Jump to content

உலகை ஆளும் மன்னன் கோவிட் 19-பா.உதயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகை ஆளும் மன்னன் கோவிட் 19 

மர்மக் கொலையாளி கொரோனா 
மறுபடியும் வருவானாம் 
ஏதோ சொல்லி  வெருட்டுகினம் 
எங்களுக்கும் பயம் தானே 

உலகத்தை ஆளும் ஒரே ராஜா
19ம் மன்னன் கோவிட் தான் தானம் 
தன்னை மடக்கவும் முடியாதாம் 
மறுபடி வந்து மனிதனை முடிப்பாராம் 

மனிதனால் மடக்க முடியல்லையே 
மருந்து இன்னும் கிடைக்கலையே 
என்ன இவன் இருப்பதே தெரியலையே
கண்ணால் கூடக் காணலையே 

எத்தனையே வைரசு வந்தது 
எல்லாத்தையும் விரட்டி விட்டோம் 
கொரோனாவைத் காணலையே
கொலைகாரன் இருக்கும் இடம் தெரியலையே

இத்தனை காலம் யுத்தம் செய்கிறான் 
இவனும் அழிவதாய் தெரியவும் இல்லை 
இரண்டாம் கட்டப் போருக்கு ரெடியாம் 
இவன் வருவானோ என்று பயமும் வேற 

இவன் போகாத நாடும் இல்லை 
பார்க்காத தேசம் இல்லை 
நுழையாத எல்லை இல்லை 
கொரோனவை தெரியவில்லை 

கடுகு சிறிது காரம் பெரிது 
கண்ணால் கூட காண்பது அரிது 
காற்றைக் கூடக் கட்டிப்போட்டு 
கட்சிதமாக வேலையை முடிக்கிறான் 

சத்தம் இல்லாமல் யுத்தம் செய்கிறான் 
சரிச்சுக் கொட்டுறான் பொருளாதாரத்தை
உலகம் எல்லாம் நொருங்கிக் கிடக்கு 
நினைச்சுப் பார்க்க பயமா இருக்கு 

பசி பஞ்சம் உயிரைக் கொல்லுது 
பாவம் சனங்கள் பசியோட திரியுது 
ஏழை மக்களை இன்னும் வதைக்குது 
நினச்சுப் பார்க்க வயிறு எரியுது 

அன்றன்றாடு உழைத்து உண்பவன் 
ஆறு ஏழு பிள்ளை குடும்பக்காரன் 
எத்தனை காலம் இப்படி இருப்பான் 
என்று தணியும் இவனது கவலை 

கொரோனா ஒன்று வந்ததால
குடும்பத்துக்க கொளுவல் வேற 
நீயா நானா சமையல் என்று
நித்தம் ஒரு சண்டை வேற

புதிதா ருசியா சமைச்சுத்தா என 
பொண்டாட்டிமாரை வெருட்டல் வேற 
ஆளுக்கு ஒரு கணணியோட 
அடக்கிப்போட்டுது கொரோனா வீட்டுக்குள்ள.

எதுக்கும் அஞ்சா தேசம் கூட 
இவனைக் கண்டு ஓட்டம் வேற 
உலகம் கண்ட போரை விட 
கொரோனா யுத்தம் பெரிசா போச்சு 

உலகம் கூடப் பயந்து போச்சு 
பல மாற்றம் கூட நடந்து போச்சு 
மனிதன் கூட நடுங்கிப் போனான் 
வளியைத் தேடிக் களைத்தும் போனான்

அடக்கக் கூடி மனிதர் இல்லை 
அணுகுண்டு வீரருக்கே கணக்கு விடுகிறான் 
ஆடுகின்ற ஆட்டம் எல்லாம் போடுகிறான் 
ஐயோ இவன் தொல்லை தாங்க முடியலையே 

கொரோனவைக் கொல்லும் வரை 
கொஞ்சம் கூட அமைதி இல்லை 
இனி வரும் காலத்தில இவன்
எந்த உருவம் எடுப்பானோ  

இதற்கு முதல் அழிக்க வேண்டும் 
இன்னும் விட்டால் வளர்ந்துடுவான்
மொத்த மனித சமுதாயமும் 
மூச்சு அடச்சே மூழ்கிப் போகும் 

ஆயிரம் யுத்தங்கள் உலகம் கண்டது 
அத்தனை யுத்தமும் உலகம் வென்றது
அம்மான் தொலையும் காலம் கெதியில் நடக்கும் 
அத்தனை மனிதமும் எழுந்து இனி குதிக்கும்.

பா.உதயன் ✍️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/7/2020 at 22:15, uthayakumar said:

உலகை ஆளும் மன்னன் கோவிட் 19 

மர்மக் கொலையாளி கொரோனா 
மறுபடியும் வருவானாம் 
ஏதோ சொல்லி  வெருட்டுகினம் 
எங்களுக்கும் பயம் தானே 

உலகத்தை ஆளும் ஒரே ராஜா
19ம் மன்னன் கோவிட் தான் தானம் 
தன்னை மடக்கவும் முடியாதாம் 
மறுபடி வந்து மனிதனை முடிப்பாராம் 

மனிதனால் மடக்க முடியல்லையே 
மருந்து இன்னும் கிடைக்கலையே 
என்ன இவன் இருப்பதே தெரியலையே
கண்ணால் கூடக் காணலையே 

எத்தனையே வைரசு வந்தது 
எல்லாத்தையும் விரட்டி விட்டோம் 
கொரோனாவைத் காணலையே
கொலைகாரன் இருக்கும் இடம் தெரியலையே

இத்தனை காலம் யுத்தம் செய்கிறான் 
இவனும் அழிவதாய் தெரியவும் இல்லை 
இரண்டாம் கட்டப் போருக்கு ரெடியாம் 
இவன் வருவானோ என்று பயமும் வேற 

இவன் போகாத நாடும் இல்லை 
பார்க்காத தேசம் இல்லை 
நுழையாத எல்லை இல்லை 
கொரோனவை தெரியவில்லை 

கடுகு சிறிது காரம் பெரிது 
கண்ணால் கூட காண்பது அரிது 
காற்றைக் கூடக் கட்டிப்போட்டு 
கட்சிதமாக வேலையை முடிக்கிறான் 

சத்தம் இல்லாமல் யுத்தம் செய்கிறான் 
சரிச்சுக் கொட்டுறான் பொருளாதாரத்தை
உலகம் எல்லாம் நொருங்கிக் கிடக்கு 
நினைச்சுப் பார்க்க பயமா இருக்கு 

பசி பஞ்சம் உயிரைக் கொல்லுது 
பாவம் சனங்கள் பசியோட திரியுது 
ஏழை மக்களை இன்னும் வதைக்குது 
நினச்சுப் பார்க்க வயிறு எரியுது 

அன்றன்றாடு உழைத்து உண்பவன் 
ஆறு ஏழு பிள்ளை குடும்பக்காரன் 
எத்தனை காலம் இப்படி இருப்பான் 
என்று தணியும் இவனது கவலை 

கொரோனா ஒன்று வந்ததால
குடும்பத்துக்க கொளுவல் வேற 
நீயா நானா சமையல் என்று
நித்தம் ஒரு சண்டை வேற

புதிதா ருசியா சமைச்சுத்தா என 
பொண்டாட்டிமாரை வெருட்டல் வேற 
ஆளுக்கு ஒரு கணணியோட 
அடக்கிப்போட்டுது கொரோனா வீட்டுக்குள்ள.

எதுக்கும் அஞ்சா தேசம் கூட 
இவனைக் கண்டு ஓட்டம் வேற 
உலகம் கண்ட போரை விட 
கொரோனா யுத்தம் பெரிசா போச்சு 

உலகம் கூடப் பயந்து போச்சு 
பல மாற்றம் கூட நடந்து போச்சு 
மனிதன் கூட நடுங்கிப் போனான் 
வளியைத் தேடிக் களைத்தும் போனான்

அடக்கக் கூடி மனிதர் இல்லை 
அணுகுண்டு வீரருக்கே கணக்கு விடுகிறான் 
ஆடுகின்ற ஆட்டம் எல்லாம் போடுகிறான் 
ஐயோ இவன் தொல்லை தாங்க முடியலையே 

கொரோனவைக் கொல்லும் வரை 
கொஞ்சம் கூட அமைதி இல்லை 
இனி வரும் காலத்தில இவன்
எந்த உருவம் எடுப்பானோ  

இதற்கு முதல் அழிக்க வேண்டும் 
இன்னும் விட்டால் வளர்ந்துடுவான்
மொத்த மனித சமுதாயமும் 
மூச்சு அடச்சே மூழ்கிப் போகும் 

ஆயிரம் யுத்தங்கள் உலகம் கண்டது 
அத்தனை யுத்தமும் உலகம் வென்றது
அம்மான் தொலையும் காலம் கெதியில் நடக்கும் 
அத்தனை மனிதமும் எழுந்து இனி குதிக்கும்.

பா.உதயன் ✍️

கவிதை அருமை தோழர்..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/7/2020 at 00:45, uthayakumar said:

கொரோனா ஒன்று வந்ததால
குடும்பத்துக்க கொளுவல் வேற 
நீயா நானா சமையல் என்று
நித்தம் ஒரு சண்டை வேற

கவிதை நன்று. பகிர்வுக்கு நன்றி. இன்னும் சில ஆண்களுக்கு கூண்டு கிளிகள்தான் நாம் 

சும்மா போங்கள் அடுப்படியே தெரியாத பல ஆண்களுக்கு வழி காட்டிய கொரோணா😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/7/2020 at 06:56, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கவிதை அருமை தோழர்..👌

 

On 20/7/2020 at 07:08, உடையார் said:

கவிதை நன்று. பகிர்வுக்கு நன்றி. இன்னும் சில ஆண்களுக்கு கூண்டு கிளிகள்தான் நாம் 

சும்மா போங்கள் அடுப்படியே தெரியாத பல ஆண்களுக்கு வழி காட்டிய கொரோணா😁

உடையாருக்கும்த,மிழ் தேசிகனுக்கும் கருத்திட்டமைக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, uthayakumar said:
On 17/7/2020 at 00:45, uthayakumar said:

கொரோனவைக் கொல்லும் வரை 
கொஞ்சம் கூட அமைதி இல்லை 
இனி வரும் காலத்தில இவன்
எந்த உருவம் எடுப்பானோ  

இதற்கு முதல் அழிக்க வேண்டும் 
இன்னும் விட்டால் வளர்ந்துடுவான்
மொத்த மனித சமுதாயமும் 
மூச்சு அடச்சே மூழ்கிப் போகும் 

 

மருந்து கண்டு பிடித்துவிட்டார்களாம், பார்ப்போம் எப்படி அடுத்த வருடமென, இந்த வருடம் வரலாற்றில் இருண்ட வருடமாக பதியப்படும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.