Jump to content

நம்பிக்கைகளும் நாங்களும் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

நானும் அதைப் பற்றி கொஞ்ச காலமாய் யோசித்து கொண்டு தான் இருக்கிறேன் ...சரியாய் முயற்சி செய்யாமல் தோல்வியடைந்து விட்டு அந்த தோல்விக்கு விதியை காரணமாக்குகின்றேனோ தெரியவில்லை

👍

மிகச் சரியாக சிந்தித்து இருக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

நியதி என்று விட்டு சும்மா குந்தியிருப்பதல்ல மனித வாழ்க்கை.
மற்றவர்களின் படிப்பினைகள் எமக்கு உதவுமே தவிர அவர்களைப்போல் நாமும் வாழ வேண்டும் என்றால் அது முடியாத காரியம்.ஜேர்மனியரைப்போல் என்னால் வாழ முடியாது. என்னைப்போல் ஜேர்மனியராலும் வாழமுடியாது.நாம் எந்த இயற்கையில் எப்படி பிறந்தோமோ அப்படியேதான் வாழமுடியும். ஏனெனில் எமது உடம்புவாகும் அதற்கேற்பவே அமைந்துள்ளது.இதைத்தான் நியதி என்பது.

நல்ல கருத்து  👍

Link to comment
Share on other sites

On 25/7/2020 at 23:26, விளங்க நினைப்பவன் said:

👍

நல்ல சிறந்த கருத்து.

 

எமக்கு வேண்டுமானால் நாம்  தான் கஸ்டப்பட வேண்டும் என்ற உண்மையை உணர்ந்தவர் ஏன் விதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்கிறார் என்பது எனக்கும் விளங்கவில்லை.

 

13 hours ago, தோழி said:

இயற்கையை வணங்குவதும் அதில் தெய்வத்தை காண்பதும் கூட ஒரு வித நம்பிக்கை தான்.  எனக்கு பிடித்ததும் கூட, ஆனால் நியதி என்பது கேள்விக்குறியதல்லவா ? அது பற்றிய சந்தேகங்கள் எனக்குண்டு. மற்றவர் போல வாழ வேண்டும் என்று  பேராசைப்படுவதற்கும்  மற்றவர் வாழ்க்கையை ஒரு படிப்பினையாக, ஊன்று கோலாக நினைப்பதற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறதல்லவா ? எல்லாம் நியதி என நினைத்தால் நாம் எந்த நல்ல இலட்சியம்  நோக்கியும் பயணிக்க முடியாது என நினைக்கிறேன்.  

 

Link to comment
Share on other sites

3 minutes ago, tulpen said:

 

 

அருமையான தெரிவு! 👏🏼👏🏼👏🏼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

 

 

 

 

இவையெல்லாம் இருந்தால் மற்றவை தானாக வரும்.:cool:
ஓம் நமச்சிவாய. 🙏🏽

Link to comment
Share on other sites

43 minutes ago, குமாரசாமி said:

 

 

இவையெல்லாம் இருந்தால் மற்றவை தானாக வரும்.:cool:
ஓம் நமச்சிவாய. 🙏🏽

நான் இணைத்த பாடல் சிந்திக்கும் ஆற்றலுடைய மனிதர்களுக்காகவே.  உங்கள் பாடல் மூட நம்பிக்கைகளை நம்பும் சோம்பேறி பஞ்சபரதேசி களுக்கானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

நான் இணைத்த பாடல் சிந்திக்கும் ஆற்றலுடைய மனிதர்களுக்காகவே.  உங்கள் பாடல் மூட நம்பிக்கைகளை நம்பும் சோம்பேறி பஞ்சபரதேசி களுக்கானது. 

 சிந்திக்கும் ஆற்றலுடைய மனிதர்கள் இதுவரை என்ன செய்தார்கள்?
நம்பிக்கைவாதிகள் இதுவரை செய்யாதது என்ன? யாரை நம்பி வாழ்கின்றார்கள்?  நீங்கள் அவர்களுக்கு சோறு போட்டீர்களா?
நம்பிக்கைவாதிகளும் வேலைசெய்கிறார்கள் தங்கள் பாட்டை தாங்கள் பார்க்கின்றார்கள். அது ஏன் உங்களுக்கு குத்துது குடையுது?

Link to comment
Share on other sites

9 minutes ago, குமாரசாமி said:

 சிந்திக்கும் ஆற்றலுடைய மனிதர்கள் இதுவரை என்ன செய்தார்கள்?
நம்பிக்கைவாதிகள் இதுவரை செய்யாதது என்ன? யாரை நம்பி வாழ்கின்றார்கள்?  நீங்கள் அவர்களுக்கு சோறு போட்டீர்களா?
நம்பிக்கைவாதிகளும் வேலைசெய்கிறார்கள் தங்கள் பாட்டை தாங்கள் பார்க்கின்றார்கள். அது ஏன் உங்களுக்கு குத்துது குடையுது?

நீங்கள் உங்கள் எண்ணங்களை யாழ் இணையத்தில் பரிமாறக்கூடியதாக இருப்பது  சிந்திக்கும் ஆற்றலுடைய மனிதன் இணையத்தை கண்டுபிடித்ததால் உருவானதே.  சிவனே என்று சாப்பிட்டுவிட்டு மடத்தில் தூங்கும் சோம்பேறிகளால் உருவானதல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

நீங்கள் உங்கள் எண்ணங்களை யாழ் இணையத்தில் பரிமாறக்கூடியதாக இருப்பது  சிந்திக்கும் ஆற்றலுடைய மனிதன் இணையத்தை கண்டுபிடித்ததால் உருவானதே.  சிவனே என்று சாப்பிட்டுவிட்டு மடத்தில் தூங்கும் சோம்பேறிகளால் உருவானதல்ல. 

சிவனே என்று சாப்பிட்டு விட்டு குந்தியிருப்பவர்களால் உங்களுக்கு என்ன பிரச்சனை என்றுதான் கேட்கின்றேன்? நீங்கள் ஏதாவது அவர்களுக்கு கொடுக்கின்றீர்களா? அல்லது அவர்கள் உங்கள் கதவை தட்டுகின்றார்களா?

சிந்தனைவாதி   சிந்தனைவாதி என்கிறீர்களே நீங்கள் ஏதாவதை கண்டு பிடித்தீர்களா? அல்லது ஏதாவதை உருவாக்கினீர்களா? 
நீங்கள் பிறந்தது முதல் இன்றுவரை மற்றவர்கள் கண்டுபிடித்ததின் மூலமாகத்தானே வளர்தீர்கள். அது போல்தான் நானும் என்னைப்போன்ற நம்பிக்கை வாதிகளும்.

நீங்களும் எம்மைப்போல் சாதாரண மனிதர்தான்.சிந்தனைவாதியுமல்ல.விஞ்ஞானியுமல்ல

Link to comment
Share on other sites

34 minutes ago, குமாரசாமி said:

சிவனே என்று சாப்பிட்டு விட்டு குந்தியிருப்பவர்களால் உங்களுக்கு என்ன பிரச்சனை என்றுதான் கேட்கின்றேன்? நீங்கள் ஏதாவது அவர்களுக்கு கொடுக்கின்றீர்களா? அல்லது அவர்கள் உங்கள் கதவை தட்டுகின்றார்களா?

சிந்தனைவாதி   சிந்தனைவாதி என்கிறீர்களே நீங்கள் ஏதாவதை கண்டு பிடித்தீர்களா? அல்லது ஏதாவதை உருவாக்கினீர்களா? 
நீங்கள் பிறந்தது முதல் இன்றுவரை மற்றவர்கள் கண்டுபிடித்ததின் மூலமாகத்தானே வளர்தீர்கள். அது போல்தான் நானும் என்னைப்போன்ற நம்பிக்கை வாதிகளும்.

நீங்களும் எம்மைப்போல் சாதாரண மனிதர்தான்.சிந்தனைவாதியுமல்ல.விஞ்ஞானியுமல்ல

சிவனே என்று  இருப்பவர்களை பற்றி நான் எதுவும் கூறவில்லையே. சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்தேன், எதிர்காலத்திலும் அவ்வாறு சிந்திக்கும் ஆற்றல் கொண்ட மனிதர்கள் எங்கள் மத்தியில் அதிகமாக  உருவாக வேண்டும் என்று விரும்புவதில் தவறில்லையே.  

Link to comment
Share on other sites

53 minutes ago, tulpen said:

சிவனே என்று  இருப்பவர்களை பற்றி நான் எதுவும் கூறவில்லையே. சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்தேன், எதிர்காலத்திலும் அவ்வாறு சிந்திக்கும் ஆற்றல் கொண்ட மனிதர்கள் எங்கள் மத்தியில் அதிகமாக  உருவாக வேண்டும் என்று விரும்புவதில் தவறில்லையே.  

@குமாரசாமி

@tulpen

தற்போதைய இந்திய அரசியல் பின்புலத்தில் பெரியாரும், பகுத்தறிவாளர்களும், மதம், கடவுள் நம்பிக்கையுள்ளோருமென்று பாரிய கருத்து முரண்பாடு ஒன்று தோன்றியுள்ளது. இதற்கு முழுக்க முழுக்க அரசியல் காரணிகளே பலம் சேர்க்கின்றன. இந்த மாற்றங்களை திடீரென நாம் தாயகத்தில் எதிர்பார்க்க முடியாது அல்லவா? 

சிவனேயென்று இருப்பவர்களால், சமூகத்திற்கு தீங்கில்லாதவரை இருந்து விட்டு போகட்டுமே. அவர்களிடம் பெண்ணடிமைத்தனத்தின் மனப்பாங்கோ, வர்க்க பேதங்களோ மூட  நம்பிக்கைகளோ இல்லாதவரை அவர்களால் என்ன கொடுமை ஏற்படப்போகிறது. 

மதநம்பிக்கை அற்ற சமுதாயம் ஒன்று கட்டி எழுப்பப்பட வேண்டுமானால் அது சிறிது சிறிதாக ஆரம்பக்கல்வி, அடிப்படை சமுதாய மாற்றங்களினால் மட்டுமே முடியும் என நம்புகிறேன். இருந்தாலும் நல்லூர்  கந்தசுவாமி கோயிலில் இராணுவத்தை தேர் இழுக்க விட்டவர்கள், எமது சமூகத்திலுள்ள அனைவரையும் தேர் இழுக்க விடுவார்களா என்பது போன்ற கேள்விகளும் எழாமல் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

நியதி என்று விட்டு சும்மா குந்தியிருப்பதல்ல மனித வாழ்க்கை.
மற்றவர்களின் படிப்பினைகள் எமக்கு உதவுமே தவிர அவர்களைப்போல் நாமும் வாழ வேண்டும் என்றால் அது முடியாத காரியம்.ஜேர்மனியரைப்போல் என்னால் வாழ முடியாது. என்னைப்போல் ஜேர்மனியராலும் வாழமுடியாது.நாம் எந்த இயற்கையில் எப்படி பிறந்தோமோ அப்படியேதான் வாழமுடியும். ஏனெனில் எமது உடம்புவாகும் அதற்கேற்பவே அமைந்துள்ளது.இதைத்தான் நியதி என்பது.

 மற்றவர்களை போல வாழோணும் என்று ஆசைப்படவில்லை . ஆனால் ,தகுதியில்லாத சிலருக்கு எதுவும் இருந்த இடத்திலேயே சுலபமாய் கிடைக்கும் போதும்,எங்களுக்கு அப்படி கஸ்ரப்பட்டாலும் கிடைக்காத போது ஒரு வித ஆற்றாமை எழுகின்றது  
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, தோழி said:

@குமாரசாமி

@tulpen

தற்போதைய இந்திய அரசியல் பின்புலத்தில் பெரியாரும், பகுத்தறிவாளர்களும், மதம், கடவுள் நம்பிக்கையுள்ளோருமென்று பாரிய கருத்து முரண்பாடு ஒன்று தோன்றியுள்ளது. இதற்கு முழுக்க முழுக்க அரசியல் காரணிகளே பலம் சேர்க்கின்றன. இந்த மாற்றங்களை திடீரென நாம் தாயகத்தில் எதிர்பார்க்க முடியாது அல்லவா? 

சிவனேயென்று இருப்பவர்களால், சமூகத்திற்கு தீங்கில்லாதவரை இருந்து விட்டு போகட்டுமே. அவர்களிடம் பெண்ணடிமைத்தனத்தின் மனப்பாங்கோ, வர்க்க பேதங்களோ மூட  நம்பிக்கைகளோ இல்லாதவரை அவர்களால் என்ன கொடுமை ஏற்படப்போகிறது. 

மதநம்பிக்கை அற்ற சமுதாயம் ஒன்று கட்டி எழுப்பப்பட வேண்டுமானால் அது சிறிது சிறிதாக ஆரம்பக்கல்வி, அடிப்படை சமுதாய மாற்றங்களினால் மட்டுமே முடியும் என நம்புகிறேன். இருந்தாலும் நல்லூர்  கந்தசுவாமி கோயிலில் இராணுவத்தை தேர் இழுக்க விட்டவர்கள், எமது சமூகத்திலுள்ள அனைவரையும் தேர் இழுக்க விடுவார்களா என்பது போன்ற கேள்விகளும் எழாமல் இல்லை. 

உங்களுடைய கருத்திற்கு நிறைய எழுதலாம். இருந்தாலும் ஒரு குறுகிய கேள்வி.
இந்த உலகில் மத நம்பிக்கை அற்ற நாடு அல்லது மத நம்பிக்கை அற்ற சமுதாயத்தை முன்னுதாரணமாக எடுத்துக்காட்டுங்கள் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரதி said:

 மற்றவர்களை போல வாழோணும் என்று ஆசைப்படவில்லை . ஆனால் ,தகுதியில்லாத சிலருக்கு எதுவும் இருந்த இடத்திலேயே சுலபமாய் கிடைக்கும் போதும்,எங்களுக்கு அப்படி கஸ்ரப்பட்டாலும் கிடைக்காத போது ஒரு வித ஆற்றாமை எழுகின்றது  

இருப்பதை/ கிடைத்ததை வைத்து திருப்திப்படுவதும் மனித வாழ்க்கையின் ஒரு அங்கம்.
பலர் நல்ல படிப்பு படித்தும் ஒழுங்கான வேலை வந்து அமையாது.சிலர் எட்டாம் வகுப்பு வரை படித்தாலும் சொத்து சுகங்களுடன் டாம்பீகமாக வாழ்வார்கள்.
இதுதான் நியதி.

மற்றவர்களை போல் நாமும் வாழவேண்டும் என நினைத்து மாரடித்தால் நோய் நொடிகள் தான் மிஞ்சும்.

Link to comment
Share on other sites

12 minutes ago, குமாரசாமி said:

உங்களுடைய கருத்திற்கு நிறைய எழுதலாம். இருந்தாலும் ஒரு குறுகிய கேள்வி.
இந்த உலகில் மத நம்பிக்கை அற்ற நாடு அல்லது மத நம்பிக்கை அற்ற சமுதாயத்தை முன்னுதாரணமாக எடுத்துக்காட்டுங்கள் பார்க்கலாம்.

நானும் பலவிதமான மத நம்பிக்கைகளினால் வளர்க்கப்பட்டவள் தான். அதில் தவறில்லை. இந்தப்பதிவில் நான் அதை எழுதியிருந்தேன். 

நிற்க, கியூபாவை எடுத்துக்கொள்ளலாம். அவர்களது நாடு சமுதாயத்தின் பல பாகங்களிலும் சமத்துவம் பேணி, உலகிலேயே தரம் வாய்ந்த மருத்துவத்துறையையும், சிறப்பான சமூகக்கட்டுமானத்தையும் கொண்டதை நாம் அறிவோம் அல்லவா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தோழி said:

நானும் பலவிதமான மத நம்பிக்கைகளினால் வளர்க்கப்பட்டவள் தான். அதில் தவறில்லை. இந்தப்பதிவில் நான் அதை எழுதியிருந்தேன். 

நிற்க, கியூபாவை எடுத்துக்கொள்ளலாம். அவர்களது நாடு சமுதாயத்தின் பல பாகங்களிலும் சமத்துவம் பேணி, உலகிலேயே தரம் வாய்ந்த மருத்துவத்துறையையும், சிறப்பான சமூகக்கட்டுமானத்தையும் கொண்டதை நாம் அறிவோம் அல்லவா? 

கியூபா???????
நீங்கள் தெரிந்துதான் எழுதுகின்றீர்களா அல்லது தெரியாமல் எழுதுகின்றீர்களா என தெரியவில்லை. கியூபாவில் சிறந்த மருத்துவமும் கட்டுப்பாடும் இருக்கின்றதுதான். இவை ஒரு நாட்டுக்கு போதுமா? பொருளாதார சீரழிவு நிறைந்த நாடு. எவ்வித அபிவிருத்தியுமின்றி இருந்த மாதிரியே இருக்கும் நாடு அது. உணவுப்பற்றாக்குறை அதிகம். பட்டினியின் கொடுமையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் பெண்கள். இதே போல் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். கியூபாவிற்கு சுற்றுலா சென்றவர்களை கேட்டால் அங்கிருக்கும் கஷ்டங்களை சொல்வார்கள்.

Kuba Armut Fassade - Kostenloses Foto auf Pixabay

Oldtimer auf Kuba

Bild: © Jorge Luis Baños/IPS

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகில் மத நம்பிக்கை அற்ற நாடு அல்லது மத நம்பிக்கை அற்ற சமுதாயத்தை முன்னுதாரணமாக எடுத்துக்காட்டுவது என்றால் மதநம்பிக்கை அற்றவர்கள் பெரும்பான்மையாக உள்ள மேலும் அந்த தொகை  அதிகமாகி கொண்டே போகும் வளர்ச்சி அடைந்த நாடுகள் சுவீடன் அவுஸ்ரேலியா நோர்வே, சவுத் கொரியா, யேர்மனி யப்பான், சுவிட்சலண்ட் போன்றநாடுகளை சொல்லலாம். இந்த நாடுகளில் மத நம்பிக்கையாளர்கள் குறைவாக இருக்கின்றனர் அவர்களை நாம் எம்மவர்களினதும் இந்தியாவின் மதநம்பிக்கைகளுடன் ஒப்பிட முடியாது நாமும் இந்தியர்களும் மோசமான மதநம்பிக்கையாளர்கள். பிரபா சிதம்பரநாதன் இது பற்றி இங்கே சரியாக சொல்லியிருந்தார்.

***அதீத கடவுள் நம்பிக்கை, மதவெறி, காலத்திற்கு ஒவ்வாத நடைமுறைகள் என்பன எல்லா சமூகத்திலும் இருந்தாலும் எங்களுடைய சமூகத்தில் கொஞ்சம் அதிகமாகவே கலந்துள்ளது. இதில் படித்தவர், பாமரர் என்ற பிரிவு இல்லாது எல்லோரிடமும் உள்ளது என்பதால் இலகுவில் அதை இல்லாதெழிக்க முடியாது.***

எனது உறவினர் ஒருவர் படித்தவர் வசதி உள்ளவர் ஆஞ்சநேயர் சக்தி கொண்ட கடவுள் என்று எனக்கு பரிந்துரை செய்கிறார் எனது நண்பரின் தகப்பனார் சேர்ச்சில் முன்பு எல்லாம் இப்படி கடவுள் மயகூத்துகள் நடப்பதில்லை என்கிறார்.சமுதாயத்தில் பெண்கள் பக்திமயமாக மாற்றபடுகிறார்கள் இப்படிபட்ட சமுதாயத்தில் தோழி ரதி போன்றவர்களின் சிந்தனைகளை பார்க்கும் போது பெருமையாக உள்ளது.

Link to comment
Share on other sites

22 minutes ago, குமாரசாமி said:

கியூபா???????
நீங்கள் தெரிந்துதான் எழுதுகின்றீர்களா அல்லது தெரியாமல் எழுதுகின்றீர்களா என தெரியவில்லை. கியூபாவில் சிறந்த மருத்துவமும் கட்டுப்பாடும் இருக்கின்றதுதான். இவை ஒரு நாட்டுக்கு போதுமா? பொருளாதார சீரழிவு நிறைந்த நாடு. எவ்வித அபிவிருத்தியுமின்றி இருந்த மாதிரியே இருக்கும் நாடு அது. உணவுப்பற்றாக்குறை அதிகம். பட்டினியின் கொடுமையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் பெண்கள். இதே போல் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். கியூபாவிற்கு சுற்றுலா சென்றவர்களை கேட்டால் அங்கிருக்கும் கஷ்டங்களை சொல்வார்கள்.

Kuba Armut Fassade - Kostenloses Foto auf Pixabay

Oldtimer auf Kuba

Bild: © Jorge Luis Baños/IPS

உங்கள் தகவலுக்கு நன்றி. இதில் எல்லாவற்றிலும் உடன்பாடில்லாமைக்கு வருந்துகிறேன்.
 கியூபா ஒரு கம்யூனிஸ்ட் நாடு அதனால் அவர்கள் பெரும்பான்மையான வழங்களைத் தம் நாட்டிலேயே உற்பத்தி செய்து தன்னிறைவு பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பிய சரித்திரம் உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும்.  உதாரணமாக, சீனி, உப்பு போன்றவை தம் நாட்டிற்கு பாவித்து போக அண்டைய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள்.  பெற்றோலிய வளத்திலும் இயற்கை அவர்களுக்கு சுய உற்பத்தியை உண்டு பண்ணியிருப்பதால், அவர்கள் வேறு நாடுகளிடம் கையேந்தாத நிலையில் இருக்கிறார்கள். கியூபாவின் இராணுவ வளர்ச்சியில் அமெரிக்காவிற்கு கூட ஒருவித பயம் உண்டு என்பதை மறக்க முடியாது.

பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கு வறுமை மட்டும் காரணமில்லை. அது அங்கு உல்லாசத் துறை காரணமாக அங்கு செல்லும் ஆண்களின் பங்களிப்பு எனவும் சொல்லலாம்.  யாழ்ப்பாணத்திலும் முன்னாள் பெண் போராளிகள் பாலியல் துறையில் ஈடு பட்டிருக்கும் வலி மிகுந்த சம்பவங்கள் அறிந்திருப்பீர்கள்.  ஆக கடவுள் நம்பிக்கையுள்ள நாடுகள் , முதலாளித்துவ நாடுகளிலும் இந்தக் கொடுமை இருக்கிறது.  
கியூபாவின் ஒரு சிறிய தீவு (கயகோகோ)  உல்லாசத்துறையினால் அதிகம் பாதிக்கப்படாதது, எனக்கும்  இரு வாரங்களுக்குப்  போகும்  வாய்ப்புக்கு  கிடைத்தது. வெறுமே ஐந்து நட்சத்திர விடுதிகளில் இருந்து நேரத்தை ஓட்டாமல் சிறிது தைரியமாக சில மைல்கள் தள்ளியிருந்த ஒரு கிராமத்திற்குப்  போய்அங்குள்ள மக்களின் சராசரி வாழ்வு, வேலை வாய்ப்புகள், பெண்களின் உரிமைகள், உணவுப் பழக்க வழக்கங்கள், இராணுவப்பயிற்சி போன்ற பலவற்றையும் பார்த்தும் கேட்டும் வந்தோம். பழகுவதற்கு மிக இனிமையான மக்கள்.  வறுமை இருந்தாலும் மக்களிடையே சமத்துவமும் திருப்தியும் நிலவுகிறது.

Link to comment
Share on other sites

கியூபாவின் பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணம் அமெரிக்க சந்தைப் பொருளாதாரதில் இணைத்துக் கொள்ளகூடாது என்ற அவர்களின் வைராக்கியமான கம்யூனிச கொள்கைகளே. ஆனால் அதைத்தாண்டி அவர்களின் சாதனைகள் பல உண்டு. குற்றச்செயல்கள் மிக குறைவாக நடைபெறும் நாடு கியூபா எனபதை அங்கு போய் வந்த மக்களிடம் அறியலாம். பக்கத்து கரிபியன் நாடுகளில் Resort ஐ விட்டு வைளியே சென்றாலே உயிருக்கு உத்தரவாதம் என்ற நிலையில் கியூபாவில் எந்த இரவிலும் தனியாக எங்கும் சென்று வரலாம். அங்குள்ள உள்ளூர் மக்கள் மிகவும் பண்பாக பழகுவார்கள் என்பது அங்கு சென்று வந்தவர்கள் தெரிவித்த தகவல். 

 இது இவ்வாறிருக்க மூடநம்பிக்கையை முக்கிய முதலீடாக கொண்டு கட்டி வளர்க்கப்பட்ட இந்து மத நம்பிக்கையாளர்கள் அதிகம் வாழும் இந்தியாவில் தான் பாலியல் தொழில் மிக அதிகமாக உள்ளது மட்டுமல்ல சாதாரணமாக பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளும் மிக அதிகமாக உள்ளது. ஒப்பீட்டு ரீதியில் மத நம்பிக்கை குறைந்த ஐரோப்பிய நாடுகளில் பெண்களுக்கான பாதுகாப்பு அதிகம்.   எமது பெண்பிள்ளைகள் இரவு கடைசி தொடரூந்தில் கூட பாதுகாப்பாக வீடு திரும்பும் சாத்தியம் இங்கு அதிகம். இந்தியாவில் கோவிலுக்கு அண்மையில் கூட இந்த பாதுகாப்பு பெண்களுக்கு கிடையாது என்பதே உண்மை. மத நம்பிக்கை குற்றச்செயல்களை குறைக்கிறது என்று வாதாடுவோர்கள் கூட இந்தியாவில் கோவில்களுக்கு அண்மையில்  கூட தமது பெண்பிள்ளைகளை  தனியே விடமாட்டார்கள். 

கோவில் சுற்றாடலில் கூட மக்களையும்  கோவில் நகைகளையும் கூட அறிவியலாளன் கண்டு பிடித்த கண்காணிப்பு கமராக்கள் தான் பாதுகாக்கின்றன. 

 உத்தியோபூர்வமாக அடையாளத்திற்காக  மதங்கள் இருந்தாலும் மதங்களை intensiv  ஆக நம்பாமல் இருக்கும் மக்களே ஐரோப்பிய நாடுகளில் அதிகம். இந்நாடுகளில் உள்ள குற்றச்செயல்களுடன் ஒப்பிடும் போது மதங்களை intensiv ஆக நம்பும் நாடுகளில் தான் குற்றங்கள் அதிகம்.இந்தியாவில் மதத்தையும்  ஆன்மீகத்தையும் உபயோகித்து  அயோக்கியத்தனமான எத்தனையோ குற்றசெயல்களில் ஈடுபடுவோரைக் கூட தடுக்க சக்தி  கடவுளுக்கு இல்லை. 

மதநம்பிக்கைகளையும் அதன் அடிப்படையாக இருக்கும் மூடநம் பிக்கைகளையும் நான் விமர்சித்தாலும் புராதன சின்னங்கள் என்ற அடிப்படையில் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் பேணிப்பாது காக்கப்படல் வேண்டும் என்பதே எனது கருத்து.     

            

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் தொழிலை பற்றி  சொல்லும் போது ஆன்மீகம் தழைத்தோங்கும் இந்தியாவில் பாலியல் தொழில் எப்படி இருக்க முடியும்? AIDS நோய் கொண்டநாடாக உலகத்தில் இரண்டாம் இடத்தில் எப்படி வரலாம்? முதலாம் இடத்தில் இருக்கின்ற ஆபிரிக்க நாடுகளும் இந்தியா போன்று மதநம்பிக்கை கொண்டவை தான்.
Tulpen சொன்னவை மிகச் சரியானவை 👍  
மத நம்பிக்கையுள்ளோர் குறைவாகவும் மதநம்பிக்கை இல்லாதோர் அதிகமாகவும் உள்ள நாடுகளில் வசிக்கின்ற  எமது பெண்களே இரவு வேலை முடிந்து தனியாக சர்வசாதாரணமாக ரெயினில் பஸ்சில் போகிறார்கள். ஆன்மீகம் நிறைந்த இந்தியாவில் பெண்கள் நிலை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/7/2020 at 01:51, தோழி said:

உங்கள் தகவலுக்கு நன்றி. இதில் எல்லாவற்றிலும் உடன்பாடில்லாமைக்கு வருந்துகிறேன்.
 கியூபா ஒரு கம்யூனிஸ்ட் நாடு அதனால் அவர்கள் பெரும்பான்மையான வழங்களைத் தம் நாட்டிலேயே உற்பத்தி செய்து தன்னிறைவு பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பிய சரித்திரம் உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும்.  உதாரணமாக, சீனி, உப்பு போன்றவை தம் நாட்டிற்கு பாவித்து போக அண்டைய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள்.  பெற்றோலிய வளத்திலும் இயற்கை அவர்களுக்கு சுய உற்பத்தியை உண்டு பண்ணியிருப்பதால், அவர்கள் வேறு நாடுகளிடம் கையேந்தாத நிலையில் இருக்கிறார்கள். கியூபாவின் இராணுவ வளர்ச்சியில் அமெரிக்காவிற்கு கூட ஒருவித பயம் உண்டு என்பதை மறக்க முடியாது.

பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கு வறுமை மட்டும் காரணமில்லை. அது அங்கு உல்லாசத் துறை காரணமாக அங்கு செல்லும் ஆண்களின் பங்களிப்பு எனவும் சொல்லலாம்.  யாழ்ப்பாணத்திலும் முன்னாள் பெண் போராளிகள் பாலியல் துறையில் ஈடு பட்டிருக்கும் வலி மிகுந்த சம்பவங்கள் அறிந்திருப்பீர்கள்.  ஆக கடவுள் நம்பிக்கையுள்ள நாடுகள் , முதலாளித்துவ நாடுகளிலும் இந்தக் கொடுமை இருக்கிறது.  
கியூபாவின் ஒரு சிறிய தீவு (கயகோகோ)  உல்லாசத்துறையினால் அதிகம் பாதிக்கப்படாதது, எனக்கும்  இரு வாரங்களுக்குப்  போகும்  வாய்ப்புக்கு  கிடைத்தது. வெறுமே ஐந்து நட்சத்திர விடுதிகளில் இருந்து நேரத்தை ஓட்டாமல் சிறிது தைரியமாக சில மைல்கள் தள்ளியிருந்த ஒரு கிராமத்திற்குப்  போய்அங்குள்ள மக்களின் சராசரி வாழ்வு, வேலை வாய்ப்புகள், பெண்களின் உரிமைகள், உணவுப் பழக்க வழக்கங்கள், இராணுவப்பயிற்சி போன்ற பலவற்றையும் பார்த்தும் கேட்டும் வந்தோம். பழகுவதற்கு மிக இனிமையான மக்கள்.  வறுமை இருந்தாலும் மக்களிடையே சமத்துவமும் திருப்தியும் நிலவுகிறது.

சிறிலங்காவிற்கு உல்லாச பயணிகளாக செல்லும் கூடுதலான வெளிநாட்டவர்கள் அங்கு எவ்வித பிரச்சனைகளும் இல்லையென்றே சொல்கிறார்கள்.எல்லா மக்களும் சமமாகவும் சகோதரத்துவமாகவும் வாழ்கின்றார்களாம்.தமிழ் அமைச்சர்கள் இருக்கின்றார்கள்.தமிழர் உயர் பதவிகளில் இருக்கின்றார்கள்.எல்லோரும் பழகுவதற்கு பண்பானவர்களாக இருக்கின்றார்கள்.அறிவுப்புகள் பாரபட்சம் இல்லாமல் மூன்று மொழிகளும் இருக்கின்றன.முன்னர் இருந்த தமிழ் பயங்கரவாதிகளும் இப்போதில்லை.சிறிலங்கா ஒரு சொர்க்கபுரி என சொல்கிறார்கள்.

இவை எல்லாவற்றையும் தமிழனாகிய நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நீங்கள் நிச்சயம் ஏறுக்கொள்வீர்கள் என நம்புகின்றேன். 😎

இது போல்தான் உங்கள் கியூபா நல்லெண்ணங்களும்....

Link to comment
Share on other sites

54 minutes ago, குமாரசாமி said:

சிறிலங்காவிற்கு உல்லாச பயணிகளாக செல்லும் கூடுதலான வெளிநாட்டவர்கள் அங்கு எவ்வித பிரச்சனைகளும் இல்லையென்றே சொல்கிறார்கள்.எல்லா மக்களும் சமமாகவும் சகோதரத்துவமாகவும் வாழ்கின்றார்களாம்.தமிழ் அமைச்சர்கள் இருக்கின்றார்கள்.தமிழர் உயர் பதவிகளில் இருக்கின்றார்கள்.எல்லோரும் பழகுவதற்கு பண்பானவர்களாக இருக்கின்றார்கள்.அறிவுப்புகள் பாரபட்சம் இல்லாமல் மூன்று மொழிகளும் இருக்கின்றன.முன்னர் இருந்த தமிழ் பயங்கரவாதிகளும் இப்போதில்லை.சிறிலங்கா ஒரு சொர்க்கபுரி என சொல்கிறார்கள்.

இவை எல்லாவற்றையும் தமிழனாகிய நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நீங்கள் நிச்சயம் ஏறுக்கொள்வீர்கள் என நம்புகின்றேன். 😎

இது போல்தான் உங்கள் கியூபா நல்லெண்ணங்களும்....

எல்லா நாடுகளிலும் அரசியல், பொருளாதார, பிரச்சனைகள் உண்டு. ஆனால் குறிப்பிட்ட ஒரு மதத்தை பிரதானமான மதமாகக் கொண்டுள்ள அரசு இயந்திரங்களிலும் பார்க்க மதச்சார்பற்ற ஒரு அரசு இறைமையானது  அறம்  சார்ந்து நடப்பதை நாம் அனுபவத்திலேயே பார்க்கிறோமே.  இதில் சிறிலங்கா மதச்சார்பான அல்லது மதவெறி கொண்டவர்களால் காலம் காலமாக ஆட்சி செய்யப்பட்டு வருவதாலேயே நீங்கள் குறிப்பிட்டுள்ளவை எல்லாம் நடக்கின்றது. தமது மதத்தை முன் நிறுத்துவதற்காக அவர்கள் எல்லாமே பூசி மெழுகுவார்கள்.

கியூபாவாவில் வறுமை உண்டாயினும் அவர்கள் அதை நிவர்த்தி செய்ய பலவழிகளிலும் முயற்சி செய்வது மட்டுமல்ல அங்கு சமதர்மம் நிலவுகிறது. எல்லோருடைய உரிமைகளும் சமமாகவே மதிக்கப்படுகிறது. இங்கு நாம் வெறுமே உல்லாசப் பயணம் மேற்கொள்ளாதது மட்டுமல்ல அங்குள்ள சில குடும்பங்களுடனான நீண்ட காலத் தொடர்புகள் இருப்பதால் நீங்கள் குறிப்பிட்டதை விடக்  கூடுதலாகவே அந்நாட்டைப் பற்றி அறியக்கூடியதாய் உள்ளது. 

சரி, கியூபா ஒரு உதாரணத்திற்கு எடுக்கப்பட்டது. எப்படி பார்த்தாலும் உலக நாடுகள் பலவற்றிலும் மதம், மொழி சார்ந்த அரசுகளைப்  பார்க்கினும் மதத்தை முன் வைத்து நடாத்தப்படும் ஆட்சிகள்  வெறி பிடித்தவை. இந்நாடுகளில்   சாதாரண மக்களின்  வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டு மனித   உரிமைகள் மறுக்கப்பட்டே வருவது கண்கூடு.

ஸ்ரீலங்காவிலும் சிறுபான்மை மக்களின் இனப்படுகொலை நடந்ததற்கு மிகப் பிரதான காரணமே பெரும்பான்மை மக்களின் மத, மொழி வெறி என்பதையும் தமிழனாகிய நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்று நானும் நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கடவுள் நம்பிக்கையுள்ள ஒருவரிடம் வாதிட்டு, உங்கள் வாதத்தில் நீங்கள் வெற்றி பெறுவதால் மட்டும் இது சாத்தியமா?
ஒருவருடைய தொண்டைக்குளிக்குள் கையை விட்டு போதை மருந்தைக்காணத் துடிக்கும் நீங்களும் ஏதோ ஒரு போதையில் துடிக்கவில்லையா?
 
..................... I like these lines. :) 
Link to comment
Share on other sites

34 minutes ago, Sasi_varnam said:
கடவுள் நம்பிக்கையுள்ள ஒருவரிடம் வாதிட்டு, உங்கள் வாதத்தில் நீங்கள் வெற்றி பெறுவதால் மட்டும் இது சாத்தியமா?
ஒருவருடைய தொண்டைக்குளிக்குள் கையை விட்டு போதை மருந்தைக்காணத் துடிக்கும் நீங்களும் ஏதோ ஒரு போதையில் துடிக்கவில்லையா?
 
..................... I like these lines. :) 

நன்றி.  😀🙏கருத்து வேறுபாடுகள் இருப்பதில் தவறில்லையே தோழர்!  உதாரணமாக நான் மிகவும் ஐதீங்கங்கள் பார்க்கும் ஒரு சைவக்  குடும்பத்தில் பிறந்தாலும் வேறு பல மதங்களின் நம்பிக்கைகளையும் அறிந்தவள். மூட நம்பிக்கைகளும் அதீதமான மத வெறியும் மக்களுக்கு தீமையே விளைவிக்கும் என நம்புகிறவள். அது மட்டுமல்ல பெரியார் போன்ற பகுத்தறிவுவாதிகள் தமது கருத்தை படிப்படியாக மக்களுக்கு புரிய வைத்தார்கள். பல கேள்விகளை முன் வைத்து பதில்களையும் கொடுத்தார்கள். இன்றைக்கு பகுத்தறிவாளர்கள் எனச் சொல்பவர்கள் அதை செய்வதில்லையே. அவர்கள் வெறுமனே ஒரு உதாரணத்தைக் கையில் எடுத்துக் கொண்டு மத அல்லது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை நக்கல் நையாண்டி பண்ணுகிறார்கள் என்பதும் எனது ஆதங்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎28‎-‎07‎-‎2020 at 21:13, குமாரசாமி said:

இருப்பதை/ கிடைத்ததை வைத்து திருப்திப்படுவதும் மனித வாழ்க்கையின் ஒரு அங்கம்.
பலர் நல்ல படிப்பு படித்தும் ஒழுங்கான வேலை வந்து அமையாது.சிலர் எட்டாம் வகுப்பு வரை படித்தாலும் சொத்து சுகங்களுடன் டாம்பீகமாக வாழ்வார்கள்.
இதுதான் நியதி.

மற்றவர்களை போல் நாமும் வாழவேண்டும் என நினைத்து மாரடித்தால் நோய் நொடிகள் தான் மிஞ்சும்.

மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காத கடவுள் பக்தியுள்ள தம்பதியினர்...அவர்கள் ஒவ்வொரு வருடமும் அநேகமாய் எல்லா விரதங்களும் முறையாக பிடிப்பார்கள்...அவர்களுக்கு பிள்ளை இல்லை...இதே சிலர் கோயிலுக்கு வந்து உடனேயே அநேகமாய் அவர்கள் கேட்டது கிடைத்து விடும்....ஆனால் அவர்கள் மற்றவர்களுக்கு அக்கிரமம் செய்யக் கூடியவர்களாய் இருப்பார்கள்...இந்த சிலர் அந்த தம்பதியினரை பார்த்து சொல்வார்கள் இவர்களது மனம் சரியில்லை அது தான் பிள்ளை இல்லாமல் இருக்கினம் என்று இல்லையா?
இதே மருத்துவ  ரீதியாய் பார்த்தால் அந்த தம்பதியினரில் ஒருவருக்கு ஏதாவது குறைபாடு இருக்க கூடும்.. மருத்துவ ரீதியாய் தீர்க்க கூடியதாய் இருக்கும் . சில நேரம் இல்லாமலும் இருக்கும் 
எங்கடையாக்களிட்ட கேட்டால் முற் பிறப்பில்செய்த பாவம் அல்லது விதி என்டுவினம்...கடவுளால் அதை  மாற்ற முடியா விட்டால் பிறகு எதற்கு கடவுள் என்று ஒருவர் தேவை?
வைத்தியர் ஏதாவது சிகிச்சை குழந்தை பிறந்திட்டால் கடவுள் தான் வைத்தியர் வடிவத்தில் வந்தவர் என்று சொல்லும் நாங்கள் அதே குழந்தை பிறக்கா விட்டால் அவர்கள் பாவம் செய்தவர்கள் ,முற்பிறப்பு வினை என்று சொல்வது எந்த விதத்தில் சரி?

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.