Jump to content

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை! மஹிந்த தெரிவிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை! மஹிந்த தெரிவிப்பு!

1581049819-mahinda-r-2.jpg?189db0&189db0

 

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கி ஏனைய மதங்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மொறட்டுவை – லுனாவை பகுதியில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“அனைத்து இன மக்களும் சுதந்திரமாகவும் தத்தமது கலாசாரங்களை முழுமையாக பின்பற்றவும் முழு சுதந்திரம் உள்ளது. ஒற்றையாட்சியில் நாட்டுக்குள் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கி ஏனைய மதங்களின் உரிமைகளை பாதுகாத்து அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடன் வாழும் சூழ்நிலை மீண்டும் உறுதிப்படுத்தப்படும்.

எமது ஆட்சியில் விகாரை, கோயில், பள்ளிவாசல் மற்றும் தேவாலயம் ஆகியவை மறுசீரமைக்கப்பட்டன. அபிவிருத்தி பணிகளின்போது இனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. நாட்டுக்கே அபிவிருத்தி பணிகள் ஒருமித்த விதத்தில் முன்னெடுக்கப்பட்டன. வடக்கு, தெற்கு என வேறுப்படுத்தி பார்க்கவில்லை” என மேலும் தெரிவித்துள்ளார்.

 

https://newuthayan.com/பௌத்த-மதத்திற்கு-முன்னுர/

Link to comment
Share on other sites

52 minutes ago, உடையார் said:

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கி ஏனைய மதங்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிங்கள-பௌத்த இனமதவெறியர்களின் வழமையான பல்லவி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாக்குகளுக்காக தெரிவிக்கிறார் விடுங்கோ.  எத்தனை தடவைதான்  முன்னுரிமை அளிக்கப்போகிறார்? ஒவ்வொரு தேர்தலின் போதும் உதையே சொல்லிச் சொல்லி வாக்கு கேட்ப்பார். ஏனைய மதங்களின்  உரிமைகள் பாதுகாக்கப்படுமாயின், பவுத்தத்துக்கு மட்டும் ஏன் முன்னுரிமை? அவருக்கே, தான் என்ன சொல்கிறேன் என்று விளங்கித்தான் சொல்கிறாரோ, அல்லது கதை விடுகிறாரோ?

Link to comment
Share on other sites

முன்னுரிமை ஏற்கனவே வழங்கப்பட்டது தானே.  
பிறகென்ன முன்னுரிமை மீண்டும்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் உண்மையில் கிறிஸ்தவர்கள்.... மகிந்தா 'பெர்சி' ராஜபக்ச... தம்பி, 'பசில்'.

ஜூலியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தனே (JR J).

டான்  ஸ்டீபன் சேனநாயக்க  (DS Senanayaka) மகன் டட்லி சேனநாயக்க. சொலமன் ரிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்க (SWRD Banda). முழு தெலுங்கு நாயக்கர்கள்.

பௌத்தர்களிலும் பார்க்க பௌத்தர்கள் போல வேசம் இடும் நாடகக்காரர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

இவர்கள் உண்மையில் கிறிஸ்தவர்கள்.... மகிந்தா 'பெர்சி' ராஜபக்ச... தம்பி, 'பசில்'.

ஜூலியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தனே (JR J).

டான்  ஸ்டீபன் சேனநாயக்க  (DS Senanayaka) மகன் டட்லி சேனநாயக்க. சொலமன் ரிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்க (SWRD Banda). முழு தெலுங்கு நாயக்கர்கள்.

பௌத்தர்களிலும் பார்க்க பௌத்தர்கள் போல வேசம் இடும் நாடகக்காரர்கள்.

இப்படியெல்லாம் கீழ்தரமான வாழ்கை வேண்டுமா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, உடையார் said:

இப்படியெல்லாம் கீழ்தரமான வாழ்கை வேண்டுமா???

காமினி திசாநாயக்க (நாயக்கர்), 'லலித்' அத்துலத் முதலி(யார்).... முன்னால் பிரதமர் தகநாயக்க....விக்கிரநாயக்க... 'ஜான்' கொத்தலவை.

காமினி யாழ் நூலகத்தினை எரிக்க முன்னின்ற ஒரு கல்வியாளர். 

தமிழர் தோலில் செருப்பு தைத்து போடுவேன் என்றார், படித்த டாக்டர் நெவில் பெர்னாண்டோ.... இன்னோருவர், 83 கலவரத்தில், ஜெயவர்த்தனே கொடுத்த ஆதரவில்... தமிழர்களுக்கு அழிவுகளை தருவதில் முன்னின்று வேலை செய்தவர் சிறில் மத்தியூ.

நெவில் பெர்னாண்டோ, சிறில் மத்தியூ இருவரும் கிறிஸ்தவ சிங்களவர்கள்... கொடுத்தக்காசுக்கு மேல கூவுறாண்டா கொய்யால ரகம்...

கடைசியில், கிறிஸ்தவத்துக்கு எதிராக, பௌத்தத்தின் சுஜரூபம் கிளம்பிய போது.... சுருண்டவர்கள்.... இருவரது மரணமும் வைத்தியசாலையில் இழுபட்டு தான் நடந்தது.

நாட்டின் முதல் அதிகாரமிக்க ஜனாதிபதி ஜெயவர்த்தனே புற்றுநோயால் இறந்தபின்னர், (தனது தாய் சிறிமாவுக்கு செய்த அநியாயத்துக்காக - தனிப்படட காரணம் தான்), அரச மரியாதையை தர மறுத்தார் ஜனாதிபதி சந்திரிகா. சாதாரண மனிதராக அடக்கமானார், தமிழருக்கு பெரும் அநியாயம் செய்த மனிதர்.

வீதிகளில் சிங்கள இளைஞர்களை டயரில் உயிருடன் கொளுத்திய நடவடிக்கைகளை கண்டு கொள்ளாமல் இருந்த பிரேமதாச.... வெடியில் மரணித்தார்.

 

Link to comment
Share on other sites

பிரேமதாசாவுக்கு  வைடி வைத்தவர்களும் வெடியிலேயே மரணித்தனர். இந்த வரலாறுகளை பார்தது எதிர்கால சந்ததியாவது புத்திக் கூர்மையுடன் செயற்பட்டு தமது வாழ்வை சிறப்புற செய்யவேண்டும். 

   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, tulpen said:

பிரேமதாசாவுக்கு  வைடி வைத்தவர்களும் வெடியிலேயே மரணித்தனர். இந்த வரலாறுகளை பார்தது எதிர்கால சந்ததியாவது புத்திக் கூர்மையுடன் செயற்பட்டு தமது வாழ்வை சிறப்புற செய்யவேண்டும். 

   

அப்படி இல்லையே அய்யா...

வெடி வைத்தவர்கள்.... நாட்டின் வடக்கு பக்கம் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

இந்திய ஆமியை நாட்டில் இருந்து கேவலமா அனுப்பினா, அப்படி நடக்காது எண்டு ஏன் ஒரு கேள்வியை மனதுக்குள் ஆவது எழுப்ப மாட்டீர்களா? 

பிரேமருக்கு வெடிவைக்க வேண்டிய தேவை, புலிகளிலும் பார்க்க, JVP க்கும், இந்தியாவுக்கும் இருந்தது. 

பிரேமர் போனா... இனொருவர் வருவார், சண்டை நிக்காது, தொடரும் என்று பொட்டுருக்கு தெரியும் தானே. அப்ப... அந்தாளுக்கு வெடி வைத்து என்ன பிரயோசனம் இருந்தது?

மாலைதீவிலே ஒருத்தர் இந்திய எதிர்ப்பு எண்டார்... ஆளை வேறு வகையில் தூக்கியாச்சு.

இப்ப நேபாளம்.... அங்கேயும் அலுவல் நடக்கும்... மகிந்தர்... மத்தள விமான நிலையம் தர ஏலாது.... கொழும்பு துறைமுக கிழக்கு பகுதி தர ஏலாது எண்டுறார்.

நீண்ட கால நோக்கில், மகிந்த வெட்டி ஆட ஏலாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாளை தூக்கியவனூக்கு வாளால் சாவு என்பது ப‌ழமொழி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

முன்னுரிமை ஏற்கனவே வழங்கப்பட்டது தானே.  
பிறகென்ன முன்னுரிமை மீண்டும்??

என்ன செய்வது? அப்பப்ப தேர்தல் வந்து தொலைக்குதே, அதை  மக்களுக்கு நினைவு படுத்த வேண்டாமோ?  

Link to comment
Share on other sites

17 hours ago, nunavilan said:

முன்னுரிமை ஏற்கனவே வழங்கப்பட்டது தானே.  
பிறகென்ன முன்னுரிமை மீண்டும்??

மகிந்தர் சனாதிபதியாக இருந்தபோது பிணம்புணரும் படைகளையும் கொண்டவர். அவர் படைகளுக்கு முன் உரிந்திருந்தால் என்ன? உரியாமல் இருந்தால் என்ன?. அதுகள் தங்கள் காரியங்களைக் கனகட்சிதமாகச் செய்யும், இதற்கு மை போட்டா பார்க்கவேண்டும்.....?? 🤔

தற்போது மகிந்தரின் தம்பி சனாதிபதி. மகிந்தர் தனது அனுபவங்களை மீண்டும் மீண்டும் சொன்னால்தானே தம்பியும் தன்பின் வருவோருக்குச் சொல்லி, அந்த முன்னுரிமையைத் தொடரவைக்க முடியும். 😲

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரு 80 வடை போல பாரிய களவு எண்டால் கூட பரவாயில்லை🤣
    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.