Jump to content

சிறீ காந்தா, கஜேந்திரகுமாருடன் பகிரங்க விவாதத்துக்கு நான் தயார்; சவாலை ஏற்றார் சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறீ காந்தா, கஜேந்திரகுமாருடன் பகிரங்க விவாதத்துக்கு நான் தயார்; சவாலை ஏற்றார் சுமந்திரன்

July 22, 2020

sumanthiran_tna_thinakkural.jpg

 

“தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் என். சிறீகாந்தா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் வேட்பாளருமான கஜேந் திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருடன் பொது வெளியில் பகிரங்க விவாதத்துக்கு நான் தயார்” என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரும், கட்சியின் ஊடக பேச் சாளருமான எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று அவர் கூறுகையில் தெரிவித்ததாவது;

“சிறீகாந்தா தன்னுடன் விவாதம் செய்ய வருமாறு சவால் விட்டிருக்கினறார். அதற்கு நான் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார். அவருடைய சவாலை நான் ஏற்றுக் கொள்கிறேன். பொதுவெளியில் நடுநிலையான நபர் ஒருவர் முன்னிலையில் விவாதம் செய்வதற்கு நான் தயார். அதனை யாராவது ஒழுங்கமைப்பு செய்தால் அல்லது சிறீகாந்தாவே ஒழுங்கமைத்தால்கூட பரவாயில்லை. நான் அதற்கு தயாராக இருக்கின்றேன்” என்றார்.

இதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தன்னுடன் விவாதம் செய்ய சுமந்திரனுக்கு தகுதியில்லை என்று கூறிய கருத்து தொடர்பில் சுமந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. “கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் நான்கு தடவைகள் விவாதித்திருக்கின்றேன். விவாதத்திலிருந்து தப்பிப்பதற்காக நொண்டி சாட்டுக்களை கூறிக்கொண்டு ஓடுகிறார். அவரைத் துரத்திப்பிடிக்கும் அவசியம் எமக்கில்லை. ஆனால், அவருடனும் விவாதம் செய்ய நான் தயாராக இருக்கிறேன்” என்றார்.

 

http://thinakkural.lk/article/56833

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் வெறும் படம் காட்டல்..👍

maxresdefault.jpg "என்ர ஏரியாவுக்கு வாடா ஒன்ன நான் கவனிச்சு போடுறன்.! "☺️..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் தேர்தல் நேர செட்டப் சிறிகாந்தாவும் கஜேந்திரகுமாருமா  அவருக்கு ஓட்டு போடப்போவது ? மக்கள்தானே  அவர்களின் கேள்விகளுக்கு முதலில் பதில் அளிக்கும் வல்லமை சுமத்திரன் ஒட்டுக்குழுவுக்கு உண்டா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, பெருமாள் said:

அதெல்லாம் தேர்தல் நேர செட்டப் சிறிகாந்தாவும் கஜேந்திரகுமாருமா  அவருக்கு ஓட்டு போடப்போவது ? மக்கள்தானே  அவர்களின் கேள்விகளுக்கு முதலில் பதில் அளிக்கும் வல்லமை சுமத்திரன் ஒட்டுக்குழுவுக்கு உண்டா ?

கொஞ்சம் பொறுங்களப்பூ,

பகிரங்க விவாதம் வேண்டுமா வேண்டாமா  ? 

இதற்கு பதிலை - ஆம். வேண்டும்  / இல்லை. வேண்டாம் எனத் தெளிவாகக் கூறுங்கள்.

😂😂

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

கொஞ்சம் பொறுங்களப்பூ,

பகிரங்க விவாதம் வேண்டுமா வேண்டாமா  ? 

இதற்கு பதிலை - ஆம். வேண்டும்  / இல்லை. வேண்டாம் எனத் தெளிவாகக் கூறுங்கள்.

முதலில் உங்களை நோக்கி நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலை  தாருங்கள் அதன் பின் இங்கு வந்து கேள்விகளை கேளுங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பெருமாள் said:

முதலில் உங்களை நோக்கி நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலை  தாருங்கள் அதன் பின் இங்கு வந்து கேள்விகளை கேளுங்கள் .

கேள்விக்கும் கேலிக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கா எனது எழுத்தறிவு உள்ளது 😂

 

பகிரங்க விவாதம் வேண்டுமா வேண்டாமா  ?""

பதில் சொல்லுங்கப்பூ 😫

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

பகிரங்க விவாதம் வேண்டுமா வேண்டாமா  ?""

பதில் சொல்லுங்கப்பூ 😫

முதலில் சுமத்திரன் பற்றி உங்களிடம் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் என்ன ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

முதலில் சுமத்திரன் பற்றி உங்களிடம் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் என்ன ?

கேலிக்குப் பதில் சொல்வதில்லை என்பது என் பாலிஸி 😎

அது சரி, அது என்ன கேள்வி. திரும்பவும் ஒருமுறை கூறுங்கள். 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

கேலிக்குப் பதில் சொல்வதில்லை என்பது என் பாலிஸி 😎

அது சரி, அது என்ன கேள்வி. திரும்பவும் ஒருமுறை கூறுங்கள். 🤔

சுமத்திரன் தன்னில் நம்பிக்கை கொண்ட ஆளாக இருந்தால் ஏன் TNA யில் இருந்து போட்டி போடுகிறார் ?

தனியாக போய்  போட்டி  இடவேண்டியதுதானே ?

Link to comment
Share on other sites

கட்சியின் தலைவருடன் தான் விவாதிக்க தயாராக இருப்பதாக கஜேந்திரகுமார் கூறி இருக்கிறார். இடைநிலையில் உள்ள சுமந்திரனுடனுன் அல்லவாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

சுமத்திரன் தன்னில் நம்பிக்கை கொண்ட ஆளாக இருந்தால் ஏன் TNA யில் இருந்து போட்டி போடுகிறார் ?

தனியாக போய்  போட்டி  இடவேண்டியதுதானே ?

இந்தக் கேள்வியைப் போய் சம்பந்தரிடம் கேழுங்கள். அவர்தான் இவரை உள்ளே இழுத்து வந்தார். 

எய்தவன் இருக்க அம்பை நோவானேன். 😫

2 hours ago, nunavilan said:

கட்சியின் தலைவருடன் தான் விவாதிக்க தயாராக இருப்பதாக கஜேந்திரகுமார் கூறி இருக்கிறார். இடைநிலையில் உள்ள சுமந்திரனுடனுன் அல்லவாம்.

தேர்தலுக்கிடையே சம்பந்தரை கொல்லுவதாகத் திட்டம் போலும். அந்தாள் விவாத மேடைக்கு வரமுன்னரே வயது காரணமாக மூப்படைந்து விடுவார். 😀

கஜேந்திரகுமார் மீது Attempted murder case போடவேணும் 😂

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

இந்தக் கேள்வியைப் போய் சம்பந்தரிடம் கேழுங்கள். அவர்தான் இவரை உள்ளே இழுத்து வந்தார். 

எய்தவன் இருக்க அம்பை நோவானேன். 😫

தேர்தலுக்கிடையே சம்பந்தரை கொல்லுவதாகத் திட்டம் போலும். அந்தாள் விவாத மேடைக்கு வரமுன்னரே வயது காரணமாக மூப்படைந்து விடுவார். 😀

கஜேந்திரகுமார் மீது Attempted murder case போடவேணும் 😂

அதுவல்ல தர்க்கம். கட்சி தலைவரோடு கட்சி தலைவர் விவாதம். 

விடியவே கொலை வெறியோடு திரிகிறீர்கள்.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, Kapithan said:

இந்தக் கேள்வியைப் போய் சம்பந்தரிடம் கேழுங்கள். அவர்தான் இவரை உள்ளே இழுத்து வந்தார். 

3 hours ago, Kapithan said:

 

அது சரி, அது என்ன கேள்வி. திரும்பவும் ஒருமுறை கூறுங்கள். 🤔

சுமத்திரன் தன்னில் நம்பிக்கை கொண்ட ஆளாக இருந்தால் ஏன் TNA யில் இருந்து போட்டி போடுகிறார் ?

தனியாக போய்  போட்டி  இடவேண்டியதுதானே ?

 

மேலே நான் கேட்ட கேள்விக்கு உங்களால் மட்டும் அல்ல சுமத்திரானால் கூட பதில் தர முடியாது .இனி சுமத்திரன் ஒட்டுக்குழுக்கள் அறிவு அபிவிருத்தி அடையாளம் என்று சொல்லி மக்களை மடையர்கள் ஆக்குவதை நிப்பாட்டுங்கோ .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, nunavilan said:

அதுவல்ல தர்க்கம். கட்சி தலைவரோடு கட்சி தலைவர் விவாதம். 

விடியவே கொலை வெறியோடு திரிகிறீர்கள்.🤣

சுமந்திரனை தனக்கு இணையாகக் கருத கஜேந்திரகுமாருக்கு சுய மரியாதை இடம் கொடுக்கவில்லை போலும் 😀

TNA யின் எதிர்காலத் தலைவருடன் வாதிடுவதில் என்ன பிரச்சனை கஜேந்திரகுமாருக்கு 😂(இதைப் பார்த்துவிட்டு பெருமாள் கொலைவெறியோட என்னைத் தேடித் திரியப் போகின்றார் 😂😂)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

 

TNA யின் எதிர்காலத் தலைவருடன் வாதிடுவதில் என்ன பிரச்சனை கஜேந்திரகுமாருக்கு 😂(இதைப் பார்த்துவிட்டு பெருமாள் கொலைவெறியோட என்னைத் தேடித் திரியப் போகின்றார் 😂😂)

TNA யை சிதறு தேங்காய் போல் உடைத்தவர் சுமத்திரன் ஒருவேளை சுமத்திரன் TNA  தலைவர் ஆனால் ஆனந்த சங்கரி கதைதான் இதுவரை தன்  வீட்டு பணப்பெட்டி நிரப்புவதிலேதான் கண்ணும் கருத்துமாய் இருப்பவர் தமிழ் மக்களுக்கு அவரின் அரசியலால் கிடைக்கபோவது பாதகம்தான் சிங்களவர்கள் அவருக்கு பணத்தை எறிந்து  தமிழர்களின் உரிமைகளை அடக்குவார்கள் .

சுமத்திரன் சம்பந்தமாய் உள்ள பொதுவான கேள்விகளுக்கு விடை தெரியாத அவரின் விசுவாசி  நீங்கள் உங்கள் புத்தியில்  சுமத்திரனுக்கு எதிராக எவர் எழுதினாலும் அதற்கு பின் உங்கள் எழுத்துக்கள் அது மற்றவர்களுக்கு  விளங்கியோ விளங்கலையோ   பற்றி எதுவும்  எண்ணுவதில்லை ஏதாவது கருத்து இட்டால் அது பதிலடி என்று நினைத்துகொண்டு இருக்கும் உங்களை யார் சாமி தேடுவான் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

1) TNA யை சிதறு தேங்காய் போல் உடைத்தவர் சுமத்திரன் ஒருவேளை சுமத்திரன் TNA  தலைவர் ஆனால் ஆனந்த சங்கரி கதைதான்

2) இதுவரை தன்  வீட்டு பணப்பெட்டி நிரப்புவதிலேதான் கண்ணும் கருத்துமாய் இருப்பவர் தமிழ் மக்களுக்கு அவரின் அரசியலால் கிடைக்கபோவது பாதகம்தான்

3)சிங்களவர்கள் அவருக்கு பணத்தை எறிந்து  தமிழர்களின் உரிமைகளை அடக்குவார்கள் .

சுமத்திரன் சம்பந்தமாய் உள்ள

4) பொதுவான கேள்விகளுக்கு விடை தெரியாத

5) அவரின் விசுவாசி  நீங்கள் உங்கள் புத்தியில்  சுமத்திரனுக்கு எதிராக எவர் எழுதினாலும் அதற்கு பின் உங்கள் எழுத்துக்கள் அது மற்றவர்களுக்கு  விளங்கியோ விளங்கலையோ   பற்றி எதுவும்  எண்ணுவதில்லை ஏதாவது கருத்து இட்டால் அது பதிலடி என்று நினைத்துகொண்டு இருக்கும்

6) உங்களை யார் சாமி தேடுவான் ?

1) TNA சுமந்திரன் வருவதற்கு முன்னர் ஒற்றுமையாய்த்தான் இருந்ததா 😫(அப்படி நீங்கள் கனவு கண்டால் , கனவு காண்பதற்கு உங்களுக்கு உள்ள உரிமையை நான் மறுக்க மாட்டேன். ஏனென்றால் நான் சனனாயகவாதியாக்கும் 😀) சுமந்திரன் TNAயை உடைத்தாரென்றால் தனிமனிதனால்  உடைக்கும் அளவுக்குTNA  அது பலவீனமாக இருந்ததாக அர்த்தப்படுத்தப்படும். அது உங்களுக்கு ஏற்புடையதா 🤔

2) பணப்பெட்டியை நிரப்பியதற்கு ஆதாரங்களெதனும் உங்களிடம் இருக்கிறதா? இருந்தால் முன்வையுங்கள் ☹️

3) அது உங்கள் அனுமானம் மட்டும்தானே. ஆதாரமிருந்தால் காட்டுங்கள். ஏற்றுக் கொள்கிறேன்.

4) என்னால் முடிந்த அளவு முயற்சிக்கிறேன். நான் ஒன்றும் கடவுளல்லவே. மனிதன்தானே 🙂

5) நான் அவரின் விசுவாசியல்ல . அவரின் நிலையில் இருக்கும் யாருக்கும் நான் ஆதரவளிப்பேன். ஆனால் RAWவின் அடியாட்கள் அதனை விமர்சித்தல் தகுமா என்பதுதான் என் கேள்வி 😂

6) நீங்கள் இருக்கிறீர்களே (ஆ)சாமி என்னைத் தேடுவதற்கு. ஒரு நாளில் எத்தனைதரம் எனக்கு பதிலிறுக்கிறீர்கள். அது கணக்கில் வராதோ 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kapithan said:

TNA சுமந்திரன் வருவதற்கு முன்னர் ஒற்றுமையாய்த்தான் இருந்ததா 😫

புலிகள் இருந்தபடியால் இப்படி ஒரு கேள்வி எழவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/7/2020 at 19:33, Kapithan said:

2) பணப்பெட்டியை நிரப்பியதற்கு ஆதாரங்களெதனும் உங்களிடம் இருக்கிறதா? இருந்தால் முன்வையுங்கள் ☹️

3) அது உங்கள் அனுமானம் மட்டும்தானே. ஆதாரமிருந்தால் காட்டுங்கள். ஏற்றுக் கொள்கிறேன்.

சிங்களம் 40 வீதம்தானமே சுமத்திரனுக்கு தெரியுமாம் ?

உங்க ஆளே தேர்தல் திணைக்களத்தில் சொத்து பட்டியல் ஒப்படைத்துள்ளார் கடைசியாக இரண்டுமுறைக்கும் கடசித்தவனையில் கோடிக்கணக்கில் பணமாக கூடியுள்ளதே சொந்தக்காரர் கொடுத்தார்கள் என்று இலகுவாக பிரச்சனையை முடிக்கலாம் என்று நினைத்து இருப்பார் சிங்கன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்தவிவாத்ததில வெற்றி பெற்றது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.