Jump to content

புலத்சினி சாரா ஜெஸ்மினாக மாறியது எப்படி? தாயார் கவிதா தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலத்சினி சாரா ஜெஸ்மினாக மாறியது எப்படி? தாயார் கவிதா தகவல்

July 27, 2020

உயிர்த்தஞாயிறுதற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரான முகமட் ஹஸ்துனின் மனைவி சாரா ஜெஸ்மின் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியின் மனைவியுடன் பெப்ரவரி முதல் ஏப்பிரல் 26 ம் திகதிவரை தங்கியிருந்தார் என சாராவின் தாயார் கவிதா தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

pulasthini.jpg

 

2015ம் திகதி ஜூலை மாதம் தனியார் வகுப்புக்கு சென்ற மகள் வீடு திரும்பவில்லை, நான் அவ்வேளை அபுதாபியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன் எனது தாயார் மூலம் மகளை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்தேன் என கவிதா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
எனது மகள் களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்தார், அன்றைய தினம் இலங்கை தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச்செயலாளர் தொலைபேசி மூலம் எங்களை தொடர்புகொண்டு புலத்சினி தங்களிடம் உள்ளதாகவும் ஒரு வார காலத்தில் திரும்பிவருவார் என தெரிவித்தார் எனவும் கவிதா தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் நான் நாடு திரும்பினேன் என தெரிவித்த கவிதா நான் மாளிகாவத்தையில் உள்ள அப்துல் ராசிக்கின் அலுவலகத்துக்கு சென்றவேளை எனது மகள் முஸ்லீம் உடையிலிருப்பதை பார்த்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நான் மாளிகாவத்தை பொலிசில் முறைப்பாடு செய்தேன் ,அவர்கள் விசாரணை செய்த பின்னர் 15 நாட்களின் பின்னர் புலத்சினியை நான் அப்துல் ராசிக்கிடம் கையளிக்கவேண்டுமென தெரிவித்தனர் என கவிதா தெரிவித்துள்ளார்.

easter-attack-pco-6.jpg

 

புலத்சினி 18வயதை கடந்தவர் என்பதால் அவர் தனது வாழ்க்கை குறித்து முடிவெடுக்கலாம் எனபொலிஸார் தெரிவித்தனர் எனவும் கவிதா தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் புலத்சினியை ராஸிக் கூட்டிச்சென்றார்,நான் உடனடியாக மறுநாள் மாளிகாவத்தை சென்றவேளை அப்துல் ராசிக் எனது மகளை ஹஸ்டனிற்கு திருமணம் செய்து வைத்துள்ளார் என்பதை அறிந்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் திருமணம் இடம்பெற்றமைக்கான எந்த ஆதாரத்தையும் அவர்கள் காண்பிக்கவில்லை,மேலும் அதன் பின்னர் எனது மகளின் பெயரினை சாரா ஜெஸ்மின் என பெயர் மாற்றம் செய்துள்ளனர் என்பதை அறிந்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர் கணவருடன் சேர்ந்து வாழமுடியாது என்பதால் புலத்சினியை அபுதாபிக்கு அழைத்துச்சென்று அங்கு வைத்திருந்தேன் அவர் அங்குவேலை பார்த்தார் எனவும் கவிதா தெரிவித்துள்ளார்.

Mohamed-Hasthun-300x169.jpg

 

இதன் பின்னர் தான் கல்வி கற்பதில் ஆர்வமாகவுள்ளதாக தெரிவித்து மகள் இலங்கைக்கு செல்லப்போவதாகவும், ஹஸ்துனுடன் செல்லமாட்டேன் எனவும் தெரிவித்தார் என கவிதா தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஹஸ்துன் நான் எனது மகளைபலவந்தமாக பிடித்துவைத்திருப்பதாக காத்தான்குடி பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்,முஸ்லீம் சம்மேளனமும் இணைந்து முறைப்பாடு செய்தது பொலிஸார் தலையிட்டு எனது மகளை ஹஸதனிடம் ஒப்படைத்தனர் எனவும் கவிதா தெரிவித்துள்ளார்.

easter-att3-2.jpg

 

இதன் பின்னர் நான் ஜஹ்ரான் ஹாசிமின் மனைவி மகளை நாரம்மலவில் உள்ள தனது வீட்டுக்குஅழைத்துச்சென்றுள்ளார் என்பதை அறிந்தேன் என தெரிவித்துள்ள கவிதா 2019 பெப்ரவரி மாதம் தான் தனது மகளுடன் இறுதியாக தொலைபேசி மூலம் உரையாடியதாக தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் நான் இலங்கைக்கு திரும்பிவந்து ஏப்பிரல் ஆறாம் திகதி எனது மகளை இரண்டுமாதமாக தொடர்புகொள்ள முடியவில்லை என முறைப்பாடு செய்தேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஏழாம் திகதி ரொசான் என்பவர் வீட்டுக்கு வந்து ராசிக் என்பவர் தன்னை புலத்சினி ஜஹ்ரானின் மனைவியுடன் இருக்கின்றார்என தெரிவித்ததுடன் தொலைபேசி இலக்கமொன்றை தந்தார் எனவும் கவிதாகுறிப்பிட்டுள்ளார்

 

http://thinakkural.lk/article/58257

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன விடயம்.. கட்டாய மத மாற்றமா.. லவ் ஜிகாத்தா..? வறுமையா ..? ஆருக்காவது தெரியுமா..? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இது என்ன விடயம்.. கட்டாய மத மாற்றமா.. லவ் ஜிகாத்தா..? வறுமையா ..? ஆருக்காவது தெரியுமா..?

லவ் ஜிஹாத் தோழர் 
பிள்ளை சாதாரண தரத்தில் 9 A அல்லது அல்லது 10 A எடுத்திருக்க வேணும் ,
உயர்தரத்திற்கு தேற்றாத்தீவிலிருந்து என்னுடைய பாடசாலைக்கு மாறி  super junior ஆக ஒருமாசமாக பார்த்ததாக நண்பன் சொன்னான், எனக்கு ஞாபகம் இல்லை , காரணம் அந்த நண்பன் ஒருநடமாடும் பெண்கள்க்ளோபீடியா, இப்போ கூட அப்டேட்டிற்கு அவனை தான் கூப்பிடுவது   
 

Link to comment
Share on other sites

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இது என்ன விடயம்.. கட்டாய மத மாற்றமா.. லவ் ஜிகாத்தா..? வறுமையா ..? ஆருக்காவது தெரியுமா..? 

இது லவ் ஜிஹாதாக இருக்க சந்தர்ப்பம் இல்லை. பொதுவாக லவ் ஜிகாத் என்பது அழகான , பணக்கார பெண்களைத்தான் தங்கள் வளையத்துக்குள் கொண்டு வருவார்கள். இந்தப்பெண் பணக்கார பெண்ணாக தெரியவில்லை.

எனக்கு தெரிந்த இரண்டு பெண்கள் இப்படியாக மாட்டுப்படடதை கண்டிருக்கிறேன். ஒரு அழகான பணக்கார இந்து பெண் யாழ் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது இது நடந்தது. இவர்கள் மணம்முடித்த சில நாட்களின் பின்னர் அந்த பெண்ணை வீடிட்கு அனுப்பி சொத்தை எல்லாம் எழுதி எடுக்கும்படி கூறிவிட்ட்தான். இன்னொரு அழகான கத்தோலிக்க பணக்கார பெண்ணும் இதே நிலையை சந்திக்க நேர்ந்தது. இந்த இரண்டு சம்பவங்களும் மன்னாரில் நடந்தவை

.இங்கு நடந்த சம்பவம் கடடய மத மாற்றமாகவே தெரிகின்றது. அவர் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்போலவே தெரிகின்றார். 

Link to comment
Share on other sites

19 minutes ago, Robinson cruso said:

.

எனக்கு தெரிந்த இரண்டு பெண்கள் இப்படியாக மாட்டுப்படடதை கண்டிருக்கிறேன். ஒரு அழகான பணக்கார இந்து பெண் யாழ் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது இது நடந்தது. இவர்கள் மணம்முடித்த சில நாட்களின் பின்னர் அந்த பெண்ணை வீடிட்கு அனுப்பி சொத்தை எல்லாம் எழுதி எடுக்கும்படி கூறிவிட்ட்தான். இன்னொரு அழகான கத்தோலிக்க பணக்கார பெண்ணும் இதே நிலையை சந்திக்க நேர்ந்தது. இந்த இரண்டு சம்பவங்களும் மன்னாரில் நடந்தவை

.

பின்னர் இவர்களுக்கு என்ன நடந்தது ? அதுவும் கத்தோலிக்க அமைப்புக்கள் அமைதியாக இதை வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தது ஆச்சர்யமாக இருந்தது.

இப்பொழுது இப்படியான மதமாற்றங்கள் யாழ்ப்பாணத்தில் கூட ஓரளவுக்க் நடக்க தொடங்கி விட்டது.புங்குடு தீவிலேயே 3 பெண்கள் மாறியுள்ளனராம்.
 

Link to comment
Share on other sites

Just now, Dash said:

பின்னர் இவர்களுக்கு என்ன நடந்தது ? அதுவும் கத்தோலிக்க அமைப்புக்கள் அமைதியாக இதை வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தது ஆச்சர்யமாக இருந்தது.

இப்பொழுது இப்படியான மதமாற்றங்கள் யாழ்ப்பாணத்தில் கூட ஓரளவுக்க் நடக்க தொடங்கி விட்டது.புங்குடு தீவிலேயே 3 பெண்கள் மாறியுள்ளனராம்.
 

இந்துப்பெண்ணுக்கு வயிற்றில் குழந்தை. இனி என்ன செய்ய முடியும்? எழுதிக்கொடுத்ததுதான். அவளும் முஸ்லிமாக மாறிவிடடாள். கத்தோலிக்க பெற்றோர் அந்த இடத்தைவிடடே இடம்பெயர்ந்து சென்று விடடார்கள். இவளும் முஸ்லிமாக மாறி அந்த வீட்டில் வசதியாக சீவிக்கிறார்கள். பெண்கள் வயதுக்கு வந்தவர்களாதலால் சடடப்படி ஒன்றும் செய்ய முடியாது. 

Link to comment
Share on other sites

4 hours ago, Robinson cruso said:

இந்துப்பெண்ணுக்கு வயிற்றில் குழந்தை. இனி என்ன செய்ய முடியும்? எழுதிக்கொடுத்ததுதான். அவளும் முஸ்லிமாக மாறிவிடடாள். கத்தோலிக்க பெற்றோர் அந்த இடத்தைவிடடே இடம்பெயர்ந்து சென்று விடடார்கள். இவளும் முஸ்லிமாக மாறி அந்த வீட்டில் வசதியாக சீவிக்கிறார்கள். பெண்கள் வயதுக்கு வந்தவர்களாதலால் சடடப்படி ஒன்றும் செய்ய முடியாது. 

இது பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் முக்கியம்

Link to comment
Share on other sites

20 hours ago, Dash said:

இது பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் முக்கியம்

விழிப்புணர்வு இருந்தாலும் வயத்துக்கோளாறுகளினால் இப்படி நடக்கின்றது. சிலர் வறுமையினால் இப்படி போய் விடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.