Jump to content

கிழக்கை பௌத்த மாநிலமாக்கவே செயலணி – விக்னேஸ்வரன்


Recommended Posts

1-a-vicky.png?189db0&189db0
 

கிழக்கை சிங்கள பௌத்த மாநிலமாக அடையாளம் காட்டவே கிழக்கு ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது என்பது எல்லாவல்ல மேதானந்த தேரரின் கூற்று நிரூபித்துள்ளது என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில்,

  • IMG_20200711_235423.png?189db0&189db0
  • IMG_20200711_235410.png?189db0&189db0

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன சந்தேகம் ? முதலில் கிழக்கு பின்னர் வடக்கு. கிழக்கை சிங்களத்தின் கைக்கு வருமாயின் மன்னாரிலிருந்து கொக்குத்தொடுவாய் வரையிலான கடற்பகுதி சீனாவின் கைக்குள்.  இந்தியன் இராமர் அணையை உடைத்து கடலைத் தோண்ட வெண்டியதுதான். வேறு வழி இல்லை. 😂😂

Link to comment
Share on other sites

பரவாயில்லை!
விக்கியராவது கொஞ்சம் உஷாரா இருக்கிற மாதிரி தெரியுது.

Link to comment
Share on other sites

On 13/7/2020 at 07:56, போல் said:

கிழக்கை சிங்கள பௌத்த மாநிலமாக அடையாளம் காட்டவே கிழக்கு ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது

முதல்ல முஸ்லிம்கள் அடிச்ச காணிக் கொள்ளைகளுக்கு ஆப்பு வரும்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.