Jump to content

நம்பிக்கைகளும் நாங்களும் !


Recommended Posts

17 hours ago, ரதி said:

மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காத கடவுள் பக்தியுள்ள தம்பதியினர்...அவர்கள் ஒவ்வொரு வருடமும் அநேகமாய் எல்லா விரதங்களும் முறையாக பிடிப்பார்கள்...அவர்களுக்கு பிள்ளை இல்லை...இதே சிலர் கோயிலுக்கு வந்து உடனேயே அநேகமாய் அவர்கள் கேட்டது கிடைத்து விடும்....ஆனால் அவர்கள் மற்றவர்களுக்கு அக்கிரமம் செய்யக் கூடியவர்களாய் இருப்பார்கள்...இந்த சிலர் அந்த தம்பதியினரை பார்த்து சொல்வார்கள் இவர்களது மனம் சரியில்லை அது தான் பிள்ளை இல்லாமல் இருக்கினம் என்று இல்லையா?
இதே மருத்துவ  ரீதியாய் பார்த்தால் அந்த தம்பதியினரில் ஒருவருக்கு ஏதாவது குறைபாடு இருக்க கூடும்.. மருத்துவ ரீதியாய் தீர்க்க கூடியதாய் இருக்கும் . சில நேரம் இல்லாமலும் இருக்கும் 
எங்கடையாக்களிட்ட கேட்டால் முற் பிறப்பில்செய்த பாவம் அல்லது விதி என்டுவினம்...கடவுளால் அதை  மாற்ற முடியா விட்டால் பிறகு எதற்கு கடவுள் என்று ஒருவர் தேவை?
வைத்தியர் ஏதாவது சிகிச்சை குழந்தை பிறந்திட்டால் கடவுள் தான் வைத்தியர் வடிவத்தில் வந்தவர் என்று சொல்லும் நாங்கள் அதே குழந்தை பிறக்கா விட்டால் அவர்கள் பாவம் செய்தவர்கள் ,முற்பிறப்பு வினை என்று சொல்வது எந்த விதத்தில் சரி?

 

சிறந்த தர்ககரீதியான  கருத்து ரதி. பச்சை முடிந்து விட்டது. 

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 31/7/2020 at 12:39, தோழி said:

சரி, கியூபா ஒரு உதாரணத்திற்கு எடுக்கப்பட்டது. எப்படி பார்த்தாலும் உலக நாடுகள் பலவற்றிலும் மதம், மொழி சார்ந்த அரசுகளைப்  பார்க்கினும் மதத்தை முன் வைத்து நடாத்தப்படும் ஆட்சிகள்  வெறி பிடித்தவை. இந்நாடுகளில்   சாதாரண மக்களின்  வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டு மனித   உரிமைகள் மறுக்கப்பட்டே வருவது கண்கூடு.

ஒருவேளை கண்கெட்டபின் சூரிய நமஸ்காரமாக இருக்குமோ?

Fidel Castro und Papst Benedikt XVI. | DOMRADIO.DE

Link to comment
Share on other sites

வதிக்கான் என்ற நாட்டு தலைவராக உள்ள போப்பை அவரது கியூப விஜயத்தின் போது கியூப நாட்டு அரசுத்தலைவர்  காஸ்ரோ மரியாதை நிமித்தம்வரவேற்பதென்பது உலக ராஜதந்திர நடைமுறை. 

large.987BA428-A547-44D9-9E46-B9BE51F5F01D.jpeg.f73d7bbfcae666d0fa6eafafaae3229a.jpeg

Fidel Castro, the communist leader who received three Fidel Castro died November 25, 2016. Pictured meeting St. Pope John Paul II, Pope Francis and emeritus Pope Benedict XVI, during their respective visits to Cuba. (Credits: CNS photo/Alex Castro, AIN handout via Reuters, CNS photo/Arturo Mari, EPA, and IlSismografo.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரதி said:

மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காத கடவுள் பக்தியுள்ள தம்பதியினர்...அவர்கள் ஒவ்வொரு வருடமும் அநேகமாய் எல்லா விரதங்களும் முறையாக பிடிப்பார்கள்...அவர்களுக்கு பிள்ளை இல்லை...இதே சிலர் கோயிலுக்கு வந்து உடனேயே அநேகமாய் அவர்கள் கேட்டது கிடைத்து விடும்....ஆனால் அவர்கள் மற்றவர்களுக்கு அக்கிரமம் செய்யக் கூடியவர்களாய் இருப்பார்கள்...இந்த சிலர் அந்த தம்பதியினரை பார்த்து சொல்வார்கள் இவர்களது மனம் சரியில்லை அது தான் பிள்ளை இல்லாமல் இருக்கினம் என்று இல்லையா?
இதே மருத்துவ  ரீதியாய் பார்த்தால் அந்த தம்பதியினரில் ஒருவருக்கு ஏதாவது குறைபாடு இருக்க கூடும்.. மருத்துவ ரீதியாய் தீர்க்க கூடியதாய் இருக்கும் . சில நேரம் இல்லாமலும் இருக்கும் 
எங்கடையாக்களிட்ட கேட்டால் முற் பிறப்பில்செய்த பாவம் அல்லது விதி என்டுவினம்...கடவுளால் அதை  மாற்ற முடியா விட்டால் பிறகு எதற்கு கடவுள் என்று ஒருவர் தேவை?
வைத்தியர் ஏதாவது சிகிச்சை குழந்தை பிறந்திட்டால் கடவுள் தான் வைத்தியர் வடிவத்தில் வந்தவர் என்று சொல்லும் நாங்கள் அதே குழந்தை பிறக்கா விட்டால் அவர்கள் பாவம் செய்தவர்கள் ,முற்பிறப்பு வினை என்று சொல்வது எந்த விதத்தில் சரி?

 

பிறர் மனம் நோக பேசுவதை தவிர்க்க வேண்டும்.அது மனித்தன்மை அற்ற செயல். அப்படி பேசுவதை எந்த மதங்களும் நியாயப்படுத்தவில்லை.
படைத்தவன் படியளப்பான் என்பதும் படு முட்டாள்த்தனம்.முயற்சி திருவினையாக்கும்.

Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:

ஒருவேளை கண்கெட்டபின் சூரிய நமஸ்காரமாக இருக்குமோ?

Fidel Castro und Papst Benedikt XVI. | DOMRADIO.DE

 

 

 

6 hours ago, குமாரசாமி said:

ஒருவேளை கண்கெட்டபின் சூரிய நமஸ்காரமாக இருக்குமோ?

Fidel Castro und Papst Benedikt XVI. | DOMRADIO.DE

திரு குமாரசாமி அவர்களுக்கு ,

// வதிக்கான் என்ற நாட்டு தலைவராக உள்ள போப்பை அவரது கியூப விஜயத்தின் போது கியூப நாட்டு அரசுத்தலைவர்  காஸ்ரோ மரியாதை நிமித்தம்வரவேற்பதென்பது உலக ராஜதந்திர நடைமுறை//. - நன்றி Tulpen 

சில ராஜதந்திரோபாயங்களை இப்படியான கருத்துக்களுக்கு பாவிப்பது குழந்தைத்தனமானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, தோழி said:

 

 

 

திரு குமாரசாமி அவர்களுக்கு ,

// வதிக்கான் என்ற நாட்டு தலைவராக உள்ள போப்பை அவரது கியூப விஜயத்தின் போது கியூப நாட்டு அரசுத்தலைவர்  காஸ்ரோ மரியாதை நிமித்தம்வரவேற்பதென்பது உலக ராஜதந்திர நடைமுறை//. - நன்றி Tulpen 

சில ராஜதந்திரோபாயங்களை இப்படியான கருத்துக்களுக்கு பாவிப்பது குழந்தைத்தனமானது. 

ராஜ தந்திரோபாயங்கள் வாலிபவயதில் வாராமல் வயது முதிர்ந்த பின் வருவதும் ஒரு வித ஞானோதயம் தான்.

 

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

ராஜ தந்திரோபாயங்கள் வாலிபவயதில் வாராமல் வயது முதிர்ந்த பின் வருவதும் ஒரு வித ஞானோதயம் தான்.

 

இது கத்தோலிக்க மத குருமாருக்கும் இருப்பதும் வேடிக்கையானதே.  கத்தோலிக்க மதத்தலைவர்களின் சமூக செயற்பாடுகள் அடக்கி வாசிக்கப்படுவதும் அரசியலே!

பெண்களும் குழந்தைகளும் இவர்களால்  உள, உடல் ரீதியில் பாதிக்கப்பட்ட விடயங்களும் காலம் காலமாக நடந்து தான் வருகிறது. நல்லவர்களும் இல்லாமல் இல்லை, இருந்த போதிலும் மதத்தின் பெயரால் சமூகங்கள் நாசமாக்கப்படுவது ஆரோக்கியமானதல்லவே ?


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தோழி said:

இது கத்தோலிக்க மத குருமாருக்கும் இருப்பதும் வேடிக்கையானதே.  கத்தோலிக்க மதத்தலைவர்களின் சமூக செயற்பாடுகள் அடக்கி வாசிக்கப்படுவதும் அரசியலே!

பெண்களும் குழந்தைகளும் இவர்களால்  உள, உடல் ரீதியில் பாதிக்கப்பட்ட விடயங்களும் காலம் காலமாக நடந்து தான் வருகிறது. நல்லவர்களும் இல்லாமல் இல்லை, இருந்த போதிலும் மதத்தின் பெயரால் சமூகங்கள் நாசமாக்கப்படுவது ஆரோக்கியமானதல்லவே ?


 

மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்கள் அது அவர்களின் இயலாத தன்மையையே எடுத்துக்காட்டுகின்றது.
நிற்க
இந்த உலகில் நடக்கும்  கலவரங்களும் அடக்கு முறைகளும் மதம் எனும் கோட்பாட்டை மட்டும் நடத்தபடவில்லை. இனம்,நிறம்,நாடு,அரசியல் கொள்கை,முதலாளித்துவம்,சமதர்மம் என பல்வேறு  தரப்பட்ட கொள்கைகளை முன் வைத்தே நடத்தப்படுகின்றது.இலங்கையை பொறுத்தவரைக்கும் தமிழர்களும் சிங்களவர்களும் மத ரீதியில்  கொஞ்சம் ஒன்றுபட்டாலும் மொழி வெறியே அங்கு தலை தூக்கி நிற்கின்றது.தமிழர்களிலும் கிறிஸ்தவர்கள் இருக்கின்றார்கள்.சிங்களவர்களிலும் கிறிஸ்தவர்கள் இருக்கின்றார்கள்.கலவரம் வரும் போது மதத்தை அவர்கள் எடுக்கவில்லை மாறாக சிங்களவன் தமிழன்  என்ற துவேசமே முன்னுக்கு நின்றது.

கிந்தியாவை எதற்குமே உதாரணத்திற்கு எடுக்கமுடியாது.அங்கே மதவாதத்தையும் இனவாதத்தையும் கேளிக்கைகளையும் மட்டுமே வைத்து அரசியல் செய்யும் நாடு.

முன்னேறிய மேற்குலகில்  பாடசாலைகளில் மதம் சம்பந்தப்பட்ட பாட நெறிகளும் உண்டு.ஆனால் அவை வற்புறுத்தப்படுவதில்லை. அதே போல் அரசியலிலும் மதம் முன்னிறுத்தப்படுவதில்லை.அங்கே மக்கள் நலனும் பொது நலனுமே அரசியலாக இருக்கின்றது.

ஒரே மதத்திற்குள் இருப்பவர்களே தங்களுக்குள் தாங்கள் அடிபட்டுக்கொண்டிருகின்றார்கள்.
அதாவது இந்துக்கள் என்றால் சாதிச்சண்டை,வேலிச்சண்டை,ஊர்ச்சண்டை, மொழிச்சண்டை. இங்கே மத ஒற்றுமையும்  இல்லை மத துவேசமும்  எடுபடவில்லை. அதே போல் அமெரிக்காவில் அன்றும் இன்றும் மொழி,மதம் ,ஒரே நாடு என்பதையும் மீறி  நிற பிரச்சனை முக்கியமாக இருக்கின்றது. இங்கேயும் மத சம்பந்தப்பட்ட பிரச்சனை வரவில்லை.


பிழைகளும் தவறுகளும் எங்கேயோ(அரசியல்) இருக்க மக்களுக்கு நன்நெறி சொல்லும் மதங்களை மட்டும் தூற்றுவது ஒரு அறியான்மையே என்பது என் கருத்து.

பெண்களுக்கு நடக்கும் அல்லது சிறுவர்களுக்கு நடக்கும் பாலியல் துர்பிரயோகங்கள் சர்வசாதாரணமாக எல்லா இடங்களிலும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது.அதற்காக அதை சர்வசாதாரணமாக கடந்து செல்லவும் கூடாது.கடுமையான சட்டங்கள் மூலம் அதை களைந்தெறியப்பட வேண்டும். இதற்கு ஸ்திரமான அரசியல் சட்டங்கள் மட்டுமே உதவும்.
இன்றைய தினங்களில் பேசு பொருளாக இருக்கும் ஒரு செய்தி பல பிரபலங்களின் பாலியல் செய்திதான். ஒருவர் விளக்கமறியலில் இருக்கும் போதே தூக்கிலிட்டு உயிரை மாய்த்து தப்பித்துவிட்டார். இன்னும் பலர் பயத்தில் ஊசலாடிக்கொண்டிருக்கின்றனர். 
இந்த விடயத்தில் இப்போது முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின் பெயரும் காதோரம் கரடுமுரடாக ஒலிக்கின்றது.பெரிய பிரித்தானியாவின் இளவரசரும் சம்பந்தப்பட்டுள்ளார்.அது படங்களுடன் அத்தாட்சிப்படுத்தப்பட்டு விட்டது. இங்கே மதம் ஒரு துளியளவும் இல்லை

இங்கே நான் சொல்ல வருவது என்னவென்றால் உலகின் பல பிரச்சனைகளுக்கு மதமும் ஒரு காரணம். அதற்காக மதம் தான் காரணம் என நிறுதிட்டமாக கூறிவிட முடியாது.மதத்தில் இருக்கும் நற்சிந்தனைகளையும் வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகளையும் எடுத்து விட்டு இடையில் புகுந்த மூட முரட்டு நம்பிக்கைகளை காணாமல் விடுவதே புத்திசாலித்தனம்.

செய்தி சொல்லும் படங்கள்.

 

Durchsuchung von Epstein-Anwesen in der Karibik - Panorama - SZ.de

Jeffrey Epstein: War Bill Clinton Gast auf Sex-Insel?

Fox News says 'mistakenly' edited Trump out of Epstein, Maxwell ...

Link to comment
Share on other sites

மதங்கள் மக்களுக்கு நன்நெறி புகட்டுவது உண்மை என்றால் மத நம்பிக்கை உடையவர்கள்  அவ்வாறான நம்பிக்கை  அற்றவர்கள்களை விட ஒப்பீட்டு ரீதியில்  நல்ல நெறிகளுடன் திகழ வேண்டும். ஆனால் நடை முறையில் அவ்வாறு இல்லை. மனிதர்களில் பொதுவாக உள்ள தீய குணங்களான மற்றயவர்களை வெறுப்பது, பேராசை, அடுத்தவனை ஏமாற்றி பணம் உழைப்பது போன்ற இன்றாரென்ன குணங்கள் பொதுவாகவே பரவலாக உள்ளது. இன்னும் கூறப்போனால் மத நம்பிக்கை உள்ளவர்களிடம் தான் இவ்வாறான தீயகுணங்கள் சற்று அதிகமாகவே உள்ளது. அறிவியலாளன் கண்டு பிடித்த பல அறிவியல் கண்டு பிடிப்புக்களை அழிவு வேலைக்கு உபயோகித்தவர்கள் எல்லோரும் மத நம்பிக்கைப்படி வாழ்ந்தவர்களே.

மத நம்பிக்கை மனிதனை நல்ல நெறியுடையவனாக மாற்றும் என்றால் மதங்கள் தோன்றிய காலத்திற்கு இப்போது வாழும்  மனிதன் அனைத்து உயிர்களையும் நேசிக்கும் மனித நேயம் மிக்க மனிதனாக வாழ்ந்திருப்பான். ஆனால் நடைமுறையில் மற்றய இனங்களை அதிகமாக வெறுக்கும் குறுகிய மனம் கொண்டவர்களாக,  துவேசம் கொண்டவர்களாக  இருப்பவரகள் மிக அதிகமாக புராணங்களை நம்பும் மத நம்பிக்கை கொண்டவர்களே என்பதையே வரலாற்றில் மட்டுமல்ல தற்போதைய  காலத்திலும் கண்கூடாக பார்கிறோம்.          

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.