Jump to content

கேரளா எம்பி ராகுல் காந்தியின் மலையாள மொழிபெயர்ப்பாளர் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கேரளா எம்பி ராகுல் காந்தியின் மலையாள மொழிபெயர்ப்பாளர் 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதா ச‌மெ காமெடி 
சிரிப்பை அட‌க்க‌ முடிய‌ வில்லை  hahaha 😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காது பிரச்சினை போல இருக்கு 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்களிலை வாற கொமெடியை விட இது நல்லாயிருக்கு 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

காது பிரச்சினை போல இருக்கு 😀

அதில்லை விசயம்.... பிரச்சனை... எக்கோ எண்டு சொல்லிக் கொண்டெல்லே நிக்கிறார். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராகுல் காந்திக்கும்... மொழி பெயர்ப்பாளர்களுக்கும் எட்டாப் பொருத்தம் போலுள்ளது. 😄

தமிழ் நாட்டில் தங்கபாலு என்றால்... கேரளாவில் இவர். 😂

Link to comment
Share on other sites

ஒரு பின்னூட்டம்😄

 

அங்கு பப்பு இங்கு தத்தி.

. ரெண்டு பேர் வாயில் லத்தி

ரெண்டுக்கும் இல்லை புத்தி

உளறு வானுங்க கத்தி

தேர்தல் வந்தது முந்தி

தோல்வி வந்தது பிந்தி

இதுங்க ரெண்டும் மந்தி

ஊர் சிரிக்குது சந்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கபாலுவின் மொழி பெயர்ப்பை.. மீண்டும், மீண்டும்  கேட்க வேண்டும் போலுள்ளது. :grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

ராகுல் காந்திக்கும்... மொழி பெயர்ப்பாளர்களுக்கும் எட்டாப் பொருத்தம் போலுள்ளது. 😄

தமிழ் நாட்டில் தங்கபாலு என்றால்... கேரளாவில் இவர். 😂

நேரு ஏதோ லண்டணில படிச்சவராம்.... பட்டப்படிப்பு படித்தாரோ தெரியவில்லை. அவரிண்ட மகள், பேரன்மார்.... பெரிசா படிக்கவில்லை.... ராகுல்... வடநாட்டு ஸ்ராலின்.
 

பரம்பரை பரம்பரையா இந்திரா காந்திகாலத்தில் இருந்து வெல்லக்கூடிய தொகுதியில் தோற்கடிக்கப்படுவோம் என்று தெரிந்தே, கேரளாவிலும் போட்டி போட்டார். இங்க மட்டும் வென்றார். நாலு வசனம் பேசவேண்டாமா, தொகுதியில் வாக்களித்த மக்களுக்கு ஆகவாவது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

நேரு ஏதோ லண்டணில படிச்சவராம்.... பட்டப்படிப்பு படித்தாரோ தெரியவில்லை. அவரிண்ட மகள், பேரன்மார்.... பெரிசா படிக்கவில்லை.... ராகுல்... வடநாட்டு ஸ்ராலின்.
 

பரம்பரை பரம்பரையா இந்திரா காந்திகாலத்தில் இருந்து வெல்லக்கூடிய தொகுதியில் தோற்கடிக்கப்படுவோம் என்று தெரிந்தே, கேரளாவிலும் போட்டி போட்டார். இங்க மட்டும் வென்றார். நாலு வசனம் பேசவேண்டாமா, தொகுதியில் வாக்களித்த மக்களுக்கு ஆகவாவது?

கேரளா 90 %  படித்தவர்கள் நிறைந்த தேசம். ராகுல் முதல் நாலுவார்த்தை மலையாளத்தில் பேசிவிட்டு பின்பு ஆங்கிலத்தில் பேசி இருக்கலாம்......தேவையில்லாமல் மொழிபெயர்க்க வெளிக்கிட்டு மொக்கையானதுதான் மிச்சம் ......ஏற்பாட்டாளர்களாவது  நல்ல ஒரு மொழிபெயர்பாளரை ஏற்பாடு செய்திருக்கலாம்......!   🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

நேரு ஏதோ லண்டணில படிச்சவராம்.... பட்டப்படிப்பு படித்தாரோ தெரியவில்லை. அவரிண்ட மகள், பேரன்மார்.... பெரிசா படிக்கவில்லை.... ராகுல்... வடநாட்டு ஸ்ராலின்.
 

பரம்பரை பரம்பரையா இந்திரா காந்திகாலத்தில் இருந்து வெல்லக்கூடிய தொகுதியில் தோற்கடிக்கப்படுவோம் என்று தெரிந்தே, கேரளாவிலும் போட்டி போட்டார். இங்க மட்டும் வென்றார். நாலு வசனம் பேசவேண்டாமா, தொகுதியில் வாக்களித்த மக்களுக்கு ஆகவாவது?

நேரு மாமா லண்டனிலை எப்பவும் ரோசாப்பூவோடதான் திரிஞ்சவராம் மெய்யே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

நேரு மாமா லண்டனிலை எப்பவும் ரோசாப்பூவோடதான் திரிஞ்சவராம் மெய்யே?

இலங்கையில், 1984ல், இந்திரா மரணத்தின் பின்னர், தமிழர் ஒருவர் பத்திரிகையில் எழுதின விசயம் ஒன்றை வாசித்தேன் அண்மையில்.

அவர் ரவீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதனில் படித்த போது, இந்திராவும் தன்னுடன் படித்ததாகவும், அவர் தனக்கு காதல் கடதாசி தந்ததாகவும், இன்னும் வைத்திருப்பதாகவும் சொன்னார்.

காதல் ரசம் சொட்ட, பதில் எழுத தயாரான போது, பக்கத்து அறை நண்பன், தனக்கு வந்த கடிதத்துக்கு பதில் எழுத உதவி கேட்ட போது.... ஆகா.... நம்மள வைத்து கமாடி, கிமடி பண்ண கிளம்பி விட்டாரோ அம்மணி என்று தனக்கு வந்த கடிதமே வாசிக்காத மாதிரி நடித்து, இருந்து விட்டாராம்.

அம்மணி, பின்னர் படிப்பை தொடர, அங்கிருந்து வேறு இடம் போய்விட்டாராம்.

தேப்பன், ரோசாப்பூக்காரர் எண்டால், என்ன எதிர்பார்கலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

நேரு ஏதோ லண்டணில படிச்சவராம்.... பட்டப்படிப்பு படித்தாரோ தெரியவில்லை. அவரிண்ட மகள், பேரன்மார்.... பெரிசா படிக்கவில்லை.... ராகுல்... வடநாட்டு ஸ்ராலின்.
 

பரம்பரை பரம்பரையா இந்திரா காந்திகாலத்தில் இருந்து வெல்லக்கூடிய தொகுதியில் தோற்கடிக்கப்படுவோம் என்று தெரிந்தே, கேரளாவிலும் போட்டி போட்டார். இங்க மட்டும் வென்றார். நாலு வசனம் பேசவேண்டாமா, தொகுதியில் வாக்களித்த மக்களுக்கு ஆகவாவது?

நேருவின் பேரன்... ராஜீவ்,  ✈️  “பைலட் 👨🏻‍✈️பிரேம் நாத்” 🛬 அல்லவா?

பிளேன் ஓட்டுறதுக்கு... கொஞ்சம் படித்திருக்க வேண்டும் என நினைக்கின்றேன். அல்லது பாகிஸ்தானில் காசு குடுத்து, வாங்கின லைசன்ஸ்சோ தெரியாது. 😁

நேருவின் பூட்டன், ராகுல் தம்பிக்கு..... தனது, இந்தியப் பிரதமர் பதவிக்கு.... மோடி இடைஞ்சலாக இருப்பதால், எல்லா இடமும் மோடியை  மட்டுமே தாக்குவதில் குறியாக உள்ளார். 😃

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.