Jump to content

#கருணா இயக்கத்தில் இருந்து பிரிந்து, விடுதலை போராட்டத்தை அழிக்க காரணம் என்னவென்று அன்டன் பாலசிங்கம் அண்ணன் ஒரு ஆதாரத்தை பதிவு செய்து விட்டே தான் போயிருக்கிறார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

#கருணா இயக்கத்தில் இருந்து பிரிந்து, விடுதலை போராட்டத்தை அழிக்க காரணம் என்னவென்று அன்டன் பாலசிங்கம் அண்ணன் ஒரு ஆதாரத்தை பதிவு செய்து விட்டே தான் போயிருக்கிறார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாளும் கும்மானும் பாலா அண்ணரும் கூறியதை தலைவர் செவிமடுக்கவில்லை என்று ரதி அக்கா அழுதா.. இனி பாலா அண்ணைக்கும் வேட்டு தான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, MEERA said:

இவ்வளவு நாளும் கும்மானும் பாலா அண்ணரும் கூறியதை தலைவர் செவிமடுக்கவில்லை என்று ரதி அக்கா அழுதா.. இனி பாலா அண்ணைக்கும் வேட்டு தான்...

நல்ல காலத்திற்கு அந்த மனிதன் போய்ச் சேர்ந்துவிட்டார். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 விசுகு ஐயா இந்த வீடியோவை இணைத்தது நல்லதுதான்.

கருணா அம்மான் தெளிவாக மதியுரைஞர் பாலசிங்கத்திற்கு மரியாதை கொடுத்துக் கதைக்கின்றார். பாலசிங்கத்தாரை மிகவும் உயர்த்திப் பேசுகின்றார். அம்மான் உயிரோடு இல்லாவிட்டால் சம்பந்தனே ஜெயசிக்குறுவை தலைமைதாங்கி நடத்தியவர் என்றும் வரலாறு கட்டமைக்கப்படலாம் என்று சொல்லுவதும் நடக்கக்கூடியதுதான்.

பாலசிங்கத்தார் கருணா அம்மானை பெயர் சொல்லாமல் மாவீரர் தினத்தில் நக்கல் அடித்த “உரையை” நானும் நேரடியாகவே மண்டபத்தில் இருந்துகேட்டேன். தலைமைப்பீடம் கொடுத்த உத்தரவுக்கு அமைய பாலசிங்கத்தார் பேசினார். ஆனால் பாங்கொக்கிற்குப் போன புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவினர் அழகிகளைப் பார்த்து மயங்கினர் என்பது ஒரு கட்டுக்கோப்பான இயக்கத்தின் அனுபவம் மிக்க போராளிகளையும், அவர்களை வளர்த்தவர்களையும் அவமதிக்கும் பேச்சு. அதைக்கேட்ட அந்தக் கணத்தில் எனக்கு ஒவ்வாமையாக இருந்தது இப்போதும் நினைவில் இருக்கின்றது. அது போலவே விசிலடிச்சான் குஞ்சுகள் பாலியல் இயக்கம் தொடங்கலாம் என்று சொன்னபோது அடித்த  விசிலும் (வீடியோவில் தெளிவாக உள்ளது)  மாவீரர்களுக்கு மரியாதை செலுத்துகின்றோமா அல்லது கொத்துரொட்டி சாப்பிட்டுக் கொண்டாடுகின்றோமா என்ற உணர்வையும் தந்தது. பின்னர் ஒருதடவை யாழ் களத்தில் மாவீரர் தினக்கொண்டாட்டாம் என்று எழுதியதும் இப்படியான அனுபவங்களால்தான். 

பாலசிங்கத்தார் ஒருமுறை மாலைபோடுவதைப் பற்றியும் பேசியிருந்தார். அவர் பார்வையாளர்களுக்கு. ஜனரஞ்சமாகவும், சிலவேளை கள்ளுக்கொட்டிலில் இருந்து கதைப்பது போலவும், பேச்சுவார்த்தை மேடையில் விட்டுக்கொடுக்காமல் ராஜதந்திரமாகவும், வெளிநாட்டுத் தூதர்களுடன் அவர்களுக்கு வேண்டிய protocols உடனும், மார்க்கசிய சிந்தாந்தம் கதைப்பவர்களுடன் அவர்களது சித்தாந்த மொழியில் திறமையாகவும் பேசக்கூடியவர் என்பதால் அவர் மீது மதிப்பும் பெருமையும் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

பாங்கொக்கிற்குப் போன புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவினர் அழகிகளைப் பார்த்து மயங்கினர் என்பது ஒரு கட்டுக்கோப்பான இயக்கத்தின் அனுபவம் மிக்க போராளிகளையும், அவர்களை வளர்த்தவர்களையும் அவமதிக்கும் பேச்சு.

தவிர்த்திருக்க வேண்டிய விடயம். முதன்மையான அதாவது மாவீரர் தின அரங்கில் கட்டாயமாகத் தவிர்த்திருக்க வேண்டியவிடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, கிருபன் said:

 விசுகு ஐயா இந்த வீடியோவை இணைத்தது நல்லதுதான்.

கருணா அம்மான் தெளிவாக மதியுரைஞர் பாலசிங்கத்திற்கு மரியாதை கொடுத்துக் கதைக்கின்றார். பாலசிங்கத்தாரை மிகவும் உயர்த்திப் பேசுகின்றார். அம்மான் உயிரோடு இல்லாவிட்டால் சம்பந்தனே ஜெயசிக்குறுவை தலைமைதாங்கி நடத்தியவர் என்றும் வரலாறு கட்டமைக்கப்படலாம் என்று சொல்லுவதும் நடக்கக்கூடியதுதான்.

பாலசிங்கத்தார் கருணா அம்மானை பெயர் சொல்லாமல் மாவீரர் தினத்தில் நக்கல் அடித்த “உரையை” நானும் நேரடியாகவே மண்டபத்தில் இருந்துகேட்டேன். தலைமைப்பீடம் கொடுத்த உத்தரவுக்கு அமைய பாலசிங்கத்தார் பேசினார். ஆனால் பாங்கொக்கிற்குப் போன புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவினர் அழகிகளைப் பார்த்து மயங்கினர் என்பது ஒரு கட்டுக்கோப்பான இயக்கத்தின் அனுபவம் மிக்க போராளிகளையும், அவர்களை வளர்த்தவர்களையும் அவமதிக்கும் பேச்சு. அதைக்கேட்ட அந்தக் கணத்தில் எனக்கு ஒவ்வாமையாக இருந்தது இப்போதும் நினைவில் இருக்கின்றது. அது போலவே விசிலடிச்சான் குஞ்சுகள் பாலியல் இயக்கம் தொடங்கலாம் என்று சொன்னபோது அடித்த  விசிலும் (வீடியோவில் தெளிவாக உள்ளது)  மாவீரர்களுக்கு மரியாதை செலுத்துகின்றோமா அல்லது கொத்துரொட்டி சாப்பிட்டுக் கொண்டாடுகின்றோமா என்ற உணர்வையும் தந்தது. பின்னர் ஒருதடவை யாழ் களத்தில் மாவீரர் தினக்கொண்டாட்டாம் என்று எழுதியதும் இப்படியான அனுபவங்களால்தான். 

பாலசிங்கத்தார் ஒருமுறை மாலைபோடுவதைப் பற்றியும் பேசியிருந்தார். அவர் பார்வையாளர்களுக்கு. ஜனரஞ்சமாகவும், சிலவேளை கள்ளுக்கொட்டிலில் இருந்து கதைப்பது போலவும், பேச்சுவார்த்தை மேடையில் விட்டுக்கொடுக்காமல் ராஜதந்திரமாகவும், வெளிநாட்டுத் தூதர்களுடன் அவர்களுக்கு வேண்டிய protocols உடனும், மார்க்கசிய சிந்தாந்தம் கதைப்பவர்களுடன் அவர்களது சித்தாந்த மொழியில் திறமையாகவும் பேசக்கூடியவர் என்பதால் அவர் மீது மதிப்பும் பெருமையும் உள்ளது.

எனது பதிலையும் நீங்களே  எழுதிவிட்ட  பின்னர்???

மற்றும்படி முரளிதரன் அவரைப்பற்றி சொல்வதையெல்லாம் கருத்தில்  எடுக்காதீர்கள்

குடிகாரன்  பேச்சு  விடிஞ்சால்  போச்சு

தலைவரையே கோழை என்று இறுதியாக சொன்னதாக  கேள்வி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

 

 

#கருணா இயக்கத்தில் இருந்து பிரிந்து, விடுதலை போராட்டத்தை அழிக்க காரணம் என்னவென்று அன்டன் பாலசிங்கம் அண்ணன் ஒரு ஆதாரத்தை பதிவு செய்து விட்டே தான் போயிருக்கிறார்.

 

இணைப்பிற்கு நன்றி அண்ணா ...தீவிர தேசியம் கதைக்கும்  உங்களைப் போன்றவர்கள் இப்படியான காணொளிகளை கொண்டு வந்து இணைப்பதன் மூலம் அவர்களை நீங்களே  தாழ்த்திக் கொள்கிறீர்கள் ...அடுத்தவரை கேவலப்படுத்த நினைத்து உங்களை தாழ்த்திக் கொள்ள வேண்டாம் 

1 hour ago, கிருபன் said:

 விசுகு ஐயா இந்த வீடியோவை இணைத்தது நல்லதுதான்.

கருணா அம்மான் தெளிவாக மதியுரைஞர் பாலசிங்கத்திற்கு மரியாதை கொடுத்துக் கதைக்கின்றார். பாலசிங்கத்தாரை மிகவும் உயர்த்திப் பேசுகின்றார். அம்மான் உயிரோடு இல்லாவிட்டால் சம்பந்தனே ஜெயசிக்குறுவை தலைமைதாங்கி நடத்தியவர் என்றும் வரலாறு கட்டமைக்கப்படலாம் என்று சொல்லுவதும் நடக்கக்கூடியதுதான்.

பாலசிங்கத்தார் கருணா அம்மானை பெயர் சொல்லாமல் மாவீரர் தினத்தில் நக்கல் அடித்த “உரையை” நானும் நேரடியாகவே மண்டபத்தில் இருந்துகேட்டேன். தலைமைப்பீடம் கொடுத்த உத்தரவுக்கு அமைய பாலசிங்கத்தார் பேசினார். ஆனால் பாங்கொக்கிற்குப் போன புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவினர் அழகிகளைப் பார்த்து மயங்கினர் என்பது ஒரு கட்டுக்கோப்பான இயக்கத்தின் அனுபவம் மிக்க போராளிகளையும், அவர்களை வளர்த்தவர்களையும் அவமதிக்கும் பேச்சு. அதைக்கேட்ட அந்தக் கணத்தில் எனக்கு ஒவ்வாமையாக இருந்தது இப்போதும் நினைவில் இருக்கின்றது. அது போலவே விசிலடிச்சான் குஞ்சுகள் பாலியல் இயக்கம் தொடங்கலாம் என்று சொன்னபோது அடித்த  விசிலும் (வீடியோவில் தெளிவாக உள்ளது)  மாவீரர்களுக்கு மரியாதை செலுத்துகின்றோமா அல்லது கொத்துரொட்டி சாப்பிட்டுக் கொண்டாடுகின்றோமா என்ற உணர்வையும் தந்தது. பின்னர் ஒருதடவை யாழ் களத்தில் மாவீரர் தினக்கொண்டாட்டாம் என்று எழுதியதும் இப்படியான அனுபவங்களால்தான். 

பாலசிங்கத்தார் ஒருமுறை மாலைபோடுவதைப் பற்றியும் பேசியிருந்தார். அவர் பார்வையாளர்களுக்கு. ஜனரஞ்சமாகவும், சிலவேளை கள்ளுக்கொட்டிலில் இருந்து கதைப்பது போலவும், பேச்சுவார்த்தை மேடையில் விட்டுக்கொடுக்காமல் ராஜதந்திரமாகவும், வெளிநாட்டுத் தூதர்களுடன் அவர்களுக்கு வேண்டிய protocols உடனும், மார்க்கசிய சிந்தாந்தம் கதைப்பவர்களுடன் அவர்களது சித்தாந்த மொழியில் திறமையாகவும் பேசக்கூடியவர் என்பதால் அவர் மீது மதிப்பும் பெருமையும் உள்ளது.

நான் எழுத நினைத்ததை அப்படியே எழுதி விட்டீர்கள் ...நன்றி ...அத்தோடு இதையும் சேர்க்க நினைத்தனான் திரு பாலசிங்கம் அவர்கள் ஒப்பத்தில் தங்களிடம் கேட்க்காமல் கையெழுத்து வைத்து விட்டார் என்று தானே இல்லாத கஸ்டம் எல்லாம் கொடுத்து சீக்கிரம் சாகப் பண்ணினார்கள் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ரதி said:

நான் எழுத நினைத்ததை அப்படியே எழுதி விட்டீர்கள் ...நன்றி ...அத்தோடு இதையும் சேர்க்க நினைத்தனான் திரு பாலசிங்கம் அவர்கள் ஒப்பத்தில் தங்களிடம் கேட்க்காமல் கையெழுத்து வைத்து விட்டார் என்று தானே இல்லாத கஸ்டம் எல்லாம் கொடுத்து சீக்கிரம் சாகப் பண்ணினார்கள் 

உங்களுக்கு கற்பனை கூடிப்போச்சு அவர் இறந்தது இங்கு இல்லாத கஷ்ட்டம் எப்படி கொடுத்தார்களாம் தெரிந்து  கொள்ள ஆவல் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கு கற்பனை கூடிப்போச்சு அவர் இறந்தது இங்கு இல்லாத கஷ்ட்டம் எப்படி கொடுத்தார்களாம் தெரிந்து  கொள்ள ஆவல் ?

நான் எழுதினதன் அர்த்தம் விசுகு அண்ணாவுக்கு விளங்கியிருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

நான் எழுதினதன் அர்த்தம் விசுகு அண்ணாவுக்கு விளங்கியிருக்கும் 

நாசமா போச்சு நான் எழுதிய கேள்வி விளங்கவில்லையாக்கும் ஒருவேளை   டெலிபதி முறையில் கதைக்கினம் போல் உள்ளது எஸ்கேஎப் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

நாசமா போச்சு நான் எழுதிய கேள்வி விளங்கவில்லையாக்கும் ஒருவேளை   டெலிபதி முறையில் கதைக்கினம் போல் உள்ளது எஸ்கேஎப் .

அந்த நேரம் இவர் மீது எல்லாப் பக்கத்தில் இருந்தும் கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கபட்டது...அவருக்கு ஏற்கனவே வருத்தமும் இருந்தது ...எல்லாம் சேர்ந்து தாங்க முடியாமல் தான் இறந்தார் என்று அந்த நேரம் கதைத்தார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ரதி said:

அந்த நேரம் இவர் மீது எல்லாப் பக்கத்தில் இருந்தும் கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கபட்டது...அவருக்கு ஏற்கனவே வருத்தமும் இருந்தது ...எல்லாம் சேர்ந்து தாங்க முடியாமல் தான் இறந்தார் என்று அந்த நேரம் கதைத்தார்கள் 

அழுத்தங்கள்  அவர்  மீது  மட்டுமல்ல

ஒவ்வொரு புலிமீதும்

ஏன் ஒவ்வொரு  தமிழன்  மீதும்  இருந்தது

ஆனால் நீங்கள்  இதை  வைத்து

அவர்கள்  அவரை  கொன்றார்கள் என்பதெல்லாம்  ரொம்ப  ரொம்ப....????

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/7/2020 at 15:38, கிருபன் said:

 விசுகு ஐயா இந்த வீடியோவை இணைத்தது நல்லதுதான்.

கருணா அம்மான் தெளிவாக மதியுரைஞர் பாலசிங்கத்திற்கு மரியாதை கொடுத்துக் கதைக்கின்றார். பாலசிங்கத்தாரை மிகவும் உயர்த்திப் பேசுகின்றார். அம்மான் உயிரோடு இல்லாவிட்டால் சம்பந்தனே ஜெயசிக்குறுவை தலைமைதாங்கி நடத்தியவர் என்றும் வரலாறு கட்டமைக்கப்படலாம் என்று சொல்லுவதும் நடக்கக்கூடியதுதான்.

பாலசிங்கத்தார் கருணா அம்மானை பெயர் சொல்லாமல் மாவீரர் தினத்தில் நக்கல் அடித்த “உரையை” நானும் நேரடியாகவே மண்டபத்தில் இருந்துகேட்டேன். தலைமைப்பீடம் கொடுத்த உத்தரவுக்கு அமைய பாலசிங்கத்தார் பேசினார். ஆனால் பாங்கொக்கிற்குப் போன புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவினர் அழகிகளைப் பார்த்து மயங்கினர் என்பது ஒரு கட்டுக்கோப்பான இயக்கத்தின் அனுபவம் மிக்க போராளிகளையும், அவர்களை வளர்த்தவர்களையும் அவமதிக்கும் பேச்சு. அதைக்கேட்ட அந்தக் கணத்தில் எனக்கு ஒவ்வாமையாக இருந்தது இப்போதும் நினைவில் இருக்கின்றது. அது போலவே விசிலடிச்சான் குஞ்சுகள் பாலியல் இயக்கம் தொடங்கலாம் என்று சொன்னபோது அடித்த  விசிலும் (வீடியோவில் தெளிவாக உள்ளது)  மாவீரர்களுக்கு மரியாதை செலுத்துகின்றோமா அல்லது கொத்துரொட்டி சாப்பிட்டுக் கொண்டாடுகின்றோமா என்ற உணர்வையும் தந்தது. பின்னர் ஒருதடவை யாழ் களத்தில் மாவீரர் தினக்கொண்டாட்டாம் என்று எழுதியதும் இப்படியான அனுபவங்களால்தான். 

பாலசிங்கத்தார் ஒருமுறை மாலைபோடுவதைப் பற்றியும் பேசியிருந்தார். அவர் பார்வையாளர்களுக்கு. ஜனரஞ்சமாகவும், சிலவேளை கள்ளுக்கொட்டிலில் இருந்து கதைப்பது போலவும், பேச்சுவார்த்தை மேடையில் விட்டுக்கொடுக்காமல் ராஜதந்திரமாகவும், வெளிநாட்டுத் தூதர்களுடன் அவர்களுக்கு வேண்டிய protocols உடனும், மார்க்கசிய சிந்தாந்தம் கதைப்பவர்களுடன் அவர்களது சித்தாந்த மொழியில் திறமையாகவும் பேசக்கூடியவர் என்பதால் அவர் மீது மதிப்பும் பெருமையும் உள்ளது.

உலகில் நூற்றுக்கு நூறு வீதம் சரியான மனிதர்களை உங்களால் சொல்ல முடியுமா சார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மான்.... வண்டியும் ஆளுமா.... அரை கை சட்டை... பக்கா அரசியல்வாதியாய் போனார்.😎

படித்திருந்தால் கண்ணியம் என்றால் என்ன என்று புரியும்.... அவன், இவன் என்று பேசுகிறார்... தங்கையார் வந்து விளக்கம் தருவார்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎25‎-‎07‎-‎2020 at 17:52, விசுகு said:

அழுத்தங்கள்  அவர்  மீது  மட்டுமல்ல

ஒவ்வொரு புலிமீதும்

ஏன் ஒவ்வொரு  தமிழன்  மீதும்  இருந்தது

ஆனால் நீங்கள்  இதை  வைத்து

அவர்கள்  அவரை  கொன்றார்கள் என்பதெல்லாம்  ரொம்ப  ரொம்ப....????

 

ஓம் அண்ணா ,பால்ராஜ் அண்ணாவையும் தேவையில்லாமல் 
அழுத்தங்களுக்கு மேல் அழுத்தம் கொடுத்து தான் கொண்டனாங்கள் இல்லையா😭 

9 hours ago, Nathamuni said:

அம்மான்.... வண்டியும் ஆளுமா.... அரை கை சட்டை... பக்கா அரசியல்வாதியாய் போனார்.😎

படித்திருந்தால் கண்ணியம் என்றால் என்ன என்று புரியும்.... அவன், இவன் என்று பேசுகிறார்... தங்கையார் வந்து விளக்கம் தருவார்.
 

படிக்கிற வயசில போராட போன ஆட்களுக்கு இப்ப கொடுக்கப்படுகின்ற பட்டங்களை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

உலகில் நூற்றுக்கு நூறு வீதம் சரியான மனிதர்களை உங்களால் சொல்ல முடியுமா சார்?

நூற்றுக்கு நூறு வீதம் சரியாக இருந்தாலும், காதுகொடுத்துக் கேட்பவர்களைக் குளிர்விக்க அவர்களின் மட்டத்திற்கு இறங்கிவந்தால்தானே ஒரு உற்சாகம் வரும். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

படிக்கிற வயசில போராட போன ஆட்களுக்கு இப்ப கொடுக்கப்படுகின்ற பட்டங்களை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்.
 

பாருங்கோ, பாருங்கோ.... மெதுவா... ஆறுதலா பாருங்கோ... ஒண்டும் அவசரம் இல்லை அக்கோய்.

என்ன, பேசாமல் படிக்க போயிருந்தால், ஒரு டாக்டர் கிடைச்சிருப்பார்... 😎

போராட்டம் தப்பி இருக்கும்... 🤔

Link to comment
Share on other sites

15 hours ago, குமாரசாமி said:

உலகில் நூற்றுக்கு நூறு வீதம் சரியான மனிதர்களை உங்களால் சொல்ல முடியுமா சார்?

என்னப்பா இது, என்னை முன்னால் வைத்துக் கொண்டு இப்படியும் கேட்கலாமா?😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Nathamuni said:

பாருங்கோ, பாருங்கோ.... மெதுவா... ஆறுதலா பாருங்கோ... ஒண்டும் அவசரம் இல்லை அக்கோய்.

என்ன, பேசாமல் படிக்க போயிருந்தால், ஒரு டாக்டர் கிடைச்சிருப்பார்... 😎

போராட்டம் தப்பி இருக்கும்... 🤔

ஓம் ,ஓம் அவர் இயக்கத்தில் இல்லாமலிருந்தால் 87ம் ஆண்டோடேயே இயக்கம் இல்லாமல் போயிருக்கும் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

ஓம் ,ஓம் அவர் இயக்கத்தில் இல்லாமலிருந்தால் 87ம் ஆண்டோடேயே இயக்கம் இல்லாமல் போயிருக்கும் 

 

அக்கா அடிக்கிற கப்சாவுக்கு அளவில்லாமல் இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

ஓம் ,ஓம் அவர் இயக்கத்தில் இல்லாமலிருந்தால் 87ம் ஆண்டோடேயே இயக்கம் இல்லாமல் போயிருக்கும் 

 

ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் கொசுக்களின்ரை தொல்லை தாங்கேலாமல் கிடக்கு 😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப இது குடும்ப சொத்தோ? வாகனம் கொடுத்ததில் தவறே இல்லை. வழக்கு முடிந்தது.
    • அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையும் எப்போதும் த‌மிழ‌ன் இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் அதிக‌ புள்ளி பெற‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு.................இர‌ண்டு முறை பின‌லுக்கு வ‌ந்த‌ குஜ‌ராத் அணி நேற்று 89 ர‌ன் ஓட‌ எல்லாரும் அவுட் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இது தான் குறைந்த‌ ஓட்ட‌மாய் இருக்க‌லாம் நுனா அண்ணாவும் மெள‌வுன‌மாய் இருந்து புள்ளிய‌ பெற‌க் கூடும்.......................... த‌லைவ‌ரும் நானும் ஆளை ஆள் க‌ட்டி பிடிச்சு கொண்டு கீழ‌ நிப்போம்......................த‌லைவ‌ரும் நானும் ஜ‌பிஎல்ல‌ 5ப‌வுன்ஸ் வென்று விட்டோம் ஆன‌ ப‌டியால் எங்க‌ளுக்கு க‌வ‌லை இல்லை என்ன‌ த‌லைவ‌ரே.......................
    • இப்போதும் இதை ஒத்த பிரிவு அட்டவணை 3 இல் அமெரிக்கர்களுக்கு மட்டும் உள்ளது - ஆனால் சாதா சுற்றுலா வீசா, வியாபார மற்றும் ஜனரஞ்சக காரணங்களுக்காக என உள்ளது. 5 வருடம் செல்லும். ஒரு சேர 6 மாதம் நிற்கலாம் வெறும் 100 டொலர் மட்டுமே. SL embassyயில் விசாரித்துப்பாருங்கள். Business and entertainment க்குத்தான் போகிறீர்கள் என எந்த மாதிரியான ஆதாரங்கள் தேவை என. பெரிதாக தேவைப்படாது என நினைக்கிறேன். நாடக குழு, வில்லுப்பாட்டு குழு, இசைக்குழு ஒன்றில் உறுப்பினர் என ஒரு கடிதம் எடுத்து கொடுத்தால் போதுமாய் இருக்கும் என நினைக்கிறேன். (உலக தனி பெரும் வல்லரசல்லவா - தனியுரிமை - என் ஜாய்!) ————— இலங்கையர் ஒருவரை மணந்து கொண்டால் - ஒரு சிக்கலும் இல்லாதா வதிவிட வீசா கிடைக்கும். எல்லா விதத்திலும் செளகரியமாக இருக்கும். எந்த கேள்வியும் இல்லாமல் இலங்கைக்கு போகலாம், திருப்பி வீட்டுக்குள் வருவது அவரவர் சாமர்த்தியம்🤣.
    • குமாரசாமி அண்ணை...  நீங்கள் கேட்பதும் நியாயமானதே. மொடல் அழகி என்றுவிட்டு.... அதற்கு பொருத்தமான படத்தை இணைக்காமல் விட்டது எனது தவறுதான். 😂  
    • ஈழப்பிரியன் இன்றைக்கு களத்தில் இறங்கப் போகிறான். ஓரம்போ ஓரம்போ ஈழப்பிரியனின் வண்டி வருது. நீங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலானவர்கள் இன்றும் நாளையும் போட்டியில் குதிப்பார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.