Jump to content

இஸ்தான்புல்லின் ஹாகியா சோபியா அருங்காட்சியகம் மசூதியாக மாறுகிறது- பாப்பரசர் கவலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Hagia-Sophia-Istanbul-museum-reverts-to-mosque-720x450.jpg

இஸ்தான்புல்லின் ஹாகியா சோபியா அருங்காட்சியகம் மசூதியாக மாறுகிறது- பாப்பரசர் கவலை

இஸ்தான்புல்லின் ஹாகியா சோபியா (Hagia Sophia) அருங்காட்சியகத்தை மீண்டும் மசூதியாக மாற்றுவதற்கு துருக்கி எடுத்த முடிவால் கவலையடைவதாக புனித பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஹாகியா சோபியா அருங்காட்சியகம் விடயத்தில் துருக்கியின் முடிவு கவலைக்குரியது. இஸ்தான்புல்லின் சாண்டா சோபியாவைப் பற்றி நினைத்து கவலையடைகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹாகியா சோபியா அருங்காட்சியகம் சுமார் ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிறிஸ்தவ ஆலயமாக கட்டப்பட்டது. எனினும் 1453ஆம் ஆண்டில் ஓட்டோமான் (Ottoman) வெற்றியின் பின்னர் ஒரு மசூதியாக மாறியது.

பின்னர், 1934இல் துருக்கிய குடியரசின் ஸ்தாபக தந்தை அடதுர்க்கின் கீழ் ஒரு அருங்காட்சியகமாக மாறியது.

ஆனால், இந்த வார தொடக்கத்தில் துருக்கிய நீதிமன்றம் ஹாகியா சோபியாவின் அருங்காட்சியக நிலையை இரத்துச் செய்தது. அதனை மசூதியாகத் தவிர வேறு எதற்காகவும் பயன்படுத்துவது சட்டப்படி சாத்தியமில்லை என அறிவித்தது.

இந்நிலையில் வரும் ஜூலை 24ஆம் திகதி முதல் ஹாகியா சோபியாவில் இஸ்லாமிய தொழுகைகள் இடம்பெறும் என துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/இஸ்தான்புல்லின்-ஹாகியா-ச/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாப்பரசர்கள் தொல்லை தாங்க ஏலாமல் கிடக்குது.

துருக்கியர் (முகம்மதியர்) கையிலிருக்கும், புனிததலம் ஜெரூசலத்தினை பிடியுங்கள் ஜரோப்பிய கிறிஸ்தவர்களே என்றார்... பதினொன்றாம் நூறாண்டில் ஒரு பாப்பரசர்.

பல நூறாண்டுகள் நீடித்த சிலுவை யுத்தம் ஆரம்பித்தது. ஜெரூசலம் யூதர்கள் கையில் சிக்கும் வரை தொடர்ந்தது.

இப்ப, அவர்கள் நாட்டில் இகுக்கும் மியூசியம், மசூதி ஆவது குறித்து கவலைப்படுவதேன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒரு church ஆகவே முதலில் தாபிக்கப்பட்டது என்ற வரலாறும் உள்ளது. அதன் அமைப்பும் அவரே தெரிகிறது.

38 minutes ago, Nathamuni said:

இப்ப, அவர்கள் நாட்டில் இகுக்கும் மியூசியம், மசூதி ஆவது குறித்து கவலைப்படுவதேன்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kadancha said:

அது ஒரு church ஆகவே முதலில் தாபிக்கப்பட்டது என்ற வரலாறும் உள்ளது. அதன் அமைப்பும் அவரே தெரிகிறது.

 

சண்டை பிடித்து... ஜெரூசலத்தினை பிடித்த பிறகு இப்ப என்ன வேணுமாம்?

கோணேஸ்வரம்.... கோகர்ண... கதை மாதிரி தானே.

Link to comment
Share on other sites

8 minutes ago, Kadancha said:

அது ஒரு church ஆகவே முதலில் தாபிக்கப்பட்டது என்ற வரலாறும் உள்ளது. அதன் அமைப்பும் அவரே தெரிகிறது.

 

உண்மை 5 ம் நூற்றாண்டுல் இருந்து கிறிஸ்தவ தேவாலயமாக இருந்த Hagia Sophia 1453 ல் ஒட்டமான் பேரரசு Constantinople ஐ கைப்பற்றிய போது மசூதியாக மாற்றப்பட்டது. பின்னர் முதல் உலகப் போரினால்  ஒட்டமான் பேரரசின்  வீழ்சசியின் பின்னர் 1935 ல் அருங்காட்சியகமாக மாறியது. இப்போது எர்டோவான், மகிந்த பாணியில்  முஸ்லீம் மதவாதத்தை  ஊட்டி அரசியல் இலாபமடைவதற்காக மசூதியாக்குகிறார்.    

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ சட்டுப்புட்டு என்டு முடியுங்கோ.சேவர் தாங்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, சுவைப்பிரியன் said:

ஏதோ சட்டுப்புட்டு என்டு முடியுங்கோ.சேவர் தாங்காது.

பிரச்சணை ஒண்டும் இல்லை பாருங்கோ...

நானும் இந்த தேவாலய சரித்திரம் வாசித்தனான்.... நடந்தது பிழை தான்.

இதை பத்தி குறை சொல்ல போப்பருக்கு அருகதை இல்லை. காரணம் சிலுவையுத்தம்.

கிறிஸ்தவ இஸ்லாமிய சிலுவையுத்தம் இன்றும் வேறு விதத்தில் தொடர்கிறது.

அதுதான்  எனது பாயிண்ட்....

இதை தவறு என்று பேசவேண்டியது, கிறிஸ்தவ நாடுகளின் ராஜதந்திரம். போப்பர் அல்ல....

98 வீதம் முஸ்லீம் மக்கள் உள்ள நாட்டில், மத வாத அரசியல் தேவையில்லையே. (கிறிஸ்தவர் 0.8%)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

பிரச்சணை ஒண்டும் இல்லை பாருங்கோ...

நானும் இந்த தேவாலய சரித்திரம் வாசித்தனான்.... நடந்தது பிழை தான்.

இதை பத்தி குறை சொல்ல போப்பருக்கு அருகதை இல்லை. காரணம் சிலுவையுத்தம்.

கிறிஸ்தவ இஸ்லாமிய சிலுவையுத்தம் இன்றும் வேறு விதத்தில் தொடர்கிறது.

அதுதான்  எனது பாயிண்ட்....

இதை தவறு என்று பேசவேண்டியது, கிறிஸ்தவ நாடுகளின் ராஜதந்திரம். போப்பர் அல்ல....

98 வீதம் முஸ்லீம் மக்கள் உள்ள நாட்டில், மத வாத அரசியல் தேவையில்லையே. (கிறிஸ்தவர் 0.8%)

இதே Theory ஐ இலங்கையிலும் apply பண்ணலாமா 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

இதே Theory ஐ இலங்கையிலும் apply பண்ணலாமா 🤥

இல்லையே....

இலங்கையில் 70% பௌத்தர்கள்.

தாங்களாக போர் செய்து பிடிக்க முடியாத ஐரோப்பியர்கள் பிடித்துக் கொடுத்ததால், தமிழர் நாட்டினை வைத்துக் கொண்டு, சிறுபான்மை என்று இந்துக்களை, இஸ்லாமியரை சொல்ல முடியுமா என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இல்லையே....

இலங்கையில் 70% பௌத்தர்கள்.

தாங்களாக போர் செய்து பிடிக்க முடியாத ஐரோப்பியர்கள் பிடித்துக் கொடுத்ததால், தமிழர் நாட்டினை வைத்துக் கொண்டு, சிறுபான்மை என்று இந்துக்களை, இஸ்லாமியரை சொல்ல முடியுமா என்ன?

இதுவும் வரலாறுதானே. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

உண்மை 5 ம் நூற்றாண்டுல் இருந்து கிறிஸ்தவ தேவாலயமாக இருந்த Hagia Sophia 1453 ல் ஒட்டமான் பேரரசு Constantinople ஐ கைப்பற்றிய போது மசூதியாக மாற்றப்பட்டது. பின்னர் முதல் உலகப் போரினால்  ஒட்டமான் பேரரசின்  வீழ்சசியின் பின்னர் 1935 ல் அருங்காட்சியகமாக மாறியது. இப்போது எர்டோவான், மகிந்த பாணியில்  முஸ்லீம் மதவாதத்தை  ஊட்டி அரசியல் இலாபமடைவதற்காக மசூதியாக்குகிறார்.    

 

 

 

மிகவும் உண்மை. 

நான் 2003ம் ஆண்டு இஸ்தான்புல்லில் இருக்கும் இந்த நூதனசாலைக்கு சென்றேன். மிகவும் அற்புமான‌ ஒரு இடம். இந்த நாட்டில் இருக்கும் எல்ல பள்ளிவாசல்களும் கிறிஸ்தவ ஆலய அமைப்பையே கொண்டுள்ளது. இதன் மினராட் எனப்படும் கோபுரம் பள்ளிவாசால் கோபுரம் போன்று இருக்காது. கிறிஸ்தவ ஆலாயத்தின் ஊசியான கூர்மை முனைபோல் இருக்கும். 

இங்கிருக்கும் இன்னொரு இடத்தின் பெயர் எபிசஸ் இதுதான் வேதாமத்தில் உள்ள ஒரு நிருபமான புனித பவுல் எபேசியரின் சபைக்கு எழுதிய நிருபம் எனப்படும்.

இங்கு வாழ்ந்தவர்கள் கிறிஸ்தவர்கள் அவர்கள் இஸ்லாத்திற்கு மதம் மாற்றப்படார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, colomban said:

 

மிகவும் உண்மை. 

நான் 2003ம் ஆண்டு இஸ்தான்புல்லில் இருக்கும் இந்த நூதனசாலைக்கு சென்றேன். மிகவும் அற்புமான‌ ஒரு இடம். இந்த நாட்டில் இருக்கும் எல்ல பள்ளிவாசல்களும் கிறிஸ்தவ ஆலய அமைப்பையே கொண்டுள்ளது. இதன் மினராட் எனப்படும் கோபுரம் பள்ளிவாசால் கோபுரம் போன்று இருக்காது. கிறிஸ்தவ ஆலாயத்தின் ஊசியான கூர்மை முனைபோல் இருக்கும். 

இங்கிருக்கும் இன்னொரு இடத்தின் பெயர் எபிசஸ் இதுதான் வேதாமத்தில் உள்ள ஒரு நிருபமான புனித பவுல் எபேசியரின் சபைக்கு எழுதிய நிருபம் எனப்படும்.

இங்கு வாழ்ந்தவர்கள் கிறிஸ்தவர்கள் அவர்கள் இஸ்லாத்திற்கு மதம் மாற்றப்படார்கள்.

அரசன் எவ்வழி,  குடிகள் அவ்வழி 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

உண்மை 5 ம் நூற்றாண்டுல் இருந்து கிறிஸ்தவ தேவாலயமாக இருந்த Hagia Sophia 1453 ல் ஒட்டமான் பேரரசு Constantinople ஐ கைப்பற்றிய போது மசூதியாக மாற்றப்பட்டது. பின்னர் முதல் உலகப் போரினால்  ஒட்டமான் பேரரசின்  வீழ்சசியின் பின்னர் 1935 ல் அருங்காட்சியகமாக மாறியது. இப்போது எர்டோவான், மகிந்த பாணியில்  முஸ்லீம் மதவாதத்தை  ஊட்டி அரசியல் இலாபமடைவதற்காக மசூதியாக்குகிறார்.    

 

உண்மையை தெரிவித்திருக்கிறீர்கள் 👍

எர்டோகன் தன்னை ஒரு முஸ்லிம் மதவாத  ஆட்சியை நிறுவ போகும் தலைவராக  காட்டி மக்களிடம் செல்வாக்கை பெற நினைக்கிறார்.

18 hours ago, தமிழ் சிறி said:

வரும் ஜூலை 24ஆம் திகதி முதல் ஹாகியா சோபியாவில் இஸ்லாமிய தொழுகைகள் இடம்பெறும் என துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரிஷாட் பதியுதீன் போன்றவர்களை ஆதரித்து அவர்களிடம் அதிகாரம் வந்தால் நல்லுர் கோயிலுக்கும் Hagia Sophia ன் நிலை தான்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Hagia-Sophia-Former-Istanbul-museum-welcomes-Muslim-worshippers-5.jpg

துருக்கியிலுள்ள புகழ்பெற்ற ‘ஹாகியா சோபியா’ இஸ்லாமிய வழிபாட்டுக்குத் திறக்கப்பட்டது

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஹாகியா சோபியா (Hagia Sophia) மாளிகை இஸ்லாமியர்களின் வழிபாட்டிடமாக மாற்றப்பட்டுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக இன்று திறக்கப்பட்டது.

குறித்த மாளிகை அருங்காட்சியமாக பயன்படுத்தப்பட்டு வந்தநிலையில் துருக்கிய நீதிமன்றம் அதனை மசூதியாக மாற்றுவதற்கு உத்தரவிட்டுள்ள நிலையில் இஸ்தான்புல்லில் மக்கள் திரண்டுள்ளனர்.

Hagia-Sophia-Former-Istanbul-museum-welcomes-Muslim-worshippers.jpg

ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான இந்த மாளிகையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் 1934 இல் ஒரு அருங்காட்சியகமாக பதிவிட்டது.

இந்நிலையில், துருக்கிய நீதிமன்றம் அதன் நிலையை இரத்துச் செய்து, மசூதியைத் தவிர வேறு எந்தப் பயன்பாட்டுக்கும் அனுமதிக்க முடியாது எனவும் அது சட்டப்படி சாத்தியமில்லை என்றும் அறிவித்தது.

இந்நிலையில், துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகன், உலகப் புகழ்பெற்ற இந்த ஹாகியா சோபியா மாளிகையை ஜூலை 24ஆம் திகதி முதல் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பயன்படுத்துவதாக அறிவித்தார்.

Hagia-Sophia-Former-Istanbul-museum-welcomes-Muslim-worshippers-3.jpg

இதன்படி, இன்று இந்த மாளிகை தொழுகைக்காக அனுதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் ஆயிரம் இஸ்லாமியர்கள் பாதுகாப்பு சோதனைச் சாவடிகள் மூலம் அனுமதிக்கப்பட்டனர் என்பதுடன் ஏனையவர்கள் மாளிகைக்கு வெளியில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இதேவேளை, இந்த மாளிகையை மீண்டும் மசூதியாக மாற்றும் முடிவுக்கு உலகெங்கிலும் உள்ள மத மற்றும் அரசியல் தலைவர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.

ஹாகியா சோபியா, கிறிஸ்தவ தேவாலயமாக கட்டப்பட்டது என்பதுடன் இது கட்டப்பட்டு ஒன்பது நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு மசூதியாக மாற்றப்பட்டது.

Hagia-Sophia-Former-Istanbul-museum-welcomes-Muslim-worshippers-6.jpg

https://athavannews.com/துருக்கியிலுள்ள-புகழ்பெ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கிரமிக்கபபட்டுவரும் பாலஸ்தீனமும் இநதத் துருக்கியின் அடாவடியை ஆதரித்தே நிற்கிறது.  உலகமே ஆக்கிரமிப்பாளர் கையிலே வீழ்ந்து கிடக்கிறது. அங்கு நீதியென்பதை தேடுவதே மடமைத்தனமாகும். அது சீனா முதல் அமெரிக்காவரை விதிவிலக்கல்ல. ஒரு ஆக்கிமிப்பாளனால் இன்னொரு ஆக்கிரமிப்பாளனை நோக்கி வினா எழுப்ப முடியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.