Jump to content

நல்லூர் கந்தன் திருவிழா - காணோளிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்த சுவாமி கோவில் வீடியோக்கள் 20ம் நாள் காலை
சந்தானகோபாலர் உற்சவம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்த சுவாமி கோவில் வீடியோக்கள் 20ம் நாள் மாலை
சந்தானகோபாலர் உற்சவம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்த சுவாமி கோவில் 2020 வருடாந்த மஹோற்சவ 21ம்  நாள் மாலை வேல்விமானம் ( தங்கரதம்)  வீடியோக்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்த சுவாமி கோவில் 2020 தெண்டாயுதபாணி உற்சவம் வீடியோக்கள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்கச்சிறப்பாக நடைபெற்ற நல்லூர் கந்தன் மாம்பழத் திருவிழா

DSC1286-960x640.jpg?189db0&189db0

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 22ம் திருவிழாவான மாம்பழ திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

இன்று (15) காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து பிள்ளையாரும் முருகபெருமானும் வெளி வீதியுலா வந்தனர்.

இந்த மாம்பழ திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர். அத்தோடு இன்றைய தினம் முருக பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி இருந்தார்.

இதேவேளை, புராணக் கதையை மையமாகக்கொண்டே ஒவ்வொரு வருடமும் இந்த திருவிழா இடம்பெற்று வருகிறது.

அதற்கமைய ஒருசமயம் சிவபெருமானுக்கும் உமாதேவியாருக்கும் நாரதர் மாம்பழமொன்றை வழங்கினார்.

அதனை யாருக்கு கொடுப்பது என தீர்மானிக்க, முதலில் உலகை சுற்றி வருபவருக்கே இந்த மாம்பழத்தை தருவோம் என சிவபெருமானும் உமாதேவியாரும் பிள்ளையாருக்கும், முருகனுக்கும் கூறினர்.

உடனே முருகபெருமான் மயில் மீதேறி உலகை சுற்றிவர சென்றபோது, பிள்ளையார் சிவபெருமானையும் உமாதேவியாரையும் சுற்றிவந்து நீங்களே என் உலகம் என கூறி மாம்பழத்தை பெற்றுக்கொண்டார்.

உலகை சுற்றி வந்த முருகனுக்கு மாம்பழம் கிடைக்காததால் தனது நகை உடை அனைத்தையும் துறந்த முருகன், ஆண்டி கோலத்தில் பழனி மலையில் போய் அமர்ந்தார். இந்த புராண கதையை மையமாக வைத்தே இந்த திருவிழா இடம்பெற்று வருகின்றது.

  • DSC1330-683x1024.jpg?189db0&189db0
  • DSC1286-1024x683.jpg?189db0&189db0
  • DSC1568-683x1024.jpg?189db0&189db0
  • DSC1506-683x1024.jpg?189db0&189db0
  • DSC1416-683x1024.jpg?189db0&189db0
  • DSC1340-1024x683.jpg?189db0&189db0
  • DSC1503-1024x683.jpg?189db0&189db0
 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்த சுவாமி கோவில் 2020 வருடாந்த மஹோற்சவ 22ம் நாள் மாலை ஒருமுகத் திருவிழா வீடியோக்கள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்த சுவாமி கோவில் 23 ம் நாள் உற்சவம்  காலை வீடியோக்கள்
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Nallur-Festival-2020-23th-Festival.jpg

நல்லூர் பெருந்திருவிழா: பெருமளவு பக்த அடியார்கள் புடைசூழ காட்சியளித்தார் நல்லூரான்!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மகோற்சவம் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில் இன்று 23ஆம் திருவிழா பெருமளவு பக்த அடியார்கள் புடைசூழ நடைபெற்றது.

சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலுக்கு அமைய இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வள்ளி, தெய்வானை சமேதராய் வேலவன் இடப வாகனத்தில் வெளிவீதியுலா வந்து அடியவர்களுக்கு காட்சியளித்தார்.

நல்லூர் ஆலய பெருந் திருவிழா கடந்த ஜூலை 25ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந்நிலையில் இன்று 23ஆம் திருவிழாவான சப்பைரதத் விழாவில் கொரோனா நெருக்கடியை கருத்திற்கொண்டு சப்பைரதம் அல்லாமல்  சுவாமி வெளிவீதி வலம்வந்தார்.

இதேவேளை, நாளை காலை 6 மணியளவில் இரதோற்சவம் ஆரம்பமாகவுள்ளதுடன் அடியவர்களின் வசதி கருதி சண்முகப் பெருமானை அதிகாலை தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை தரிசிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை தீர்த்த உற்சவமும் மறுநாள் புதன்கிழமை பூங்காவன திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இம்முறை திருவிழா கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நடைபெற்றுவரும் நிலையில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டுவருவதுடன் ஆலயத்துக்குவருகைதரும் பக்தர்களின் அடையாள அட்டை பாதுகாப்புத்தரப்பினரால் பதியப்படுகின்றன.

மேலும், இம்முறை, நேர்த்திக்கடங்னளை நிறைவேற்றுவதற்கான, பிரதிட்டை மற்றும் ஏனைய நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், காவடி மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு்ம தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் விழாக்களில் அதிகளவு பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்ற நிலையில் மக்கள் சுகாதார நடைமுறைகளை முழுமையான பின்பற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Nallur-Festival-2020-23th-Festival-1.jpg

Nallur-Festival-2020-23th-Festival-2.jpg

Nallur-Festival-2020-23th-Festival-3.jpg

Nallur-Festival-2020-23th-Festival-4.jpg

http://athavannews.com/நல்லூர்-பெருந்திருவிழா/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்த சுவாமி கோவில் 23 ம் நாள் உற்சவம் மாலை வீடியோக்கள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார் இப்போது தேர்த் திருவிழா லைவ் ஆக பார்த்தேன்.நிறைய கூட்டமாக இருந்தது.ஏதாவது ஒரு பொருள் விழுந்தால் கீழே விழாது.அவ்வளவு கூட்டம்.
சன்னதியும் அதே கதி தான்.

பார்க்க கவலையாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ஈழப்பிரியன் said:

உடையார் இப்போது தேர்த் திருவிழா லைவ் ஆக பார்த்தேன்.நிறைய கூட்டமாக இருந்தது.ஏதாவது ஒரு பொருள் விழுந்தால் கீழே விழாது.அவ்வளவு கூட்டம்.
சன்னதியும் அதே கதி தான்.

பார்க்க கவலையாக உள்ளது.

ஈழப்பிரியன்.. நல்லூர் தேர்த்திருவிழாவின்.... நேரடி அஞ்சல் இணைப்பை, 
நீங்கள் தனியப்  பார்க்காமல்... அந்த இணைப்பைக் கொண்டு வந்து இங்கே  பதியுங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் தேர்த்திருவிழா.  வெற்றிவேல் முருகனுக்கு, அரோகரா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரதோற்சவம் கண்டான் நல்லைக் கந்தன்!

Screenshot_20200817-071541.jpg?189db0&189db0

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோயில் வருடாந்த மஹோற்சவ இரதோற்சவப் பெருவிழா இன்றாகும்(17).


ஆறுமுகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராக ஸ்ரீ சண்முகப்பெருமானாக எழுந்தருளிய பெருந்தேரானது இழுக்கத் தொடங்கி மீண்டும் இருப்பிடத்தை வந்தடைந்தது.

அடியவர்களின் வசதி கருதி இன்று(17) பிற்பகல் 2 மணிவரை சண்முகப்பெருமானை தரிசிக்க முடியும் என ஆலய தர்மகர்த்தா கூறியுள்ளார்.

கொரோனா சமூகக் கட்டுப்பாடுகள் காரணமாக இம்முறை நல்லைக் கந்தன் தேரேறுவானா என்கிற பல்லாயிரக்கணக்கான அடியவர்களின் ஏக்கத்திற்கான முடிவாக கந்தன் தேரேறி சிறப்பாக சுற்றி வந்தான்.

FB_IMG_1597628408877.jpg?189db0&189db0Screenshot_20200817-071526.jpg?189db0&18Screenshot_20200817-071457.jpg?189db0&18Screenshot_20200817-071447.jpg?189db0&18
 
 

 

2 hours ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்.. நல்லூர் தேர்த்திருவிழாவின்.... நேரடி அஞ்சல் இணைப்பை, 
நீங்கள் தனியப்  பார்க்காமல்... அந்த இணைப்பைக் கொண்டு வந்து இங்கே  பதியுங்கள். :)

 

3 hours ago, ஈழப்பிரியன் said:

உடையார் இப்போது தேர்த் திருவிழா லைவ் ஆக பார்த்தேன்.நிறைய கூட்டமாக இருந்தது.ஏதாவது ஒரு பொருள் விழுந்தால் கீழே விழாது.அவ்வளவு கூட்டம்.
சன்னதியும் அதே கதி தான்.

பார்க்க கவலையாக உள்ளது.

நல்ல கூட்டம், இரண்டாவது கொரோணா அலை வராவிட்டால் சந்தோஷம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

நேரலை... நல்லூர் கந்தசுவாமி கோவில் | 24 ம் நாள் | மாலைத்திருவிழா | யாழ்ப்பாணம் | 17.08.2020

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்த சுவாமி கோவில் 24ம் நாள் உற்சவம் காலை தேர்வீடியோக்கள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரலை... நல்லூர் கந்தசுவாமி கோவில் | 25 ம் நாள் | தீர்த்தத்திருவிழா | யாழ்ப்பாணம் | 18.08.2020 இந்து ஆலயங்களின் தரிசனம் | ஓம் ரிவி | இலங்கை | OHM TV | JAFFNA | SRI LANKA

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்த சுவாமி கோவில் 25 நாள் காலை தீர்த்த உற்ஸவம் வீடியோக்கள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்த சுவாமி கோவில் 25 நாள் மாலை கொடியிறக்கம் வீடியோக்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்த சுவாமி கோவில் பூங்காவனம் வீடியோக்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்த சுவாமி கோவில் வைரவர் உற்சவம் வீடியோக்கள்

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.