Jump to content

நாங்கள் உயர்ந்தவர்கள். எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
அகத்தியருக்கோ மன வருத்தம். தென்பகுதிக்கு சென்றுவிட்டால் ஈசனின் திருமணக் கோலத்தை தரிசிக்க முடியாமல் போய்விடுமே என்று நினைத்த அகத்தியர், இதுபற்றி சிவபெருமானிடம் கூறினார்.
 
ஆனால் ஈசனோ, ‘அகத்தியா! நீ விரும்பும் தலங்களில் எல்லாம், எமது திருமணக் கோலத்தை காட்டியருள்வேன்’ என்று அருளினார்.
 
இதையடுத்து தென்பகுதிக்கு புறப்பட்டார் அகத்தியர். பூமி சமமானது. அப்படி அகத்தியர் தென்பகுதிக்கு பொதிகை தாண்டி தெற்கில் வந்த போது, இத்தலத்தில் சிவலிங்கம் ஸ்தாபித்து ஈசனை வழிபட்டார். இங்கேயே மீண்டும் ஈசனின் திருமணக்காட்சியை காணவேண்டி அகத்தியர் ஈசனை வேண்ட, இங்குள்ள அத்தி மரத்தின் கீழ் அகத்தியருக்கு ஈசன் தமது திருமணக்கோலக் காட்சியை காட்டியருளினார்.
 
இது Live....

A2-A4-C496-C8-CF-42-E9-8738-64-B4730-B05

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.