கேரளா எம்பி ராகுல் காந்தியின் மலையாள மொழிபெயர்ப்பாளர்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கின்றவர்கள்தான் எமக்கு தேவை – மன்னார் மறைமாவட்ட ஆயர் பல காலமாக சிறையில் இருப்பவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கின்றவர்கள்தான் எமக்கு தேவையென மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.சிறை தண்டனை அனுபவிப்போர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் என பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வாழ்கின்றவர்களையே அதிகளவு சமூகத்தில் காண்கின்றோம். ஆகவே மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து அவர்களுக்காக குரல் கொடுக்கின்றவர்களே தற்போது எமக்கு தேவைப்படுகின்றனர் என மன்னார் நகர மண்டபத்தில் துணிச்சலுள்ள பெண்மணிக்கான சர்வதேச விருதினைப் பெற்ற சட்டத்தரணி திருமதி ரனித்தா ஞானராஜாவை வரவேற்கும் நிகழ்வில் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதேவேளை சட்டத்தரணி திருமதி ரனித்தா ஞானராஜா, தனது இளம் வயதில் மக்களுக்காக குரல் கொடுத்தமையினால்தான், துணிச்சலுள்ள பெண்மணிக்கான சர்வதேச விருதினைப் பெற்றுள்ளார்.அவர் மக்களுக்காக குரல் கொடுத்து மக்களின் உரிமைகளை பெற்றுத்தர தயாராக இருக்கின்றமையை எண்ணி இறைவனுக்கு நன்றி தெரிவிக்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.(15) http://www.samakalam.com/வலிந்து-காணாமல்-ஆக்கப்ப-5/
-
நிலாமதி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉 வாழ்க வளமுடன்🎂
-
அதை பிறப்பதற்கு இரண்டு நாள் முதலே யாழ் களத்தில் சேர்ந்து இப்பவும் 13 வயதில் இருக்கும் தமிழ் சிறி ஐயா சொல்லக்கூடாது!😂😂🤣🤣 நான் எப்போதும் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவன்.. கட்டுப்பட்டவன்..!
-
By அன்புத்தம்பி · Posted
Starring: Sivaji Ganesan, Gemini Ganesan, Savitri Director: A. Bhimsingh Music: Viswanathan–Ramamoorthy Year: 1961 தனியாகக் காண வருவார் இவள் தளிர்போல தாவி அணைவாள் கண்போல சேர்ந்து மகிழ்வாள் இரு கண் மூடி மார்பில் துயில்வாள் எழிலான கூந்தல் கலையாதோ இதமான இன்பம் மலராதோ? -
உஸ் .......சத்தம் போடாதீங்க .......சடடம் என்று ஒன்று இருப்பதே அதை மீறுவதற்குத்தான்.......! 😂
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.