Jump to content

Recommended Posts

Tharmalingam-Sitharthan-yaalaruvi_0.jpg?189db0&189db0
 

மஹிந்த ராஜபக்ஷவே மீண்டும் பிரதமராக வர அதிகம் வாய்ப்புள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

மன்னாரில் இன்று (09) இடம்பெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்தார். மேலும்,

“இம்முறை தேர்தலில் மிக பெரும்பான்மையாக மஹிந்த தரப்பினர் வருவார்கள். மூன்றில் இரண்டு பெறும்பான்மையைப் பற்றிக் கதைத்தாலும் அவர்களுக்கு 120 – 130 வரையான ஆசனங்கள் கிடைக்கும் என நம்புகின்றார்கள்.

இருந்தாலும் அவர்கள் அரசியல் அமைப்பின் 19வது திருத்ததை இல்லாமல் செய்வதுடன், அவர்களின் கட்சியில் உள்ள விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் 13ம் திருத்தச் சட்டத்தையும் இல்லாமல் ஆக்கும் நோக்கத்துடன் இருப்பவர்கள்.

ஆனாலும், இந்தியா ஒரு போதும் இதற்கு அனுமதிக்காது. இப்படியான சூழலில் தமிழ் பிரதிநிதித்துவத்தை குறைத்துவிட வேண்டும் என்ற நோக்கில் பல கட்சிகள் வடக்கு கிழக்கில் இறக்கிவிடப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்தைச் சேர்ந்த கட்சிகளே பல கட்சிகளாக தேர்தலில் வாக்குக் கேட்கின்றார்கள்.” – என்றார்.

https://newuthayan.com/பிரதமராகும்-வாய்ப்பு-ம/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலுக்கு... முட்டுக் கொடுத்து முடிந்து,
மகிந்தவுக்கு... முட்டுக் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ரணிலுக்கு... முட்டுக் கொடுத்து முடிந்து,
மகிந்தவுக்கு... முட்டுக் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள். 

எழும்பி நடக்கவே கஸ்டப்படுகினம்...உந்தக் காசுகளை வாங்கி என்ன செய்யினம்..

Link to comment
Share on other sites

8 hours ago, போல் said:

இந்தியா ஒரு போதும் இதற்கு அனுமதிக்காது.

அப்பிடி யார் உங்களிட்டை சொன்னது?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.