Jump to content

ஆடி அமாவாசை விரதத்திற்கான சுவையான பாகற்காய் கறி தயாரிக்கும் முறை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பகலவன் said:

அப்பாவுக்காக செய்யும் கடமையாக நினைத்து பல ஆண்டுகளாக பிடிக்கிறேன்.

இடையில் சில வருடங்கள் தவிர்க்கமுடியாத காரணங்களால் விட்டுப்போனாலும் தொடர்ந்து பிடிக்க முயற்சி செய்கிறேன்.

எனது அப்பாவுக்கும் பாவற்காய் நிறைய பிடிக்கும். அவருக்காக அம்மா சமைச்சாலும் எனக்கு சிறுவயதில் பாகற்காய் பிடிக்காது. சாப்பாட்டை கூட தூக்கி எறிந்து இருக்கிறேன். 

அப்படி எறிந்தபோது அம்மா விட்ட சாபமோ என்னமோ பின்னைய நாட்களில் சாப்பாடே இல்லாமல் கழிந்த நாட்கள் பல. 

இப்போ பாகற்காய் பிடித்த உணவுகளில் ஒன்றாகிவிட்டது அப்பாவைபோல. (ஆனாலும் என் மகனுக்கு இப்போ பாகற்காய் பிடிக்காது என்னைபோல)

அப்பாவை பற்றி எங்கும் பதியவில்லை என்றாலும் எனது நாயகனும், பின் தொடர் மாதிரியும் அவர் தான். அவராக வாழ முயற்சி செய்கிறேன்.

அம்மா சமைக்க பிந்திவிட்டது என நானும் சாப்பிடாமல் வகுப்புகளிற்கு ஓடியுள்ளேன், நான் திரும்பி வரும் வரை அம்மாவும் சாப்பிடமாட்டா,  அழுது கொண்டிருப்பா பசியுடன் போய்விட்டன் என, அன்றாடம் காய்ச்சிகளின் நிலையே இதுதான், கிடைக்கும் நேரத்தில் சாமன்கள் வாங்கி சமைக்க பிந்திவிடும்.

நானும் பட்டினியாக கொழும்பில் அலைந்த காலங்களும் உண்டு. அந்த நேரங்களில்தான் சாப்பாட்டின் அருமை தெரிந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: food

ஆடி அமாவாசை.... அன்று மட்டுமே, சமைக்கும்...
காத்தோட்டிக் காயை... எல்லோரும் மறந்து விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Image may contain: food

ஆடி அமாவாசை.... அன்று மட்டுமே, சமைக்கும்...
காத்தோட்டிக் காயை... எல்லோரும் மறந்து விட்டார்கள்.

இது சித்திரை பௌர்ணமிக்கு என்று நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காத்தோட்டிக்காய் பற்றிய அலசல்....😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

உங்களுக்கு எல்லாம் தெரியும் எண்டது இந்த உலகத்துக்கே தெரிஞ்ச விசயம் தானே......😄
அது இருக்கட்டும்....

சைவ வீடுகளிலை சாதாரண நாள் சமையல்களை விட விரத/ விசேச நாட்களிலை பாத்திரங்கள் தொடக்கம் சமையல், சாப்பிடும் பாத்திரம்(வாழையிலை,தாமரை இலை) எண்டு எல்லாம் வித்தியாசமாகத்தான் இருக்கும்.அயலவர் உறவினர் கூடி உண்பர்.இல்லையேல் சமைத்ததை கொடுத்து பரிமாறுவர்.சமைக்கும் போது கூட உப்பு/புளி பார்க்க மாட்டார்கள்.ஆனால் அன்றைய தின சமையல்கள் வித்தியாசமான சுவையாக இருக்கும்.

உங்களுக்கு தெரியுமா? சைவ வீடுகளில்  படையல் என்று வரும் போது மச்சம் மாமிசம் எல்லாம் இருக்கும். எதற்கும் சைவ சமயத்தை விளங்கிக்கொள்ளுங்கள். அப்புறம் உங்களுக்கு மதமும் பிடிக்காது. மதப்பிரச்சனையும் வரவே வராது.

குமாரசாமி புலம் பெயர்ந்தாலும் புலன் பெயரவில்லை.😎

முதல்ல முட்டைக்கோப்பி குடிச்சிட்டியளா???? 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/7/2020 at 19:59, உடையார் said:

ஆடி அமாவாசை விரதத்திற்கான சுவையான பாகற்காய் கறி தயாரிக்கும் முறை

ஆடி அமாவாசை இந்த தினத்துக்காகவே காய்க்கிற மாதிரி ஒரு காய் காத்தோண்டிக்காய்(சரியான பெயரே தெரியாது).
இதில் பொரியல் மட்டுமே செய்வார்கள்.
வாயில் வைக்கேலாது பச்சைக் கச்சல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/7/2020 at 14:44, குமாரசாமி said:

நான் உங்களுக்கு இன்றைய விசேட நாளில் அந்த கருத்தை எழுதும் போது மிக மன வருத்தமாக இருந்தது.பிறர் மனம் நோகக்கூடாது என்பது என்னை பெற்றெடுத்தவர்களின் போதனை.
மனம் நோகடித்ததிற்கு மன்னிக்கவும்.:(

இது தான் அப்பா அம்மா
அடிக்கிற மாதிரி அடித்து
அணைக்கிற மாதிரி அணைக்க வேண்டும்.
சோலி முடிஞ்சுது போ.

18 hours ago, தமிழ் சிறி said:

ஆடி அமாவாசை.... அன்று மட்டுமே, சமைக்கும்...
காத்தோட்டிக் காயை... எல்லோரும் மறந்து விட்டார்கள்.

 

சிறி இப்போ தான் பார்த்தேன்.

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

முதல்ல முட்டைக்கோப்பி குடிச்சிட்டியளா???? 😀

குடித்தபடியால்த் தான் இப்படி பிரசங்கம் செய்ய முடியுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆடி அமாவாசை இந்த தினத்துக்காகவே காய்க்கிற மாதிரி ஒரு காய் காத்தோண்டிக்காய்(சரியான பெயரே தெரியாது).
இதில் பொரியல் மட்டுமே செய்வார்கள்.
வாயில் வைக்கேலாது பச்சைக் கச்சல்.

சரியான பெயர், எங்கள் ஊரில் இந்த மரம் கனக்க இருக்கு. ஆடியில் தான் காய்க்கும் முள்ளு மரம், நான் இந்த காய்களை பிடுங்கி பக்கத்து ஊர் கடைகளில் கொடுத்து ஆடி அம்மாவாசையன்று கை செலவுக்கு எடுப்பது வழமை😀

வாயில் வைக்கேலாது பச்சைக் கச்சல்.😂 ; நான் பொரியல்  விரும்பி சாப்பிடுவேன் 

18 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: food

ஆடி அமாவாசை.... அன்று மட்டுமே, சமைக்கும்...
காத்தோட்டிக் காயை... எல்லோரும் மறந்து விட்டார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நந்தன் said:

இது சித்திரை பௌர்ணமிக்கு என்று நினைக்கிறேன்

 

8 hours ago, குமாரசாமி said:

காத்தோட்டிக்காய் பற்றிய அலசல்....😎

நந்தன்.... இதனை, ஆடி அமாவாசையன்று தான்... சமைப்பார்கள்.
குமாரசாமி அண்ணா.. கொடுத்த இணைப்பிலும், சிலர் அதனை உறுதிப் படுத்தியுள்ளனர்.

பத்து வருடத்துக்கு முன் நடந்த உரையாடலை... தேடி எடுத்த, குமாரசாமி அண்ணாவுக்கு நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

சரியான பெயர், எங்கள் ஊரில் இந்த மரம் கனக்க இருக்கு. ஆடியில் தான் காய்க்கும் முள்ளு மரம், நான் இந்த காய்களை பிடுங்கி பக்கத்து ஊர் கடைகளில் கொடுத்து ஆடி அம்மாவாசையன்று கை செலவுக்கு எடுப்பது வழமை😀

வாயில் வைக்கேலாது பச்சைக் கச்சல்.😂 ; நான் பொரியல்  விரும்பி சாப்பிடுவேன் 

 

 
முகநூலில் பார்த்த.. ஒரு பதிவு. 
 
போது யாழ்ப்பாணத்தில் நிலவிய பெரும் பண,பொருள் தட்டுப்பாட்டில் எனக்கு கைகொடுத்த காத்தோட்டிக்காய்
 
கொழும்பு சென்ற எனது தந்தையார் திரும்பி யாழ் வரமுடியாம திண்டாடிய வேளை கிட்டத்தட்ட ஒரு மாதம் எனது குடும்பத்தை நானே (12வயது)சந்தைக்கு சென்று சம்பாதிச்சு பார்த்தேன். அதற்கு முதலே பள்ளிசெல்வதோட சந்தைக்கு யாவாரம் செய்ய போவதும் எனது பணி.
 
இந்த வேளையில்
தக்காளிப்பழம் கிலோ 50 சதம்.
ஒரு முட்டை 30-40 ரூபா.
சீனி கிலோ 200 ரூபா
முருங்கங்காய்-400 ரூபா
பெரும்பாலும் மரக்கறிகள் 200 க்கு மேலே விலைவாசி
நல்லெண்ணெய்- ஒரு போத்தல் 900-1000 ரூபா
இந்த வேளையில் நான் ஒரு மரக்கறி வியாபாரிக்கு உதவியாளனாகவும்
 
சமவேளையில்
கருவேப்பிலை, #காத்தோட்டிக்காய் (அந்த இருநாள் செமக்காசு 😉 ) நெல்லி, ஜம்புக்காய் வியாபாரமும் செய்தேன்.இந்த ஆடி அமாவாசைக்கு முந்தினமும் ஆடி அமாவாசை தினத்திலும் 2000 களுக்கு மேல் பணம் சம்பாதித்தது அந்தநாளில் பெரும் பணமே.
 
குறிப்பு- காத்தோட்டிக்காய் ஆடி அமாவாசை விரதத்தில் பெரும்பாலும் பொரித்து உணவில் சேர்ப்பர். அதற்கு சாப்பிடும் போது அதன் #கச்சல் தன்மையால் #அப்பா_என்ன_கச்சல் என்று அப்பாவை நினைப்பதாக ஒரு ஐதீகம் உண்டு.
நான் அடைந்த கஸ்டங்களை என்றும் நான் மறப்பதில்லை. ஆனால் பலர் மறந்துபோய் விட்டனர் 😂
இன்று  ஆடி_அமாவசை ஆதலால் ஒரு மீள் நினைவில் ❤️//
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.