Jump to content

இந்தி பட உலகில்.. எனக்கு எதிராக ஒரு கூட்டமே செயல்படுகிறது.. ஏ. ஆர் ரகுமான் பரபரப்பு தகவல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தி பட உலகில்.. எனக்கு எதிராக ஒரு கூட்டமே செயல்படுகிறது.. ஏ. ஆர் ரகுமான் பரபரப்பு தகவல்!

வாய்ப்புகள் மறுப்பு


டெல்லி: பாலிவுட் பட உலகில் தனக்கு எதிராக ஒரு கும்பல் தனக்கு எதிராக செயல்படுகிறது என்று இசையமைப்பாளர் ஏ. ஆர் ரகுமான் தெரிவித்துள்ளார். இந்தியா முழுக்க இவர் பேட்டி பெரிய விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட் உலகில் நடக்கும் உள் அரசியல் குறித்த நிறைய தகவல்கள் வெளியாக தொடங்கி உள்ளது. நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பின் வரிசையாக பலரும் முன்வந்து தாங்கள் அனுபவித்த கஷ்டங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தமிழகத்தை சேர்ந்த இசை அமைப்பாளர் ரகுமான் அதேபோல் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை குறித்து அதிர்ச்சி அளிக்கும் விஷயங்களைகுறிப்பிட்டுள்ளார்.

இசை அமைப்பாளர் ரகுமான் இசை அமைப்பாளர் ரகுமான் அளித்த பேட்டியில், இந்தி படங்கள் பெரிய அளவில் எனக்கு சமீப நாட்களாக வரவில்லை. இது தொடர்பாக யோசித்துக் கொண்டு இருந்தேன். ஆனால் டில் பேச்சாரோ இயக்குனர் சொன்ன பின்தான் எனக்கு இதற்கான காரணமே தெரியும். டில் பேச்சாரோ இயக்குனர் என்னிடம் வருவதற்கு முன் பலர் என்னை பற்றி அவரிடம் தவறாக சொல்லி இருக்கிறார்கள். ரகுமானிடம் செல்ல வேண்டாம் என்று டில் பேச்சாரோ இயக்குனரிடம் பலர் கூறி இருக்கிறார்கள்.

வேண்டாம் என்று சொன்னார்கள் ரகுமான் வேண்டாம். அவர் சரியில்லை. வேறு இயக்குனரிடம் செல்லுங்கள் என்று டில் பேச்சாரோ இயக்குனரிடம் சிலர் சொல்லி இருக்கிறார்கள். டில் பேச்சாரோ இயக்குனர் என்னிடம் இதை பகிர்ந்து கொண்டார். அவர் சொன்ன பின்தான் எனக்கு பட வாய்ப்பு வரமால் போனதற்கு காரணமே தெரிந்தது. எனக்கு எதிராக பாலிவுட்டில் ஒரு குழு இயங்குகிறது.

வாய்ப்புகள் மறுப்பு எனக்கு வாய்ப்புகளை வர விடாமல் தடுப்பதற்கு என்றே ஒரு குழு பாலிவுட்டில் இயங்குகிறது. எனக்கு கவலை இல்லை. எனக்கு கடவுள் கொடுக்க வேண்டியதை கொடுப்பார். எல்லாமும் கடவுளிடம் இருந்துதான் வருகிறது. எனக்கு தேவையான, தகுதியான வாய்ப்புகள் கண்டிப்பாக வரும். எனக்கு அதை பற்றி கவலை இல்லை, என்று இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் குறிப்பிட்டு இருக்கிறார்.

என்ன காரணம் முன்னதாக டில் பேச்சாரோ நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட போது, அது தொடர்பாக ரகுமான் உருக்கமாக குறிப்பிட்டு இருந்தார். ரகுமான் சுஷாந்த் சிங் உடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். முன்னதாக சுஷாந்த் சிங் மரணத்திற்கு இதேபோல் வாய்ப்பு மறுக்கப்ட்டதும், அதன் மூலம் அவர் கடும் அழுத்தத்திற்கு உள்ளானதும்தான் காரணம் என்று கூறுகிறார்கள்.

https://tamil.oneindia.com/news/delhi

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியனுக்கு.... தமிழனைக் கண்டால், அலர்ஜி (ஒவ்வாமை) என்பது தெரிந்த விடயம் தானே....

Link to comment
Share on other sites

ஸாருக்கான் போன்றவர்களும் பின்னணியில் செயல்படுவதாக எங்கோ வாசித்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

ஹிந்தியனுக்கு.... தமிழனைக் கண்டால், அலர்ஜி (ஒவ்வாமை) என்பது தெரிந்த விடயம் தானே....

22 minutes ago, nunavilan said:

ஸாருக்கான் போன்றவர்களும் பின்னணியில் செயல்படுவதாக எங்கோ வாசித்தேன்.

மதராசி எண்டால் கிந்தியன்களுக்கு அலர்ஜியாம்.
கிட்டத்தட்ட இதே பிரச்சனை கமலகாசனுக்கும் நடந்தது.
பின்னணியில் சல்மான்கான் எண்டும் ஒரு கதை உலாவுது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

மதராசி எண்டால் கிந்தியன்களுக்கு அலர்ஜியாம்.
கிட்டத்தட்ட இதே பிரச்சனை கமலகாசனுக்கும் நடந்தது.
பின்னணியில் சல்மான்கான் எண்டும் ஒரு கதை உலாவுது

 

அங்கிருந்தான் இந்த தமிழ்நாட்டு இளிச்ச வாய்கள் நடிகைகளை இறக்குமதி செய்வார்கள், எம்மினத்தில் எத்தனை அழுகுள்ளவர்கள்  திறமையுடன்  இருக்கின்றார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, உடையார் said:

அங்கிருந்தான் இந்த தமிழ்நாட்டு இளிச்ச வாய்கள் நடிகைகளை இறக்குமதி செய்வார்கள், எம்மினத்தில் எத்தனை அழுகுள்ளவர்கள்  திறமையுடன்  இருக்கின்றார்கள்

தமிழ் பெண்கள் நடிக்க போவதில் பல இடையூறுகள் இருப்பதாக 
நடிகைகள் பலர் பேட்டி கொடுத்து இருக்கிறார்கள் அதனால்தான் யாரும் நடிக்க போவதில்ல்லை 
படவாய்ப்பு கிடைக்கு முன்பு படுக்கைக்கே அழைக்கிறார்கள் 
அதனால்தான் கேரளா மும்பையில் இருந்து நடிகைகள் வருகிறார்கள் 
இதை நிறுத்துவது கடினம்.

ஆதாரமாக பல தொலைபேசி உரையாடல்கள் யூடூப்பில் இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

ஹிந்தியனுக்கு.... தமிழனைக் கண்டால், அலர்ஜி (ஒவ்வாமை) என்பது தெரிந்த விடயம் தானே....

1995  கால கட்டத்தில் நெற்றியில் விபூதி வைக்காமல் இருந்தால் பாடல் எழுதும் வாய்ப்பு தருவேன் என கூறியதால்
எனக்கு பாடலை விட என்னுடைய மரபு வழி வாழ்வியலே முக்கியமென பாடலாசிரியர் பிறைசூடன் கூறி ரகுமானை அசிங்கப்படுத்தி வெளியேறினார்  என்றொரு செய்தியும் உலாவியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

1995  கால கட்டத்தில் நெற்றியில் விபூதி வைக்காமல் இருந்தால் பாடல் எழுதும் வாய்ப்பு தருவேன் என கூறியதால்
எனக்கு பாடலை விட என்னுடைய மரபு வழி வாழ்வியலே முக்கியமென பாடலாசிரியர் பிறைசூடன் கூறி ரகுமானை அசிங்கப்படுத்தி வெளியேறினார்  என்றொரு செய்தியும் உலாவியது.

வாழ்க்கை ஒரு வட்டம். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

1995  கால கட்டத்தில் நெற்றியில் விபூதி வைக்காமல் இருந்தால் பாடல் எழுதும் வாய்ப்பு தருவேன் என கூறியதால்
எனக்கு பாடலை விட என்னுடைய மரபு வழி வாழ்வியலே முக்கியமென பாடலாசிரியர் பிறைசூடன் கூறி ரகுமானை அசிங்கப்படுத்தி வெளியேறினார்  என்றொரு செய்தியும் உலாவியது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திக்கு போன பிறகு இவரின்ட தமிழ் இசை சொல்லி கொள்ளும் படி இல்லை.. சரக்கு தீர்ந்து "பியூஸ்" போய் விட்டதா அல்லது ஈடுபாடு இல்லாமல் இசை அமைக்கிறாரா தெரியவில்லை.. ஒரு உயிர்ப்பும் இல்லை..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இந்திக்கு போன பிறகு இவரின்ட தமிழ் இசை சொல்லி கொள்ளும் படி இல்லை.. சரக்கு தீர்ந்து "பியூஸ்" போய் விட்டதா அல்லது ஈடுபாடு இல்லாமல் இசை அமைக்கிறாரா தெரியவில்லை.. ஒரு உயிர்ப்பும் இல்லை..😢

சரக்கு குறைந்து விட்டது போல் தெரிகின்றது. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/7/2020 at 13:07, Maruthankerny said:

தமிழ் பெண்கள் நடிக்க போவதில் பல இடையூறுகள் இருப்பதாக 
நடிகைகள் பலர் பேட்டி கொடுத்து இருக்கிறார்கள் அதனால்தான் யாரும் நடிக்க போவதில்ல்லை 
படவாய்ப்பு கிடைக்கு முன்பு படுக்கைக்கே அழைக்கிறார்கள் 
அதனால்தான் கேரளா மும்பையில் இருந்து நடிகைகள் வருகிறார்கள் 
இதை நிறுத்துவது கடினம்.

ஆதாரமாக பல தொலைபேசி உரையாடல்கள் யூடூப்பில் இருக்கு 

த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி அண்ணா ,
ந‌டிப்பை விடுவோம் , த‌மிழ் ப‌ட‌ங்க‌ளில் அதிக‌ பாட‌ல்க‌ளை பாடிய‌வ‌ர்க‌ள் கேர‌ளாவை சேர்ந்த‌வ‌ர்க‌ள் ,
ஜ‌யா இளைய‌ராஜாவும் ச‌ரி அண்ண‌ன் ர‌குமானும் ச‌ரி , கூட‌ கேர‌ளா பெண்க‌ளுக்கு தான் பாட‌ ச‌ர்ந்த‌ப்ப‌ம் குடுத்து இருக்கின‌ம் த‌மிழ் பெண்க‌ளுக்கு இல்ல‌ /


2004ம் ஆண்டுக்கு பிற‌க்கு நான் த‌மிழ் ப‌ட‌ங்க‌ள் பார்க்கிறேல‌ , பாட‌ல்க‌ள் கேட்பேன் இடைக்கால‌ பாட‌ல் தொட்டு புதிய‌ பாட‌ல் வ‌ரை ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இந்திக்கு போன பிறகு இவரின்ட தமிழ் இசை சொல்லி கொள்ளும் படி இல்லை.. சரக்கு தீர்ந்து "பியூஸ்" போய் விட்டதா அல்லது ஈடுபாடு இல்லாமல் இசை அமைக்கிறாரா தெரியவில்லை.. ஒரு உயிர்ப்பும் இல்லை..😢

இசை  அமைப்பதில் இருந்து இசை கோர்வைகளை அமைப்பதில் வெற்றிகண்டவர் தமிழில் ஹீட்  ஆன பாடல்களை கேட்டு பிடித்து போய்  ஹந்தி படவுலகினர்  இவரின் வாசல் தேடி வந்தார்கள் அப்படியே ஒஸ்கார் அவார்ட் ம் தேடிவந்தது .இந்திய இசைஅமைப்பாளர்களில் சொந்த சரக்கை கூடின மட்டும் உபயோகப்படுத்தி வெற்றி  அடைந்தவர்கள் .

ஹொலிவூட்டில்  Ennio Morricone, James Horner and Hans Zimmer மூன்று இசை சக்கரவர்த்திகள் உள்ள இடம்போல் இந்திய இசையில் இளையராஜாவுக்கும் ரகுமானுக்கும் உள்ள ராஜதர்பார் வேறு யாரும் நினைத்துப்பார்க்க முடியாது .அதிலும் என்னியோ மோரிகோன்ஒஸ்கார் அவார்ட் எடுத்த வயது ரகுமான் வயது வித்தியாசம் தஞ்ஜை  ஈஸ்வரர் கோவிலுக்கும் சாய்ந்துகொண்டு இருக்கும் பைசா நகர கோபுரத்து விடயம் போல் தமிழர்கள் நாங்கள் அறிந்தும் பெருமைப்படாமல் ஒதுக்கி செல்லுகிறம் காரணம் மதவாதமோ தெரியலை .ஜெர்மனியை சேர்ந்த ஹன்ஸ் ஜிம்மரரின்  இசைவடிவங்கள் தெலுங்கு கன்னடா ஹிந்தி படங்களில் வரும் இசையமைப்பாளர்கள் சுட்டு கடைவிரித்து இருக்கினம் .என்னைப்பொருத்தவரை  ரகுமானிடமும் இளையராஜாவிடம் இன்னும் இருக்கு தமிழர்கள் நாங்கள் குடுக்கும் மதிப்பில் இருந்து வெளிவருவார்கள் .

என்னியோ மோரிகோன் புகழ் பெற்ற இசைக்கோர்வை .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இந்திக்கு போன பிறகு இவரின்ட தமிழ் இசை சொல்லி கொள்ளும் படி இல்லை.. சரக்கு தீர்ந்து "பியூஸ்" போய் விட்டதா அல்லது ஈடுபாடு இல்லாமல் இசை அமைக்கிறாரா தெரியவில்லை.. ஒரு உயிர்ப்பும் இல்லை..😢

ர‌குமான் 12வ‌ருட‌ம் இசையில் பெரிய‌ புக‌ழ் பெற்ற‌வ‌ர் , 

1993ம் ஆண்டில் இருந்து 2005ம் ஆண்டுவ‌ர‌ த‌ன‌க்கென்று இசை உல‌கில் இட‌ம் பிடித்த‌வ‌ர் , ர‌குமானின் இசையில் வ‌ந்த‌ ப‌ல‌ பாட‌ல்க‌ள் மீண்டும் மீண்டும் கேட்க‌லாம் ,  அப்ப‌டி அருமையான‌ பாட‌ல்க‌ள் ப‌ல‌ 

த‌மிழீழ‌ உண‌ர்வு ர‌குமானிட‌ம் அதிக‌ம் ,  

 

இந்த‌ பாட்டு கேக்கும் போது க‌ண்க‌ள் க‌ல‌ங்க‌ தான் செய்யும் ,

ர‌குமானின் ம‌ரும‌க‌ன் ஜீவி பிர‌காஸ் த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ரை அதிக‌ம் நேசிப்ப‌வ‌ர் ,  ஜீவி பிர‌காஸ்சும் ந‌ல்ல‌ இசை அமைப்பாள‌ர் , ப‌ட‌த்தில் ந‌டிக்க‌ தொட‌ங்கின‌ பிற‌க்கு அவ‌ரின் இசையும் வேறு மாதிரி போய் விட்ட‌து ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பெருமாள் said:

இசை  அமைப்பதில் இருந்து இசை கோர்வைகளை அமைப்பதில் வெற்றிகண்டவர் தமிழில் ஹீட்  ஆன பாடல்களை கேட்டு பிடித்து போய்  ஹந்தி படவுலகினர்  இவரின் வாசல் தேடி வந்தார்கள் அப்படியே ஒஸ்கார் அவார்ட் ம் தேடிவந்தது .இந்திய இசைஅமைப்பாளர்களில் சொந்த சரக்கை கூடின மட்டும் உபயோகப்படுத்தி வெற்றி  அடைந்தவர்கள் .

ஹொலிவூட்டில்  Ennio Morricone, James Horner and Hans Zimmer மூன்று இசை சக்கரவர்த்திகள் உள்ள இடம்போல் இந்திய இசையில் இளையராஜாவுக்கும் ரகுமானுக்கும் உள்ள ராஜதர்பார் வேறு யாரும் நினைத்துப்பார்க்க முடியாது .அதிலும் என்னியோ மோரிகோன்ஒஸ்கார் அவார்ட் எடுத்த வயது ரகுமான் வயது வித்தியாசம் தஞ்ஜை  ஈஸ்வரர் கோவிலுக்கும் சாய்ந்துகொண்டு இருக்கும் பைசா நகர கோபுரத்து விடயம் போல் தமிழர்கள் நாங்கள் அறிந்தும் பெருமைப்படாமல் ஒதுக்கி செல்லுகிறம் காரணம் மதவாதமோ தெரியலை .ஜெர்மனியை சேர்ந்த ஹன்ஸ் ஜிம்மரரின்  இசைவடிவங்கள் தெலுங்கு கன்னடா ஹிந்தி படங்களில் வரும் இசையமைப்பாளர்கள் சுட்டு கடைவிரித்து இருக்கினம் .என்னைப்பொருத்தவரை  ரகுமானிடமும் இளையராஜாவிடம் இன்னும் இருக்கு தமிழர்கள் நாங்கள் குடுக்கும் மதிப்பில் இருந்து வெளிவருவார்கள் .

என்னியோ மோரிகோன் புகழ் பெற்ற இசைக்கோர்வை .

நல்ல இசை கோர்வை தோழர்.. மிஸ்ரர் மெட்றாஸ் படத்தில் கவுண்டர் இன்றோ சீனுக்கு சுட்டு வைத்து இருக்கினம்(1.44) .. மேலும் மகாபிரபு பகிடி ... இன்னும் சொல்லி கொண்டே போகலாம் ..😢

16 minutes ago, பையன்26 said:

ர‌குமான் 12வ‌ருட‌ம் இசையில் பெரிய‌ புக‌ழ் பெற்ற‌வ‌ர் , 

1993ம் ஆண்டில் இருந்து 2005ம் ஆண்டுவ‌ர‌ த‌ன‌க்கென்று இசை உல‌கில் இட‌ம் பிடித்த‌வ‌ர் , ர‌குமானின் இசையில் வ‌ந்த‌ ப‌ல‌ பாட‌ல்க‌ள் மீண்டும் மீண்டும் கேட்க‌லாம் ,  அப்ப‌டி அருமையான‌ பாட‌ல்க‌ள் ப‌ல‌ 

த‌மிழீழ‌ உண‌ர்வு ர‌குமானிட‌ம் அதிக‌ம் ,  

 

இந்த‌ பாட்டு கேக்கும் போது க‌ண்க‌ள் க‌ல‌ங்க‌ தான் செய்யும் ,

ர‌குமானின் ம‌ரும‌க‌ன் ஜீவி பிர‌காஸ் த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ரை அதிக‌ம் நேசிப்ப‌வ‌ர் ,  ஜீவி பிர‌காஸ்சும் ந‌ல்ல‌ இசை அமைப்பாள‌ர் , ப‌ட‌த்தில் ந‌டிக்க‌ தொட‌ங்கின‌ பிற‌க்கு அவ‌ரின் இசையும் வேறு மாதிரி போய் விட்ட‌து ,

ஆளாளுக்கு ரசனை வேறுபடும் .. இளையராஜா அளவுக்கு இவர் பிடிப்பதில்லை..மெலடி ஓகே.. ஒப்பீட்டளவில் இவரிண்ட இசையில் கொஞ்சம் இரைச்சல் , உச்சஸ்தாயி (உச்ச குரல் ) அதிகம் தோழர் ..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பையன்26 said:

ர‌குமானின் ம‌ரும‌க‌ன் ஜீவி பிர‌காஸ் த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ரை அதிக‌ம் நேசிப்ப‌வ‌ர்

இவர் ஒரு பேட்டியில் அடுத்த பிறவியில் தேசியத்தலைவர் பிரபாகரன் மாதிரி பிறக்கவேண்டும் என கூறியிருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

இவர் ஒரு பேட்டியில் அடுத்த பிறவியில் தேசியத்தலைவர் பிரபாகரன் மாதிரி பிறக்கவேண்டும் என கூறியிருந்தார்.

Slumdog Millionaire இந்த‌ ப‌ட‌த்தின் மூல‌ம் த‌மிழ‌னின் புக‌ழை இசை மூல‌ம் உல‌குக்கு எடுத்து சொன்ன‌வ‌ர் ,

இந்த‌ ப‌ட‌த்துக்கான‌ பெரிய‌ விருதை , முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த‌ ம‌க்க‌ளுக்கு ச‌ம‌ர்பிக்கிறேன் என்று ஒரு வ‌ரியில் சொல்லி விட்டு பேசாம‌ இருந்தார் ,


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

இசை  அமைப்பதில் இருந்து இசை கோர்வைகளை அமைப்பதில் வெற்றிகண்டவர் தமிழில் ஹீட்  ஆன பாடல்களை கேட்டு பிடித்து போய்  ஹந்தி படவுலகினர்  இவரின் வாசல் தேடி வந்தார்கள் அப்படியே ஒஸ்கார் அவார்ட் ம் தேடிவந்தது .இந்திய இசைஅமைப்பாளர்களில் சொந்த சரக்கை கூடின மட்டும் உபயோகப்படுத்தி வெற்றி  அடைந்தவர்கள் .

ஹொலிவூட்டில்  Ennio Morricone, James Horner and Hans Zimmer மூன்று இசை சக்கரவர்த்திகள் உள்ள இடம்போல் இந்திய இசையில் இளையராஜாவுக்கும் ரகுமானுக்கும் உள்ள ராஜதர்பார் வேறு யாரும் நினைத்துப்பார்க்க முடியாது .அதிலும் என்னியோ மோரிகோன்ஒஸ்கார் அவார்ட் எடுத்த வயது ரகுமான் வயது வித்தியாசம் தஞ்ஜை  ஈஸ்வரர் கோவிலுக்கும் சாய்ந்துகொண்டு இருக்கும் பைசா நகர கோபுரத்து விடயம் போல் தமிழர்கள் நாங்கள் அறிந்தும் பெருமைப்படாமல் ஒதுக்கி செல்லுகிறம் காரணம் மதவாதமோ தெரியலை .ஜெர்மனியை சேர்ந்த ஹன்ஸ் ஜிம்மரரின்  இசைவடிவங்கள் தெலுங்கு கன்னடா ஹிந்தி படங்களில் வரும் இசையமைப்பாளர்கள் சுட்டு கடைவிரித்து இருக்கினம் .என்னைப்பொருத்தவரை  ரகுமானிடமும் இளையராஜாவிடம் இன்னும் இருக்கு தமிழர்கள் நாங்கள் குடுக்கும் மதிப்பில் இருந்து வெளிவருவார்கள் .

என்னியோ மோரிகோன் புகழ் பெற்ற இசைக்கோர்வை .

 

என்ன செய்வது பெருமாள் எங்களுக்கு எதிரிகளை சம்பாதித்து பழகி விட்டது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.