Jump to content

பிடித்த பத்து


Recommended Posts

 

பிடித்த பத்து (வரிசைப்படி):

1.உணவு- பிரியாணி (றால் மட்டன் சிக்கன் நண்டு எது என்டாலும்)

2.விளையாட்டு - பட்மின்டன் ,நீச்சல்,செஸ்

3. வாசிப்பு - ( நாவல்கள்,கட்டுரைகள் மற்றும் ஏனையவை)

4.ஓட்டம்- சில மாலை நேரங்களில்( ஞாயிறு காலையில்)

5.சமையல்

6.மெலடிஸ் 

7.தமிழ் ஆங்கில படங்கள் மற்றும் சீரியல்

8.செய்யும் வேலை ( பிடித்து தானே ஆகணும் )

9.நண்பர்கள் உறவினர்களுடன் அரட்டை 

10. எதிர்காலத்தை பற்றிய திட்டமிடல் 
 

மேலே எனக்கு  பிடித்து செய்வன/ செய்தவை  10 எழுதியிருக்கன்  வாசிப்பது ,படங்கள் சீரியல் ஓட்டம் என்பன இப்போது குறைந்து விட்டது ( கொரோணோ தான் காரணம் வேற எதை சொல்வதுன்னு தெரியல)

உங்களுக்கு பிடித்த அல்லது நீங்கள் பிடித்து செய்யும் 10 செயல்களை எழுதுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அபராஜிதன் said:

உங்களுக்கு பிடித்த அல்லது நீங்கள் பிடித்து செய்யும் 10 செயல்களை எழுதுங்கள் 

அபராஜிதனால் தொடங்கப்பட்ட நல்ல  திரி. எல்லோரும் பங்கு பெருங்களேன் 
உணவு: மரக்கறி சோறு கறிகள் (ருசிதான் முக்கியம்)
விளையாட்டு: சைக்கிள் ஓட்டம் 
வாசிப்பு: சமயல் முறைகள், பண்டைய காலம் பற்றியவை, மனித உடல் பற்றியவை 
ஓட்டம்: நடை பயிற்சி அநேகமாக ஒரு மணித்தியாலம் 
சமையல், தோட்டம், வீடு மற்றும் வீட்டில் உள்ளவர்களை நேராக்குதல் 
இடைக்கால பாட்டுகள் (தமிழ் , சிங்கள, ஆங்கில), சில புது பாட்டுகள்
தமிழ் போட்டி நிகழ்ச்சிகள், Cine awards தெரிந்தெடுத்த படங்கள் ( தமிழ் , சிங்கள, ஆங்கில)
செய்யும் வேலை: மாணவர்களுக்காக, எனக்காக செய்கிறேன். மீட்டிங்குகள், வேலை அரசியல்கள், பாகுபாடுகளை வெறுக்கிறேன். ஆனால் மனதுக்கு பிடித்தவர்களை மட்டும் எடுத்துக்கொள்ள பழகிக்கொண்டேன்.
அவ்வளவாக யாருடனும் கதைக்க பிடிக்காது. கதை குறைவு எதிர்காலத்தை பற்றி திட்டமிட்டு ஒன்றும் அதன்படி நடக்கவில்லை. செய்வன திருந்தச்செய், நல்லவைகளையே செய், கொஞ்சம் திட்டமிட்டு என்று போகிறது 

Link to comment
Share on other sites

1.பிடித்த உணவு:

தாயக உணவு  -  குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால்: நண்டுக்கறி மற்றும் இலைக்கறி மீன் புட்டு :)

2.பிடித்த விளையாட்டு: 

கால்பந்து மற்றும் மேசைப்பந்து

3.வாசிப்பு:

யாழ் மற்றும் சில செய்தி இணையத்தளங்கள்

4.உடற்பயிற்ச்சி :

மூச்சுபயிற்ச்சி மற்றும் நடை

5. சமையல்:

 பிடித்த புதிய உணவு வகைகளை  You tube பார்த்து சமைப்பது :)

6. பாடல்கள்:

இடைக்கால பாடல்கள் மெல்லிய சத்தத்தில் அமைதியான பொழுதில் கேட்கப்பிடிக்கும்

7.பொழுது போக்கு:

மகளுடன் விளையாடுவது, நீந்துவது,  பிடித்த பாடல்கள் கேட்பது, அக்காமாரோடு கதைப்பது  ( இவ்வருடம் தோட்டத்துடனும் பொழுது போகின்றது)

8.செய்யும் வேலை:

பிடித்திருக்கின்றமையால் - விரும்பி செய்ய முடிகின்றது

9.அரட்டை: 

நண்பிகளுடன் வேலைக்கு வரும் போதும் போகும் போதும் நடக்கின்றது :)

10. எதிர்கால திட்டம்: 

பெரிதாக ஒன்றுமில்லை. இருக்கும் வரை மற்றவர்களுடன் அன்பாக  இருந்து கஸ்டப்படாமல் போய்விட வேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.பிடித்த உணவு:

பக்குவமாக, ருசியாக தயாரிக்கப்பட்ட தாயக உணவு  -  (முத்துச் சம்பா நெய் சோறு, உறைப்பான கறி)

2.பிடித்த விளையாட்டு: 
கால் பந்து, டென்னிஸ், கிரிக்கெட்

3.வாசிப்பு: 
பாலாகுமார், சுஜாதா, ஆன்மீக தேடல் சார்ந்த புத்தகங்கள், யாழ் இணைய ஆக்கங்கள், கடிபாடுகள் 

4.உடற்பயிற்ச்சி : 
ஜிம் இட்கு 6 வருடங்களாக தண்டபணமாக சந்தா பணம் போகிறது, வருடத்தில் 10 முறை போவதே அபூர்வம். ஆனால் ஈஷா சாதனா, (தியானம், மூச்சுப்பயிற்சி, சாம்பவி மஹா முத்ரா) செய்கிறேன் 

5. சமையல்: 
You tube தயவால் நல்ல கை பக்குவமுள்ள சமையல்காரனாக பரணிநாமித்துள்ளேன் 

6. பாடல்கள்: 
இசை ஞானி, இசை ஞானி, இசை ஞானி ......முடிவில்லா இசை ராஜா....
அது தவிர எம்.எஸ்.வீ, ஏ .ர் ரஹமானின் சில பாடல்கள் மற்றும் ஆங்கில பாடல்கள். 
பின்னணி இசை கேட்பதில் மிகவும் ஆர்வம். (Ilayaraja, Hans Zimmer) 


7.பொழுது போக்கு: 
இசை, சமையல், Netflix,  You tube வீடியோ , நண்பர்களுடன் குளிர்ச்சியான 2,3 பீர் அதோடு சேர்ந்து வரும் ஊர், உலக அரசியல் மேதாவித்தன கதைகள்.  பீட்டர் பால் அனிதா முதல் பில் கேட்ஸ், சேரமான் இரும்பொறை வரை தெரிந்தது போல்.... தெரியாதது கதைப்போம்.  

8.செய்யும் வேலை: 
சிவனே என்று போய்க்கொண்டு இருக்கிறது (வீட்டில் இருந்து ஒண்டாரியோ அரச இயந்திரத்தை கட்டமைத்துக்கொண்டு )


9.அரட்டை: 
7 இல் சொல்லிவிட்டேன். 


10. எதிர்கால திட்டம்:  
வாழ்க்கை வாழ்வதற்கே ..அத்தனைக்கும் ஆசைப்படு... முடிந்த வரை மற்றவர் வசைபாடத வாழ்க்கை. இன்னும்  ஒருவருக்கு மண்ணை அள்ளி  போடாத வாழ்க்கை.

இது திட்டமல்ல .... ஆசை - மானசரோவர், கைலாஷ் யாத்திரை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sasi_varnam said:

1.பிடித்த உணவு:

பக்குவமாக, ருசியாக தயாரிக்கப்பட்ட தாயக உணவு  -  (முத்துச் சம்பா நெய் சோறு, உறைப்பான கறி)

2.பிடித்த விளையாட்டு: 
கால் பந்து, டென்னிஸ், கிரிக்கெட்

3.வாசிப்பு: 
பாலாகுமார், சுஜாதா, ஆன்மீக தேடல் சார்ந்த புத்தகங்கள், யாழ் இணைய ஆக்கங்கள், கடிபாடுகள் 

4.உடற்பயிற்ச்சி : 
ஜிம் இட்கு 6 வருடங்களாக தண்டபணமாக சந்தா பணம் போகிறது, வருடத்தில் 10 முறை போவதே அபூர்வம். ஆனால் ஈஷா சாதனா, (தியானம், மூச்சுப்பயிற்சி, சாம்பவி மஹா முத்ரா) செய்கிறேன் 

5. சமையல்: 
You tube தயவால் நல்ல கை பக்குவமுள்ள சமையல்காரனாக பரணிநாமித்துள்ளேன் 

6. பாடல்கள்: 
இசை ஞானி, இசை ஞானி, இசை ஞானி ......முடிவில்லா இசை ராஜா....
அது தவிர எம்.எஸ்.வீ, ஏ .ர் ரஹமானின் சில பாடல்கள் மற்றும் ஆங்கில பாடல்கள். 
பின்னணி இசை கேட்பதில் மிகவும் ஆர்வம். (Ilayaraja, Hans Zimmer) 


7.பொழுது போக்கு: 
இசை, சமையல், Netflix,  You tube வீடியோ , நண்பர்களுடன் குளிர்ச்சியான 2,3 பீர் அதோடு சேர்ந்து வரும் ஊர், உலக அரசியல் மேதாவித்தன கதைகள்.  பீட்டர் பால் அனிதா முதல் பில் கேட்ஸ், சேரமான் இரும்பொறை வரை தெரிந்தது போல்.... தெரியாதது கதைப்போம்.  

8.செய்யும் வேலை: 
சிவனே என்று போய்க்கொண்டு இருக்கிறது (வீட்டில் இருந்து ஒண்டாரியோ அரச இயந்திரத்தை கட்டமைத்துக்கொண்டு )


9.அரட்டை: 
7 இல் சொல்லிவிட்டேன். 


10. எதிர்கால திட்டம்:  
வாழ்க்கை வாழ்வதற்கே ..அத்தனைக்கும் ஆசைப்படு... முடிந்த வரை மற்றவர் வசைபாடத வாழ்க்கை. இன்னும்  ஒருவருக்கு மண்ணை அள்ளி  போடாத வாழ்க்கை.

இது திட்டமல்ல .... ஆசை - மானசரோவர், கைலாஷ் யாத்திரை 

நானும் ஈஷா பயிற்சிகள் முயன்றளவு செய்கிறேன். தியானம் யோகா பழகவெண்டு அங்கு போய் 3 மாதம் இருக்கலாம் என்று தீர்மானித்துள்ளேன். கைலாஷ், மானசரோவர் யாத்திரை இம்முறை போவதாக இருந்தோம். முடியவில்லை. அடுத்த சீசனுக்கு நானும் எனது மச்சாளும் போக இருக்கிறோம். அதைவிட கேதாரநாத்தில் துடங்கி ராமேஸ்வரம் வரை திரும்ப எல்லா பண்டைய கோவில்களுக்கும் போகவேண்டும். Maharajas' Express, Palace on Wheels, The Deccan Odyssey, Golden Chariot, Royal Rajasthan on Wheels, Royal Orient Train, and Fairy Queen Express இந்தமாதிரி train களிலும் அம்மாவை கூட்டிக்கொண்டு போகவேணும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nilmini said:

நானும் ஈஷா பயிற்சிகள் முயன்றளவு செய்கிறேன். தியானம் யோகா பழகவெண்டு அங்கு போய் 3 மாதம் இருக்கலாம் என்று தீர்மானித்துள்ளேன். கைலாஷ், மானசரோவர் யாத்திரை இம்முறை போவதாக இருந்தோம். முடியவில்லை. அடுத்த சீசனுக்கு நானும் எனது மச்சாளும் போக இருக்கிறோம். அதைவிட கேதாரநாத்தில் துடங்கி ராமேஸ்வரம் வரை திரும்ப எல்லா பண்டைய கோவில்களுக்கும் போகவேண்டும். Maharajas' Express, Palace on Wheels, The Deccan Odyssey, Golden Chariot, Royal Rajasthan on Wheels, Royal Orient Train, and Fairy Queen Express இந்தமாதிரி train களிலும் அம்மாவை கூட்டிக்கொண்டு போகவேணும் 

நில்மினி நீங்கள் inner engineering செய்தீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sasi_varnam said:

நில்மினி நீங்கள் inner engineering செய்தீர்களா?

வணக்கம் சசி. 2017 ஆம் ஆண்டு Philadelphia வில் சத்குரு வந்திருந்தபோது 2 நாள் முழுக்க போய் Inner engineering completion செய்தேன். அதற்குமுன் ஒன்லைன் version ஒரு கிழமையாய் செய்து முடித்தேன் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.பிடித்த உணவு:

கோதுமை மா பிட்டும் மரவள்ளிகிழுங்கு கறியும்,

நெத்தலி கருவாட்டு பொரியல், மாசி கருவாட்டு சம்பல்

2.பிடித்த விளையாட்டு: 

கால்பந்து

3.வாசிப்பு:

யாழ், சில செய்தி இணையத்தளங்கள்

4.உடற்பயிற்ச்சி :

யோகாசனம் (இப்ப 1 வருட இல்லை), செல்லக்குட்டியுடன் காலை மாலை நடை, இடைக்கிடை சைக்கிள் ஓடுவது பிள்ளைகளுடன் 

5. சமையல்:

 பிடித்த புதிய உணவு வகைகளை சுமே & You tube பார்த்து சமைப்பது 

6. பாடல்கள்:

மனதுக்கு பிடித்த எல்லாப்பாடல்களும், இருக்கும் மனதின் நிலையை பொறுத்து

7.பொழுது போக்கு:

படம் பார்ப்பது, பிள்ளைகளுடன் விளையாடுவது

8.செய்யும் வேலை:

செய்து கொண்டிருக்கும் வேலை

9.அரட்டை: 

இப்ப குறைவு, யாழில்தான் அரட்டை

10. எதிர்கால திட்டம்: 

மக்களின் விடிவு, இயன்றளவு முன்னேற்றி விடனும். பிள்ளைகளை நல்ல நிலைக்கு கொண்டுவரனும்,

ஊரில் ஒரு பெரிய காணி வாங்கி கட்டிடம் விளையாட்டு மைதானத்துடன் கட்டி இலவசமாக வகுப்புகள் நடத்தனும், அங்கேயே மணவர்கள் தங்கி படிக்க சாப்பாட்டுடன் வசதிகள் செய்து கொடுக்கனும்,... இப்படி பல கனவுகள். அந்த காணியில் மாணவர்களுடன் தோட்டம் செய்யனும், சந்தோஷமாக கடைசிகாலத்தை கழித்து ஏதோ சதித்துவிட்டோமென சாகனும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியே எதிர் காலத் திட்டத்தில் பிழையின்றி எழுத வேண்டும் என்றும் போட்டு வையுங்கள்.✍️😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

ஊரில் ஒரு பெரிய காணி வாங்கி கட்டிடம் விளையாட்டு மைதானத்துடன் கட்டி இலவசமாக வகுப்புகள் நடத்தனும், அங்கேயே மணவர்கள் தங்கி படிக்க சாப்பாட்டுடன் வசதிகள் செய்து கொடுக்கனும்,... இப்படி பல கனவுகள். அந்த காணியில் மாணவர்களுடன் தோட்டம் செய்யனும், சந்தோஷமாக கடைசிகாலத்தை கழித்து ஏதோ சதித்துவிட்டோமென சாகனும்

 

மரவள்ளிகிழுங்கு கறி, நெத்தலி கருவாட்டு பொரியல், மாசி கருவாட்டு சம்பல் இந்த மூன்றின் செய்முறைகளை பகிருங்கள்.
உங்கள் தாயக சேவை கனவு நிச்சயம் நிறைவேறும் உடையார் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, யாயினி said:

அப்பிடியே எதிர் காலத் திட்டத்தில் பிழையின்றி எழுத வேண்டும் என்றும் போட்டு வையுங்கள்.✍️😆

அது முக்கியம், அவசரத்தில் திருப்பி பார்ப்பதே இல்லை😂

 

2 minutes ago, nilmini said:

மரவள்ளிகிழுங்கு கறி, நெத்தலி கருவாட்டு பொரியல், மாசி கருவாட்டு சம்பல் இந்த மூன்றின் செய்முறைகளை பகிருங்கள்.
உங்கள் தாயக சேவை கனவு நிச்சயம் நிறைவேறும் உடையார் . 

பதிவிடுகின்றேன் பிறகு. நம்ம சுமேயை கேட்டால் விபரமாக போடுவார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிடித்த பத்து..எதை பற்றி எழுதுவது.. நிறைய பேர எழுதினால் கப்பியாக இருக்கும்.

 

1.அனேக பொழுதுகளில் நானே செவ்ஃப்பாக மாறுவதால் இப்போ சாப்பாடே விருப்பமின்றி வருகிறது...அதற்காக கொத்து,வெட்டு எல்லாம் செய்ய மாட்டேன்.இது ஒன்றும் புகழ்ச்சிக்காவோ அல்லது பொய் பிரட்டோ அல்ல..

.2.அனேக கேள்விகளுக்கு பதில் இருக்காது.

3.ஒட்டி தின்று என்றாலும் யாழ் பார்க் காட்டி சரி பட்டு வராது.கடந்த பத்து வருசத்துக்கு மேல் இது தான் நிலமை.அப்புறம் வார்ப்புகள் ,முக புத்தகம்..சில நேரங்களில் வேறு சிறுகதைகள், கவிதைகள் சம்பந்தமான விடையங்கள் வாசிச்சுட்டு அப்படியே வந்துடுவேன்.

4.செய்யக் கூடியதாக இல்லை.ஏன் என்று எல்லாம் கேட்க கூடா.

5.வீட்டில் அனைத்து பொறுப்புக்களும் நானே செய்வதால் பொழுது போக்கு என்று பெரிதாக ஒன்றும் இல்லை..

6.மனதுக்குபிடித்தவற்றை கேட்பது.

7.இப்போ தான் ஒன்றை எனக்கு பிடித்ததாக மாற்ற முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.

8. அரட்டை என்பதெல்லாம் கிடையாது.எனக்கு நான்கு சகோதரர்கள் அதில் மூவர் எப்படியும் தினமும் எடுப்பார்கள்.அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி முடிக்க அரைப் பொழுது போய் விடும்.

9.ஒரு கேள்வி விடுபட்டுட்டு போலும் .

10.யாருக்கும் தொந்தரவு இல்லாது இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. பிடித்தவர்கள்:

அம்மா, மனைவி, குழந்தைகள், பேரன்,  ஆரம்ப பள்ளி ஆசிரியர் (பால்ய வயதில் சரியாக படிக்காமல், அடி வாங்கியே திருந்தி படிக்க பழகியவன் என்ற வகையில்.)

2. பிடித்த வாசிப்பு:

மின்னணு பொறியியல், கணிப் பொறியியல்.

3.பிடித்த பொழுது போக்கு:

பழைய திரைப்பட பாடல்களை கேட்பது.

4.பார்க்க விரும்பும் இடங்கள்:

சுவிட்சர்லாந்து, நார்வே, தமிழ் ஈழம்.

5. பிடித்த ஊர்கள்:

எனது கிராமம், மதுரை, தஞ்சை.

6. பிடித்த நாடுகள்:

தமிழ் நாடு, தமிழ் ஈழம்

7. பிடித்த வேலை:

மதியம் தூங்குவது.

8. பிடித்த உணவு:

பழைய சோறு, உரித்த வெங்காயம். பச்சை மிளகாயுடன் கேழ்வரகு, கம்பங் கூழ்.

9. எதிர்கால திட்டம்:

வறுமையில்லாத, நோயில்லா முதுமை, பேரப் பிள்ளைகளுடன் விளையாட்டு.

10.பிடித்த தலைவர்கள்:

காமராஜ், பெரியார், கக்கன், வே.பிரபாகரன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.பிடித்த உணவு:

 சோறு , பழைய சோறு, சொதி, சம்பல் , இடியப்பம், இட்லி, தோசை........!

2.பிடித்த விளையாட்டு: 

அநேகமாக எல்லா விளையாட்டுகளும் பிடிக்கும்....!

தற்போது இடைக்கிடை விளையாடுவது பெரிய குண்டு விளையாட்டு....!

Nettoyer ses boules de pétanque - OnVaSortir! Saint-etienne

3.வாசிப்பு:

யாழ் + புத்தகங்கள்......!

4.உடற்பயிற்ச்சி :

சயிக்கிள் ஓடுவது, நடப்பது, தியானம் செய்துகொண்டே தூங்கி பிடரியில் அடி வாங்கி எழும்புவது.....!

5. சமையல்:

 ஒருநாளும் மனிசி குசினிக்குள் நிக்கும்பொழுது போவதில்லை.(தேங்காய் மட்டும் திருவி கொடுப்பதுண்டு).ஒரு கூட்டுக்குள் இரண்டு டாக் நிண்டால் கடிபடும்.மனிசி  இல்லாத வேளையில் ஸ்பெஷலாக சமைத்து வைப்பதுண்டு......!

6. பாடல்கள்:

பலதரப்பட்ட  பாடல்களும் கர்னாட்டிக் உட்பட ரசித்து கேட்பேன். எம்.எஸ்.வி., இளையராஜா பாடல்கள் சுவாசம்.....!

7.பொழுது போக்கு:

பால்கனி தோட்டம்,யாழ் இணையம், குண்டு விளையாட்டு, நடை போன்றவை.....! 

8.செய்யும் வேலை:

வாகனம் திருத்துதல், பக்கத்தில் எங்காவது ஜெர்மன், பார்சிலோனா, ஸ்பெய்ன் , அந்தோரா என்று போய் வருதல்.

9.அரட்டை: 

இது சூப்பர்.....மனிசிக்கு பிடிக்காத ஏதாவதொன்றை சொல்லி விட்டு கம் என்று இருப்பது, அது பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கும்.

10. எதிர்கால திட்டம்: 

நிகழ்காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்பது.....!

😂  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, suvy said:

 

தற்போது இடைக்கிடை விளையாடுவது பெரிய குண்டு விளையாட்டு....!

Nettoyer ses boules de pétanque - OnVaSortir! Saint-etienne

3.

அத்தான் இந்த குண்டுகளை பிரான்ஸில் இருந்து ஊருக்கு கொண்டுபோய் விளையாடிஇருக்கின்றார் தம்பியின் பிள்ளைகளுடன், நான் ஊருக்கு போன போது அவர்களுடன் விளையாடினேன், நல்ல பெழுது போக்கு👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/7/2020 at 12:33, nilmini said:

மரவள்ளிகிழுங்கு கறி, நெத்தலி கருவாட்டு பொரியல், மாசி கருவாட்டு சம்பல் இந்த மூன்றின் செய்முறைகளை பகிருங்கள்.
 

உங்களுக்காக இதில் இணைத்துள்ளேன்,👍

மானம் போட்டுது அவசரத்தில் இணைத்தபடியால், காத்திருந்து அபராஜிதன் பழிவாங்கிவிட்டார்😪, விடமாட்டேன் 😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5. சமையல்:

 ஒருநாளும் மனிசி குசினிக்குள் நிக்கும்பொழுது போவதில்லை.(தேங்காய் மட்டும் திருவி கொடுப்பதுண்டு).ஒரு கூட்டுக்குள் இரண்டு டாக் நிண்டால் கடிபடும்.மனிசி  இல்லாத வேளையில் ஸ்பெஷலாக சமைத்து வைப்பதுண்டு......!

😄😄😄😄 super

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.பிடித்த உணவு:

தாயக உணவு  -  : நண்டுக்கறி , றால் காரி  பொரிச்சமீன்  புள்ளி விழுந்த தோசை  அப்பம்  மற்றும்  வெள்ளைப் பிட்டு  

2.பிடித்த விளையாட்டு:

போட்டி நிகழ்ச்சிகள்

3.வாசிப்பு:

யாழ் களம்,  மற்றும் சில செய்தி இணையத்தளங்கள். யு tube    வேடிக்கைகள்

4.உடற்பயிற்ச்சி :

நடை  ( கஸ்ர பட்டு). .

5. சமையல்:

 முடிந்தவரை  உணவு    சமைப்பது .

6. பாடல்கள்:

பழைய பாடல்கள் மெல்லிய சத்தத்தில் அமைதியான பொழுதில் கேட்கப்பிடிக்கும்.

7.பொழுது போக்கு:

யாழ்  களம் , வாசிப்பது,  கணனியில் தேடுவது ....என்னேரமும் எதாவது மனதில்   ஓடிக்கொண்டே இருக்கும் .

8.செய்யும் வேலை:

 இல்லத்தரசி  (homemaker )

9.அரட்டை:

அதிகம் கதைக்க மாட்டேன் . கேடடால் பதில் . அவசியமான கதைகள் மட்டும் . மற்றவர்களை ஊக்குவிப்பேன் . உதவ நினைப்பேன் .

10. எதிர்கால திட்டம்:

 வாழ்வில்  முக்கால் வீதம்  உடலாலும் மனதாலும் போராடி ஓடியாயிற்று . .இன்னும் கொஞ்சக் காலம்.  ஓய்வாக அமைதியாக  நோய் நொடியின்றி  உறக்கத்திலேயே கஸ்டப்படாமல் போய்விட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிடித்த உணவு கோழியில் செய்த எந்த உணவானாலும் பிடிக்கும்...பொரித்த கோழி இன்னும் அதிகமாய் பிடிக்கும்😋
நேரம் கிடைத்தால் நடப்பதைத் தவிர வேறு எந்த விளையாட்டும் விளையாடுவதில்லை...கிரிக்கெட் பார்க்க பிடிக்கும் ...ஆனால் உப்ப அதுவும் பார்ப்பதில்லை.
சரித்திரம்,வரலாறு,சயன்ஸ் தவிர மற்றதெல்லாம் வாசிக்க பிடிக்கும். 
நல்லா நித்திரை கொள்ள பிடிக்கும்.😴
சமைக்க பிடிக்கும்...ஆனால் அதன் பிறகு சுத்தம் செய்ய பிடிப்பதில்லை.
பழைய பிரிட்டிஷ் டீவி மூவிக்களை பார்க்க பிடிக்கும்...அவர்கள் வாழ்க்கையோடு ஒன்றிணைந்தாய் இருக்கும்.
தமிழ்,மலையாள ,ஹிந்தி,தெலுங்கு படங்கள் பார்க்க பிடிக்கும்...தமிழ் தவிர்ந்த மற்றவை நல்லாய் இருந்தால் மட்டும் தான் பார்ப்பது.
புதுப்புது இடங்கள் போய் பார்க்க பிடிக்கும்.
புத்தகங்கள் சேகரிக்க பிடிக்கும்.
யாழில் அரட்டை அடிக்க பிடிக்கும்😂

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

1.பிடித்த உணவு: கருவாட்டுக்கறியும் பழஞ்சோறும்.😍

images?q=tbn%3AANd9GcQ_JpWu5upBP2zECRW1MFtVmd8-jQReQOaShA&usqp=CAU

2.பிடித்த விளையாட்டு: உப்பு மூட்டை, கீச்சு கீச்சு  தாம்பலம் .😁

உப்பு மூட்டை - காதல் கவிதை

3.பாடல்கள்: ஏரிக்கரையின் மேலே போறவளே,நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகியென்பேன்.💞

 

4.பார்க்க விரும்பும் இடங்கள்: வல்லிபுரக்கோவில் மண் திட்டிகளை பார்த்து காலாற நடக்க வேண்டும் 🚶🏽‍♂️

ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் விஷ்ணு ஆலய ....

5.பிடித்த ஊர்கள்:அம்பன்,குடத்தனை.tw_glasses:

image_resize

6.பிடித்த பொழுது போக்கு: யாழ்களத்துக்கு வந்து ஆரையும் கடுப்பெத்துறது.😎

yarl.com - Online News Paper

7.அரட்டை: மனிசியிட்டை மச்சானைப்பற்றி கூடாமல் சொல்லுறது.பிறகென்ன அண்டு முழுக்க பழஞ்சீலை கிழிஞ்ச மாதிரி ஒரே ஜாலியாய் இருக்கும் :grin:

கிறுக்கியின் கிறுக்கல்கள் – தமிழ் ...

8.உடற்பயிற்ச்சி: வேலைக்கு நடந்து போய் வாறது.💪🏽முதுமையில் நடை பயிற்சி நினைவாற்றலை ...

9.செய்யும் வேலை: செய்யும் தொழிலே தெய்வம் எண்டு நினைச்சு கண்ணியமாய் வேலை செய்யுறது 🧑🏽‍🍳

.வீட்டுத் தலைவர் - Kungumam Tamil Weekly Magazine

10.எதிர்கால திட்டம்: என்ரை காணி பூமியை கள்ள உறுதி முடிச்சு வைச்சிருக்கிறவையை ஒருக்கால் கண் குளிர பார்க்க வேண்டும்.tw_rage:

ஆறுவது சினம் (பயிற்சி) | Quiz

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

1.பிடித்த உணவு: கருவாட்டுக்கறியும் பழஞ்சோறும்.😍

images?q=tbn%3AANd9GcQ_JpWu5upBP2zECRW1MFtVmd8-jQReQOaShA&usqp=CAU

2.பிடித்த விளையாட்டு: உப்பு மூட்டை, கீச்சு கீச்சு  தாம்பலம் .😁

உப்பு மூட்டை - காதல் கவிதை

3.பாடல்கள்: ஏரிக்கரையின் மேலே போறவளே,நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகியென்பேன்.💞

 

4.பார்க்க விரும்பும் இடங்கள்: வல்லிபுரக்கோவில் மண் திட்டிகளை பார்த்து காலாற நடக்க வேண்டும் 🚶🏽‍♂️

ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் விஷ்ணு ஆலய ....

5.பிடித்த ஊர்கள்:அம்பன்,குடத்தனை.tw_glasses:

image_resize

6.பிடித்த பொழுது போக்கு: யாழ்களத்துக்கு வந்து ஆரையும் கடுப்பெத்துறது.😎

yarl.com - Online News Paper

7.அரட்டை: மனிசியிட்டை மச்சானைப்பற்றி கூடாமல் சொல்லுறது.பிறகென்ன அண்டு முழுக்க பழஞ்சீலை கிழிஞ்ச மாதிரி ஒரே ஜாலியாய் இருக்கும் :grin:

கிறுக்கியின் கிறுக்கல்கள் – தமிழ் ...

8.உடற்பயிற்ச்சி: வேலைக்கு நடந்து போய் வாறது.💪🏽முதுமையில் நடை பயிற்சி நினைவாற்றலை ...

9.செய்யும் வேலை: செய்யும் தொழிலே தெய்வம் எண்டு நினைச்சு கண்ணியமாய் வேலை செய்யுறது 🧑🏽‍🍳

.வீட்டுத் தலைவர் - Kungumam Tamil Weekly Magazine

10.எதிர்கால திட்டம்: என்ரை காணி பூமியை கள்ள உறுதி முடிச்சு வைச்சிருக்கிறவையை ஒருக்கால் கண் குளிர பார்க்க வேண்டும்.tw_rage:

ஆறுவது சினம் (பயிற்சி) | Quiz

ஹாஹா ...வெட்கமில்லாமல் சொந்த காணியை பறி கொடுத்து விட்டு ...அவர்களை பார்க்க வேற போறீங்களாக்கும்...நல்லா இருங்கோ என்று வாழ்த்துவீங்களா அல்லது நாசமா போகோணும் என்று சபிப்பீங்களா?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஹாஹா ...வெட்கமில்லாமல் சொந்த காணியை பறி கொடுத்து விட்டு ...அவர்களை பார்க்க வேற போறீங்களாக்கும்...நல்லா இருங்கோ என்று வாழ்த்துவீங்களா அல்லது நாசமா போகோணும் என்று சபிப்பீங்களா?
 

கலைமகள் கைப்பொருள்  பலம் அவர்களிடம்......😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.பிடித்த உணவ---இனிப்பில்லாத எல்லா சைவ-அசைவ உணவுகள்.
2.பொழுது போக்க--இசை-வாசிப்பு-அரட்டை.
3.-விளையாட்டு--கால் பந்து-கிறிக்கட்(  இப்ப பார்பது மட்டும் தான்.)
4.பிடித்த நடிகர்--வடிவேல்
5.பிடித்த நடிகை--காந்திமதி.
6.பிடித்த விளையாட்டு வீரர்--மரடோனா.
7.பிடித்த செல்லப்பிரானி----நாய்-பூனை.
8.பிடித்த பாடகர்--பாலசுப்பிரமனியம்.
9.பிடித்த வேலை---கால்நடை வளர்த்தல்.
10.எதிர்காலம்---எடுதிருக்கும் முயற்ச்சியில் வெல்வது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. பிடித்த உணவு:

Pepper Steak

spacer.png
 

2. பிடித்த வாசிப்பு:

சிறுகதைகள், பின்நவீனத்துவ எழுத்துக்கள்

 

3.பிடித்த பொழுது போக்கு:

வாசிப்பு,  Mobile games (Angry Birds - 10 வருஷம் முன்னர், Clash of Clans), பாடல்கள்: தமிழில் 70-90 , ஆங்கிலத்தில்: Naughty 90s 

spacer.png

 

4.பார்க்க விரும்பும் இடங்கள்:

ரஷ்யா, பெரு, அந்தார்ட்டிகா!

spacer.png

5. பிடித்த ஊர்கள்:

உப்புவெளி உள்ள கரணவாய், அப்பிள் மரம் நிற்கும் கேம்பிரிட்ஜ்

spacer.png

6. உடற்பயிற்சி:

வேகநடை, சனி,  ஞாயிறு zoom இல் yoga fitness (மாஸ்ரர் பிழிஞ்சு எடுக்கிறார்!)

 

7. பிடித்த வேலை:

மேய்ப்பது!

 

8. பிடித்த தலைவர்:

தலைவர், அவரின் புலனாய்வுத் தலைவர்

 

9. அரட்டை:

வாட்ஸப் நண்பர்களுடன், பப்பில் நண்பர்களுடன், யாழில் இடையிடையே கடிபடுவது

 

10. எதிர்கால திட்டம்:

சிங்கப்பூராக மாறவுள்ள சொந்த ஊரில் செட்டில் பண்ணுவது 😘

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

1. பிடித்த உணவு:

Pepper Steak

spacer.png
 

2. பிடித்த வாசிப்பு:

சிறுகதைகள், பின்நவீனத்துவ எழுத்துக்கள்

 

3.பிடித்த பொழுது போக்கு:

வாசிப்பு,  Mobile games (Angry Birds - 10 வருஷம் முன்னர், Clash of Clans), பாடல்கள்: தமிழில் 70-90 , ஆங்கிலத்தில்: Naughty 90s 

spacer.png

 

4.பார்க்க விரும்பும் இடங்கள்:

ரஷ்யா, பெரு, அந்தார்ட்டிகா!

spacer.png

5. பிடித்த ஊர்கள்:

உப்புவெளி உள்ள கரணவாய், அப்பிள் மரம் நிற்கும் கேம்பிரிட்ஜ்

spacer.png

6. உடற்பயிற்சி:

வேகநடை, சனி,  ஞாயிறு zoom இல் yoga fitness (மாஸ்ரர் பிழிஞ்சு எடுக்கிறார்!)

 

7. பிடித்த வேலை:

மேய்ப்பது!

 

8. பிடித்த தலைவர்:

தலைவர், அவரின் புலனாய்வுத் தலைவர்

 

9. அரட்டை:

வாட்ஸப் நண்பர்களுடன், பப்பில் நண்பர்களுடன், யாழில் இடையிடையே கடிபடுவது

 

10. எதிர்கால திட்டம்:

சிங்கப்பூராக மாறவுள்ள சொந்த ஊரில் செட்டில் பண்ணுவது 😘

 

 

 

முதலாவதும், பத்தாவதும் பொய் தானே tw_lol:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.