Jump to content

ஓம் முருகா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பான கல்லில் சாமியை காண வெறுப்பு

கறுப்பான தோழனுக்கு - கறுப்புச் சட்டை. 

 

கொரோனாவை விடக் கொடுமை இது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பச்சட்டை ஆசாமி ஒன்னு..

முப்பாட்டன் முருகனுன்னா. அவன் அப்பன் சிவனா?

சிவனே தாண்டா.

முப்பாட்டனே அக்கினிப் பொறின்னா அவன் அப்பன்..  பாட்டன்?!

கறுப்புச் சட்டை ஆசாமிகளா..

பகுத்தறிவுக்கும் கறுப்புக்கும் என்ன சம்பந்தன்டா.

தமிழன் கறுப்படா.ஏன்னா அவன் சூரியனுக்கு சொந்தக்காரன்.

ஆதலால் அவன் முப்பாட்டனும் கறுப்பு

அவன் அப்பனும் கறுப்பு. 

கறுப்புச் சட்டைக்குள்ளால் பார்க்காதே பகுத்தரிவு

கருத்துக் கண்ணால் பார்க்கப் பழகு

அதுதான் தமிழனின் பகுத்தறிவு

எல்லா மனிதற்கும் உள்ள பொது அறிவு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருகனும் கறுப்பா?😜

சிவன் முருகனுக்கு அப்பனா?🤔

Quote

 

சங்க காலத்திலேயே தமிழர்கள் மருதநிலத்திணைத்தெய்வமாக வழிபட்ட இந்திரனை காமுகனாகக் கதை பரப்பியதோடு, நாம் சங்ககாலத்தில் ஈசன் எனவும்கோச்சடையன் எனவும் போற்றியவரை சிவன் என மாற்றி, எங்கள் கொற்றவை என்ற தாய்த்தெய்வத்தை அம்மன், பார்வதிஎன்றாக்கி சிவனுக்கு மனைவியெனக் கதைகட்டி, குறிஞ்சித் திணைத்தெய்வமாகித் தமிழர் தெய்வமான முருகனை அவனின்வள்ளி என்ற தமிழ்வேட்டுவிச்சி மனைவியை விட வட இந்திய தெய்வானையை இரண்டாம்தாரமென கதைகட்டி, திருமாலைவிஸ்ணுவாக்கி மோகினியாக்கி சிவனுடன் புணர்ந்து பெற்றவனாக எம் ஆசிவக ஐயனார் (அறிவர்) இருப்பதாகக் கதைகட்டி, இவ்வாறு அத்தனை கூத்துமாடி கதைகட்டித் தாம் முன்னர் இழிந்துரைத்த தமிழர் திணைத்தெய்வங்களை வைதீகம் உள்வாங்கி, தமிழோடிசை பாடி தமது வைதீகத்தை பரப்பி வந்தனர்.

 

முருகவழிபாடு என்பது திணைவழிபாடு என்பதற்கப்பால் அவன் தமிழர்களின் கடவுளாக இருந்ததனால் வைதீகம் அவனைகந்தபுராணத்தினூடாக (ஸ்)கந்தனாக்கி அவனையும் வைதீகத்தினுள் மடைமாற்றி உள்ளெடுத்துவிட்டது. தமிழர்களிடையேமுருக வழிபாடு பண்டுதொட்டு வருகின்றது என்பதற்கு சங்கத்தமிழ் நூல்களில் சான்றுகள் இருப்பினும் முருகனது தோற்றம்தொடர்பாக திருமுருகாற்றுப்படை, பரிபாடல் போன்ற நூல்களுக்கும் அகம், புறம் நூல்களுக்குமிடையே வேறுபாடுகள்இருக்கின்றன. ஆயினும் ஆதிச்சநல்லூர் தாழி அடக்க காலத்திலேயே முருக வணக்கமுறை இருந்தது என்பதற்கு அகழ்வாராய்வுசான்றுகள் உள்ளன என்று பேராசிரியர் வானமாமலை அவர்கள் குறிப்பிடுகின்றார். மேலும் முருகன் வேலன் வெறியாட்டிலும் ஊர்முன்றலிலும் வழிபடப்பட்டிருப்பினும் முருகனுக்கு கோவில்களும் இருந்திருக்கின்றது என்பதனை முருகன் கோட்டம் என்றசொல்லாடல் புறநானூற்றுச் செய்யுளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றதிலிருந்து கூறலாம் என்கிறார். 

முருகு புணர்ந்தியன்ற வள்ளிபோல என்ற நற்றிணைப் பாடலின்வழி சங்க இலக்கியப்பரப்பில் முருகனுக்கு ஒரு மனைவியேகற்பனை செய்யப்பட்டிருக்கிறாள். வைதீகத்தின்வழி கட்டமைத்த கந்தனும் தமிழ்க்கடவுள் முருகனும் தமிழ்வழிவந்தோர்களாயினும் கந்தன் வைதீகப் புனிதத்தை தன்மீது ஏற்றி நிற்கின்றமையால் முருக வழிபாட்டை நாம் வரலாற்றுத்தொடர்ச்சியாக நோக்கி, மீட்டெடுத்தலும் காலத்தின் தேவையாகும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

முருகனும் கறுப்பா?😜

சிவன் முருகனுக்கு அப்பனா?🤔

 

இதென்ன கேள்வி.. முருகன் தமிழன் என்றால் அவன் கறுப்பு. சிவன் தமிழன் என்றால் அவன் தமிழனுக்கு அப்பன்.. பாட்டன்.. முப்பாட்டனே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் என்ற பிரணவ மந்திரத்தை நமக்கு ...

முருகனின் கையிலுள்ள வேலின் வடிவம், 
நமது அறிவு ஆழமானதாகவும், பரந்ததாகவும், 
கூர்மையானதாகவும் 
இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் 
வண்ணம் நீண்ட அடிப்பாகத்தையும் 
மேல் பகுதியின் அடி அகன்றும் 
நுனிப்பகுதி கூர்மையானதாகவும் 
அமைந்துள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, plant and outdoor

கண்ணால் காணாத கடவுளுக்கு

கல்லில் சிலை வைத்தால்

கழட்டி அடி செருப்பால் என்ற

கன்னடனுக்கு - இன்று

கல்லால் சிலை வைச்சு

கண் முன்னாள்

கடவுளாகக் கொள்ளும்

கறுப்புச் சட்டை கூட்டத்தின்

கரும்புத்தியின் பகுத்தரிவு காணீர். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................    
    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
    • நாம்தமிழர்  கட்சியின் தீவிர ஆதரவாளர் நடிகர் சூரி தனது பெயர் வாக்களர் டாப்பில் இல்லை மனைவி பெயர் இருக்கிறது என்னால் ஜனநாயகக் கடமையை ஆற்ற முயெவில்லை என்று பேட்டி கொடுத்திருக்கிறார். தமிழ்நாடு அறிந்த ஒருவரன் பெயர் வாக்காளர் அட்டவணையில் இலை;லையென்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? தேர்தல் ஆணையம் சின்னங்களைப் பறிக்கும் வேலையைப் பார்க்காமல் அனைத்துக் குடிமகன்களுக்கும் வாக்குரிமை இருக்கிறதா அவர்கள் பெயர் வாக்காளர் இடாப்பில் இருக்கின்றதா என்பதைப் பார்க்க வேணடும்.
    • ஓம் ஓம் திராவிட‌ம் எந்த‌ நிலைக்கும் போகும் என்று ஊர் உல‌க‌ம் அறிந்த‌ உண்மை....................இந்த‌ தேர்த‌லில் 300 , 500 , 2000 இதை தாண்ட‌ வில்லை ப‌ல‌ர் கையும் க‌ள‌வுமாய் பிடி ப‌ட்டு த‌ப்பி ஓடி இருக்கின‌ம் நேற்று....................நீங்க‌ளும் காணொளி பார்த்து இருப்பிங்க‌ள் என்று நினைக்கிறேன்😂😁🤣....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.