதினேன் ...எனக்குத் தெரியும் உங்களிடம் பதில் இருக்காது என்று 😉

விடுப்புக்கேட்டிருந்தால் நல்ல அவியல் கிடைத்திருக்கும்தானே.😂🤣

தனிப்பட்ட விபரங்களை வைத்து கிரடிற் கார்ட் எடுங்கள், இல்லை பெரிய லோன் ஒன்று எடுத்துக்கொள்ளுங்கள்😜

Link to comment
Share on other sites

திரியின் தலைப்பில் இருந்து விலகி விவாதங்கள் செல்வதாலும், ஆக்கபூர்வமான கருத்தாடலாக இல்லாததாலும் இத்திரி மூடப்படுகின்றது.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.