Jump to content

கத்தரிக்காய் வெங்காய சம்பல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கத்தரிக்காய் வெங்காய சம்பல்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது யாரும் உங்கட ஆட்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன விசயம் என்டால்... சாமியார்...

சம்பல் அந்தமாதிரி தான் இருக்கும்... ஆனா... கத்தரிக்காயை வெட்டேக்க, கையில இருந்த மணிக்கூட்டினைக் கடைசீல காணம்.

அது சம்பல் சட்டிக்குள்ள விழுந்திருக்குமோ எண்டு எட்டி, எட்டி பார்த்தன்.... அம்பிடேல்ல...

உங்கட கண்ணுக்கு அம்பிட்டதோ? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இது யாரும் உங்கட ஆட்களோ?

ஆள் ஒளித்திருந்து செய்கிறபடியால் சொந்தக்காரராக இருக்கலாம்.

10 minutes ago, Nathamuni said:

உங்கட கண்ணுக்கு அம்பிட்டதோ? 😎

விசாரித்து சொல்லுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

கத்தரிக்காய் வெங்காய சம்பல்.

 

நன்றி பகிர்வுக்கு குமாரசாமி .

இந்த கத்தரிக்காயை நன்றாக 4-5 அடுக்கில் அலுமினிய தாளால் (Aluminium Foil) மறையும் மட்டும் சுற்றிவிட்டு, வெறும் அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும். சுற்றி சுற்றி விட வேண்டும் நன்றாக அவியும் வரை.

வெந்தது அறிய அமத்தினால் அலுமினிம் தாள் உள் போக வேண்டும்

 ஆறவிட்டு, அலுமினியதாளை மெதுவாக அகற்றிவிட்டு, கத்தரிக்காய் மேல் தோலை அகற்றவேண்டும்

பின் வெங்காயம் பச்சை மிளகாய் தேசிப்புளி உப்பு கருவேப்பிலை போட்டு சம்பல் செய்தால் நல்ல சுவை & சத்தும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

இது யாரும் உங்கட ஆட்களோ?

ரதி... கத்தரிக்காய், வெங்காய சம்பல் எப்படி செய்யுறது எண்டு பாக்கிறதை  விட்டுட்டு....
"இது யாரும் உங்கட ஆட்களோ?" என்று... விடுப்பு கேட்கிறார்.  :grin:  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

இது யாரும் உங்கட ஆட்களோ?

ஓம் ஒண்டுக்கை ஒண்டுதான். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

நன்றி பகிர்வுக்கு குமாரசாமி .

இந்த கத்தரிக்காயை நன்றாக 4-5 அடுக்கில் அலுமினிய தாளால் (Aluminium Foil) மறையும் மட்டும் சுற்றிவிட்டு, வெறும் அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும். சுற்றி சுற்றி விட வேண்டும் நன்றாக அவியும் வரை.

வெந்தது அறிய அமத்தினால் அலுமினிம் தாள் உள் போக வேண்டும்

 ஆறவிட்டு, அலுமினியதாளை மெதுவாக அகற்றிவிட்டு, கத்தரிக்காய் மேல் தோலை அகற்றவேண்டும்

பின் வெங்காயம் பச்சை மிளகாய் தேசிப்புளி உப்பு கருவேப்பிலை போட்டு சம்பல் செய்தால் நல்ல சுவை & சத்தும்

 

தயிரையும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்கள்....👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

என்ன விசயம் என்டால்... சாமியார்...

சம்பல் அந்தமாதிரி தான் இருக்கும்... ஆனா... கத்தரிக்காயை வெட்டேக்க, கையில இருந்த மணிக்கூட்டினைக் கடைசீல காணம்.

அது சம்பல் சட்டிக்குள்ள விழுந்திருக்குமோ எண்டு எட்டி, எட்டி பார்த்தன்.... அம்பிடேல்ல...

உங்கட கண்ணுக்கு அம்பிட்டதோ? 😎

பொம்புளையளை மாதிரி விடுப்பு பாக்கிறதிலையே இருக்கிறியள் 😄
கையிலை என்ன போட்டிருக்கு...காதிலை என்ன போட்டிருக்கு.... இதென்ன பழக்கமெண்டு கேக்கிறன் நாதர்?:grin:
விட்டால்....மோதிரம் எத்தினை பவுண் எண்டு கேட்டாலும் கேப்பியள் போல கிடக்கு 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

ஓம் ஒண்டுக்கை ஒண்டுதான். 😎

ஓம்... இனிதான் அவோ... செய்முறை பார்த்து கருத்து சொல்லுவா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்......நல்லாத்தான் இருக்கு.....! எனக்கு பிடிக்காத காய் கத்தரிக்காய்தான் ஆனாலும் சாப்பிடுறதுதான்.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

பொம்புளையளை மாதிரி விடுப்பு பாக்கிறதிலையே இருக்கிறியள் 😄
கையிலை என்ன போட்டிருக்கு...காதிலை என்ன போட்டிருக்கு.... இதென்ன பழக்கமெண்டு கேக்கிறன் நாதர்?:grin:
விட்டால்....மோதிரம் எத்தினை பவுண் எண்டு கேட்டாலும் கேப்பியள் போல கிடக்கு 😎

அந்த விடுப்பெல்லாம், எண்ட அக்காவிட்ட விட்டிருவன்....

இன்டைக்கு இந்த மணிக்கூடு விசயத்தை விசாரித்து பதில் அனுப்பச் சொல்லி ஓலை அனுப்பி இருந்தா.... அதுதான் பாருங்கோ...😁

காது,கழுத்து தெரியவில்லை எண்ட படியால, கேள்விக்கு இடமில்லை பாருங்கோ. மணிக்கூட்டை கவனிச்சதில, மோதிரத்தை கவனிக்கேல்ல... அரைப்பவுண் ஆவதுதேறும். கண்டியளே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கத்தரிகாய் சாம்பலைப் பற்றி கருத்து சொல்லுங்கோ என்றால் கத்தரி வெட்டிய கையைப் பற்றி கதை நடக்குது.....!   😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

தயிரையும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்கள்....👍

அப்படியா நாதமுனி, அடுத்த முறை சேர்த்து பார்ப்போம், நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே தரப்பட்டுள்ள முறை தென் இலங்கை செய்முறை தான்.

இலங்கைத்தீவிலே, வடக்கு, கிழக்கிலே வினிகர் பாவிப்பது இல்லை அல்லது மிக, மிக அரிது. தென் இலங்கையில், குறிப்பாக தென் பகுதியில் பாவிப்பார்கள். கடுகினை, வினிகருடன் சேர்த்து அரைத்து பாவிப்பார்கள். 

அதே போலவே கொடுக்காய் புளி.... அவர்கள் மீன் குழம்புக்கு அதுவே பாவிப்பார்கள்.

மீன்குழம்பு வைக்கும்போது, பழப்புளி அரைவாசி, கொடுக்காய் புளி அரைவாசி என்று சேர்த்துப்பாருங்கள். நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/7/2020 at 14:17, குமாரசாமி said:

கத்தரிக்காய் வெங்காய சம்பல்.

எனக்கு மிகவும் விருப்பமான சம்பல். . கத்திரிக்காயை (500gm) மெல்லிதாக நீட்டாக வெட்டி மஞ்சள் பூசி முறுகலாக பொரித்து எடுக்கவேணும். வெங்காயத்தயும் (200gm)  அப்படியே பொரித்து , பிறகு பச்சை மிளகாயை (150 gm) பொரித்து , மாசித்துடுகளையும் (நெத்தலியை (100gm)  கொதி தண்ணியில் கழுவி பொரித்து வைக்கவும். ஒரு சட்டியில்  தேங்காய் எண்ணெயில் ( 1 tablespoon) அரைத்த  இஞ்சி உள்ளி, அரைத்த கடுகு (2 Tablespoon), ரம்பை துண்டு , உப்பு,   மிளகு, வீணாகிரி( 4 Tablespoon) , சீனி  (1 Tablespoon) செத்தல் மிளகாய் துண்டுகள்( chili pieces 1 Tablespoon)  சேர்த்து  ஒரு நிமிடம் கொதிக்க வைத்து  பின்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து விரும்பினால்  சின்ன வெங்காயம், பச்சைமிளகாயையும் பச்சையாக கீறலாக வெட்டி போட்டு  சேர்க்கலாம். எல்லாமே கொஞ்சம் தான் சேர்க்கவேண்டும். மற்றது எல்லாவற்றயும் மெல்லிதாக வெட்ட வேணும். ஏலக்காய், கறுவா விரும்பினால் சேர்க்கலாம். பொறித்தவை எல்லாம் tissue வில் போடு ஒத்தி எடுக்கவேணும். தேங்காய் வினிகர் தான் நல்லம். spacer.pngspacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இங்கே தரப்பட்டுள்ள முறை தென் இலங்கை செய்முறை தான்.

இலங்கைத்தீவிலே, வடக்கு, கிழக்கிலே வினிகர் பாவிப்பது இல்லை அல்லது மிக, மிக அரிது. தென் இலங்கையில், குறிப்பாக தென் பகுதியில் பாவிப்பார்கள். கடுகினை, வினிகருடன் சேர்த்து அரைத்து பாவிப்பார்கள். 

அதே போலவே கொடுக்காய் புளி.... அவர்கள் மீன் குழம்புக்கு அதுவே பாவிப்பார்கள்.

மீன்குழம்பு வைக்கும்போது, பழப்புளி அரைவாசி, கொடுக்காய் புளி அரைவாசி என்று சேர்த்துப்பாருங்கள். நன்றாக இருக்கும்.

கொரக்காய் ( கொடும்புளி , Malabar Tamarind , Garcinia Cambogia) நன்றாக கொதித்தனியில் ஊறவைத்து கழுவி, பழப்புளி அரைக்கரவாசி சேர்த்து கொதிச்சு ஆறவைச்சு  பிரிட்ஜ் இல் வைத்து பாவிக்கலாம். மீன், இறைச்சி, பிஞ்சு பிலாக்காய்  சமைக்க நல்லா இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

ஓம் ஒண்டுக்கை ஒண்டுதான். 😎

🤣 குமாரசாமி அண்ணாவின் பகிடிகளை வாசிக்கவெண்டே சிலவேளை யாழ் வருவதுண்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, உடையார் said:

அப்படியா நாதமுனி, அடுத்த முறை சேர்த்து பார்ப்போம், நன்றி

மற்றது, ப்போயில சுத்திக் கட்டி வையாதீங்க... தண்ணீ வெளில போக ஏலாம, அவியும்... சுட்ட மாதிரி வராது. கத்தரிக்காய் பால்கறி மாதிரி தானே இருக்கும்.

அப்படியே.... அவன் ரேயில போட்டா, நல்லா சுடுபட்டு, வாடி வரும்.... தண்ணியும் இராது.  இடையில அவணை திறந்து, மத்தப்பக்கம் திரும்பி போடுங்க..

தணலுக்க போட்ட பனங்கிழங்கு மாதிரி வரவேண்டும்.

ஆற முன்னர், இரண்டாக் கீறி... உள்ளானை வழிச்சு எடுத்து..... நீஙகள் சொன்ன பொருட்களுடன் தயிரும் சேருங்க. அந்தமாதிரி இருக்கும்.

இந்த செய்முறைக்கு பெயரே, சுட்ட கத்தரிக்காய் சம்பல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Nathamuni said:

மற்றது, ப்போயில சுத்திக் கட்டி வையாதீங்க... தண்ணீ வெளில போக ஏலாம, அவியும்... சுட்ட மாதிரி வராது. கத்தரிக்காய் பால்கறி மாதிரி தானே இருக்கும்.

அப்படியே.... அவன் ரேயில போட்டா, நல்லா சுடுபட்டு, வாடி வரும்.... தண்ணியும் இராது.  இடையில அவணை திறந்து, மத்தப்பக்கம் திரும்பி போடுங்க..

தணலுக்க போட்ட பனங்கிழங்கு மாதிரி வரவேண்டும்.

ஆற முன்னர், இரண்டாக் கீறி... உள்ளானை வழிச்சு எடுத்து..... நீஙகள் சொன்ன பொருட்களுடன் தயிரும் சேருங்க. அந்தமாதிரி இருக்கும்.

இந்த செய்முறைக்கு பெயரே, சுட்ட கத்தரிக்காய் சம்பல்.

கத்தரிக்காய்க்கு மேலால எண்ணை பூசித்தானே Bake பண்ணுகிறது? அல்லது எண்ணையை spray பண்ணலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

நான் அதயெல்லா கொண்டு வந்து இணைக்க..... நாலுநாள் விட்டுப்போட்டு.... இருந்தாப்போல மூக்கு வேத்து... வந்து தூக்கிட்டினம்.... 

அவையள், அங்கயே போய் பார்த்து.... அட... அம்மணி... வாயைத்திறந்த.... அந்த மாதிரி செந்தமிழ் வருது எண்டு.... தளத்துக்கு மரியாதையை இல்லை எண்டு தூக்கிடினம்...

அதாலை... நாம... அங்காலப்பக்கமா போய் கதைப்பம்... அதுசரி... அவோவுக்கு மறுத்தான் கொடுக்கிற, மேலே இருந்து வெளிச்சம் தருரவர் பேர்ல இன்னோரு அக்கா... கொடுக்கிறா... கிளியல்... பார்த்தியாலே.

எனக்கெண்டா.... உந்த youtube சேனல் காசு பார்க்க பண்ற செட்டப் போல தான் தெரியுது.

வேலிக்கால் எட்டி நின்று என்ன இருவரும் குசுகுசுக்கின்றீர்கள் 🙉

7 hours ago, Nathamuni said:

மற்றது, ப்போயில சுத்திக் கட்டி வையாதீங்க... தண்ணீ வெளில போக ஏலாம, அவியும்... சுட்ட மாதிரி வராது. கத்தரிக்காய் பால்கறி மாதிரி தானே இருக்கும்.

அப்படியே.... அவன் ரேயில போட்டா, நல்லா சுடுபட்டு, வாடி வரும்.... தண்ணியும் இராது.  இடையில அவணை திறந்து, மத்தப்பக்கம் திரும்பி போடுங்க..

தணலுக்க போட்ட பனங்கிழங்கு மாதிரி வரவேண்டும்.

ஆற முன்னர், இரண்டாக் கீறி... உள்ளானை வழிச்சு எடுத்து..... நீஙகள் சொன்ன பொருட்களுடன் தயிரும் சேருங்க. அந்தமாதிரி இருக்கும்.

இந்த செய்முறைக்கு பெயரே, சுட்ட கத்தரிக்காய் சம்பல்.

நல்லது அவனில் போட்டு பார்ப்பம் அடுத்தமுறை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/7/2020 at 00:45, Nathamuni said:

மற்றது, ப்போயில சுத்திக் கட்டி வையாதீங்க... தண்ணீ வெளில போக ஏலாம, அவியும்... சுட்ட மாதிரி வராது. கத்தரிக்காய் பால்கறி மாதிரி தானே இருக்கும்.

அப்படியே.... அவன் ரேயில போட்டா, நல்லா சுடுபட்டு, வாடி வரும்.... தண்ணியும் இராது.  இடையில அவணை திறந்து, மத்தப்பக்கம் திரும்பி போடுங்க..

தணலுக்க போட்ட பனங்கிழங்கு மாதிரி வரவேண்டும்.

ஆற முன்னர், இரண்டாக் கீறி... உள்ளானை வழிச்சு எடுத்து..... நீஙகள் சொன்ன பொருட்களுடன் தயிரும் சேருங்க. அந்தமாதிரி இருக்கும்.

இந்த செய்முறைக்கு பெயரே, சுட்ட கத்தரிக்காய் சம்பல்.

இன்று செய்தோம் அவனில் வைத்து, இலகுவாக இருந்திச்சு, நல்ல சுவை, நன்றி நாதம்ஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க நல்லா இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுலபமான முறையில்....... பார்ப்பதற்கு நன்றாக இருக்கின்றது ...... இதனை இன்று எமது வீட்டில் செய்ய இருக்கின்றோம். பகிர்வுக்கு நன்றி குமாரசாமி 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சி தொட‌ர்ந்து பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில்   ஆண்க‌ளுக்கு 20 / பெண்க‌ளுக்கு 20  ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஆண்க‌ளுக்கு 120 / பெண்க‌ளுக்கு 120 இதில் யார் ஒட்டை எப்ப‌டி பிரிப்ப‌து வெற்றிய‌ இல‌க்காக‌ ப‌ய‌ணிக்கும் க‌ட்சி புல‌வ‌ர் அண்ணா தேர்த‌ல் ஆணைய‌த்தின் கூத்துக‌ளை விப‌ர‌மாய் எழுதி இருக்கிறார் முடிந்தால் ப‌தில் அளியுங்கோ இந்த‌ தேர்த‌ல் விதிமுறை இந்த‌ முறை தான் பார்க்கிறேன் த‌மிழ் நாட்டில் ஒரே நேர‌த்தில் ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளில் பிரித்து பிரித்து வைப்ப‌து...................2019க‌ளிம் இந்த‌ விதிமுறை இருந்த‌ மாதிரி தெரிய‌ வில்லை................................ அண்ணாம‌லையில் ஆட்க‌ள் காசு கொடுக்க‌ போன‌ இட‌த்தில் பிடி ப‌ட்டு த‌லைய‌ காட்டாம‌ தெறிச்சு ஓடின‌வை ஓம் யூன்4ம் திக‌தி பாப்போம்...............................
    • இப்படிக்கு இந்த தரவுகள் அனைத்தும்  தமிழ்நாட்டில் நேரடியாக இரு கண்களாலும் பார்த்து சேகரிக்கப்பட்டது. 🤣
    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது. இதை பற்றி யாழில் பல்வேறு திரிகளில் பல பக்கம் எழுதியுள்ளேன். தங்களை அப்பக்கங்கள் நோக்கி பணிவுடன் திசை காட்டி அமைகிறேன்.
    • திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் வெற்றிபெறுவார் என ஊகிக்கின்றேன்.
    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.