Jump to content

இரத்தக்காட்டேரி!


Recommended Posts

எங்கள் ஊரிலும் சோழகக் காற்று எல்லாம் இருக்கிறதே, மருதங்கேணியில் மாத்திரம் சுழற்றி அடித்து விட்டு ஓய்ந்து விடுமா ?  அதுவும் போக மன்னிக்க வேண்டும், எனக்கு மருதங்கேணி எங்கு இருக்கிறது என்றும் தெரியாது.

 

1 hour ago, Maruthankerny said:

நீங்கள் எழுதிய எந்த சூழலும் அழகும் நீங்கள் குறிப்பிடும் 
சாவச்சேரி தெல்லிப்பளை நீர்கொழும்பில் இல்லையே? 

மருதங்கேணியின் அழகை அப்படியே வர்ணித்து உங்கள் எழுத்து இருக்கிறது 
அதுவும் குறிப்பாக சோழகாற்றை குறிப்பிடறீர்கள் 

எங்கள் ஊரிலும் சோழகக் காற்று எல்லாம் இருக்கிறதே, மருதங்கேணியில் மாத்திரம் சுழற்றி அடித்து விட்டு ஓய்ந்து விடுமா ?  அதுவும் போக மன்னிக்க வேண்டும், எனக்கு மருதங்கேணி எங்கு இருக்கிறது என்றும் தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தோழி said:

எங்கள் ஊரிலும் சோழகக் காற்று எல்லாம் இருக்கிறதே, மருதங்கேணியில் மாத்திரம் சுழற்றி அடித்து விட்டு ஓய்ந்து விடுமா ?  அதுவும் போக மன்னிக்க வேண்டும், எனக்கு மருதங்கேணி எங்கு இருக்கிறது என்றும் தெரியாது.

 

எங்கள் ஊரிலும் சோழகக் காற்று எல்லாம் இருக்கிறதே, மருதங்கேணியில் மாத்திரம் சுழற்றி அடித்து விட்டு ஓய்ந்து விடுமா ?  அதுவும் போக மன்னிக்க வேண்டும், எனக்கு மருதங்கேணி எங்கு இருக்கிறது என்றும் தெரியாது.

சோளக்காற்று எல்லா இடமும் இருக்கும் 
ஆனால் அது மணலை அள்ளி  குவித்து 
சிறு மலைகள்போல ஆக்கி அதில் பல வர்ணங்கள் வரைந்து 
பனைமரம் 
தென்னை மரம் 
நாவல்மர காடு 
நடந்துபோக ஈச்சமரம் 
என்று சாவச்சேரியிலோ தெல்லிப்பளையிலோ நீர்கொழும்பிலோ காணமுடியாது.

இந்த வர்ணனையை நீங்கள் மருதங்கேணி வந்தால் 
நிஜமாகவே காணலாம் 

Link to comment
Share on other sites

21 hours ago, Maruthankerny said:

சோளக்காற்று எல்லா இடமும் இருக்கும் 
ஆனால் அது மணலை அள்ளி  குவித்து 
சிறு மலைகள்போல ஆக்கி அதில் பல வர்ணங்கள் வரைந்து 
பனைமரம் 
தென்னை மரம் 
நாவல்மர காடு 
நடந்துபோக ஈச்சமரம் 
என்று சாவச்சேரியிலோ தெல்லிப்பளையிலோ நீர்கொழும்பிலோ காணமுடியாது.

இந்த வர்ணனையை நீங்கள் மருதங்கேணி வந்தால் 
நிஜமாகவே காணலாம் 

நீங்கள் கொடிகாமம் வந்தால் உங்களுக்கும் இவை போன்ற இயற்கை காட்சிகள் எல்லாவற்றையும் பார்க்க முடியும். இருந்தாலும் இவற்றை புனைவாகவே எழுதியிருந்தேன்.நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் எனில் அப்படியே இருக்கட்டும்.🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஊரும் சாவகச்சேரி பக்கம் தான் ...நீங்கள் கூறிய அனைத்தும் நானும் பார்த்து அனுபவித்தது தான் தோழி. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Maruthankerny said:

சோளக்காற்று எல்லா இடமும் இருக்கும் 
ஆனால் அது மணலை அள்ளி  குவித்து 
சிறு மலைகள்போல ஆக்கி அதில் பல வர்ணங்கள் வரைந்து 
பனைமரம் 
தென்னை மரம் 
நாவல்மர காடு 
நடந்துபோக ஈச்சமரம் 
என்று சாவச்சேரியிலோ தெல்லிப்பளையிலோ நீர்கொழும்பிலோ காணமுடியாது.

இந்த வர்ணனையை நீங்கள் மருதங்கேணி வந்தால் 
நிஜமாகவே காணலாம் 

தென்மராட்சியிலை என்ன இல்லை? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தோழி said:

நீங்கள் கொடிகாமம் வந்தால் உங்களுக்கும் இவை போன்ற இயற்கை காட்சிகள் எல்லாவற்றையும் பார்க்க முடியும். இருந்தாலும் இவற்றை புனைவாகவே எழுதியிருந்தேன்.நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் எனில் அப்படியே இருக்கட்டும்.🤪

கொடிகாமத்தில் அழகான மணல் கும்பிகளை காணமுடியாது தோழி!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Maruthankerny said:

சோளக்காற்று எல்லா இடமும் இருக்கும் 
ஆனால் அது மணலை அள்ளி  குவித்து 
சிறு மலைகள்போல ஆக்கி அதில் பல வர்ணங்கள் வரைந்து 
பனைமரம் 
தென்னை மரம் 
நாவல்மர காடு 
நடந்துபோக ஈச்சமரம் 
என்று சாவச்சேரியிலோ தெல்லிப்பளையிலோ நீர்கொழும்பிலோ காணமுடியாது.

இந்த வர்ணனையை நீங்கள் மருதங்கேணி வந்தால் 
நிஜமாகவே காணலாம் 

இவற்றை வல்லிபுரக்கோவில் பிரதேசத்திலிருந்து அம்பன், குடத்தனை, நாகர்கோவில் ஈறாக  மருதங்கேணிவரையும் காணலாம்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Eppothum Thamizhan said:

கொடிகாமத்தில் அழகான மணல் கும்பிகளை காணமுடியாது தோழி!!

சாவகச்சேரியிலை மண்ணாம்புட்டி இருக்கு
கொடிகாமத்திலை துரவுப்புட்டிதான் இருக்கு

Link to comment
Share on other sites

1 hour ago, Sasi_varnam said:

எங்கள் ஊரும் சாவகச்சேரி பக்கம் தான் ...நீங்கள் கூறிய அனைத்தும் நானும் பார்த்து அனுபவித்தது தான் தோழி. 😀

😃👍🏼

20 minutes ago, Eppothum Thamizhan said:

கொடிகாமத்தில் அழகான மணல் கும்பிகளை காணமுடியாது தோழி!!

ஏன் நீங்கள் வரேக்க மணல் கும்பிகள் எல்லாம் ஒளிச்சிட்டுது போல? கடற்கரையில இருந்து சில மைல் தூரத்தில மணல் இல்லாமல் சருகுகளா இருக்கும் ஐயா? 😉😉

5 minutes ago, குமாரசாமி said:

சாவகச்சேரியிலை மண்ணாம்புட்டி இருக்கு
கொடிகாமத்திலை துரவுப்புட்டிதான் இருக்கு

எல்லாம் அழகுதான் அழகான மனமும் சரியான கண்களும் இருந்தால்! 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தோழி said:

😃👍🏼

ஏன் நீங்கள் வரேக்க மணல் கும்பிகள் எல்லாம் ஒளிச்சிட்டுது போல? கடற்கரையில இருந்து சில மைல் தூரத்தில மணல் இல்லாமல் சருகுகளா இருக்கும் ஐயா? 😉😉

நீங்கள் உயரமான மணல் கும்பிகளை சரியாக பார்க்கவில்லை போலிருக்கிறது. 5 அல்லது 10 வருடங்களுக்கு முன் வல்லிபுரக்கோவில் கடல்தீர்த்தத்திற்கு போயிருந்தால் இரண்டிற்கும் (திட்டிக்கும்  கும்பிக்கும்) உள்ள வித்தியாசம் தெரிந்திருக்கும். இப்போ நாலைந்து கும்பிகள் மணல் கொள்ளையர்களால் அள்ளப்பட்டுவிட்டது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தோழி said:

 

எல்லாம் அழகுதான் அழகான மனமும் சரியான கண்களும் இருந்தால்! 😃

ஓமோம்...சரியான கண்ணாலை கொடிகாம சந்தையை பாக்க நியூயோர்க் சிற்றியை பாக்கிற மாதிரி இருக்கும்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தோழி said:

நீங்கள் கொடிகாமம் வந்தால் உங்களுக்கும் இவை போன்ற இயற்கை காட்சிகள் எல்லாவற்றையும் பார்க்க முடியும். இருந்தாலும் இவற்றை புனைவாகவே எழுதியிருந்தேன்.நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் எனில் அப்படியே இருக்கட்டும்.🤪

நிச்சயமாகஉந்தக் கொடிகாமத்தில இப்ப்டி சோழகத்துக்கு பார்க்க ஏலாது . எவ்வளவு பந்தயம் 👍

 

😂😂

Link to comment
Share on other sites

18 hours ago, குமாரசாமி said:

ஓமோம்...சரியான கண்ணாலை கொடிகாம சந்தையை பாக்க நியூயோர்க் சிற்றியை பாக்கிற மாதிரி இருக்கும்.:grin:

நான் நியூயோர்க்கில தான் பிறந்தனான், எப்போதாவது கொடிகாமம் போகும் போது அந்தச் சந்தைக்கும் இந்தச் சந்தைக்கும் ( விற்கும் பொருட்களைத் தவிர) கணிசமான அளவில் வித்தியாசம் தெரியேல்ல. உங்கட கண்ணும் மனசும் என்ன மாதிரியோ? 

17 hours ago, Kapithan said:

நிச்சயமாகஉந்தக் கொடிகாமத்தில இப்ப்டி சோழகத்துக்கு பார்க்க ஏலாது . எவ்வளவு பந்தயம் 👍

 

😂😂

ஹையோ, பந்தயம் பிடிக்கிறதுக்கு இந்த விசயமா கிடைச்சது? எனக்கு தெரிந்த விடயங்களுக்காக நான் ஏன் நேரம் மினக்கெட்டு பந்தயம் பிடிப்பான்? 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தோழி said:

நான் நியூயோர்க்கில தான் பிறந்தனான், எப்போதாவது கொடிகாமம் போகும் போது அந்தச் சந்தைக்கும் இந்தச் சந்தைக்கும் ( விற்கும் பொருட்களைத் தவிர) கணிசமான அளவில் வித்தியாசம் தெரியேல்ல. உங்கட கண்ணும் மனசும் என்ன மாதிரியோ? 

ஹையோ, பந்தயம் பிடிக்கிறதுக்கு இந்த விசயமா கிடைச்சது? எனக்கு தெரிந்த விடயங்களுக்காக நான் ஏன் நேரம் மினக்கெட்டு பந்தயம் பிடிப்பான்? 😉

உங்களுக்கு கொடிகாமம் தெரியும் ஆனால் மருதங்கேணி தெரியாதே 😂

Link to comment
Share on other sites

3 hours ago, Kapithan said:

உங்களுக்கு கொடிகாமம் தெரியும் ஆனால் மருதங்கேணி தெரியாதே 😂

என்ன செய்யிறது, அம்மா பிறந்த இடம் ஆதலால் கொடிகாமம் தெரியும். மருதங்கேணி தெரியாது! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.   இன்னும் 25 மணித்தியாலங்களே உள்ளன. இதுவரை ஆறு பேர்தான் போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். இன்னும் குறைந்தது நான்கு பேராவது விரைவில் கலந்துகொண்டால்தான் யாழ்களப் போட்டி நடக்கும்! 😉
    • Yarl IT hub தொடர்பாக நானும் ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன் என மிகுந்த அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் 😀    
    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • இப்போ பெரும்பாலான கடைகளில் தாச்சியில் கொத்த்தை - கொத்தாமல் கிண்டுகிறார்கள் அண்ணை. நான் ஒரு கொத்து அடிப்படைவாதி. தகரத்தில் கொத்தும் கடை தேடியே பல மணிகளை வீணடித்தேன்🤣
    • சுலபமான மாலை நேர சிற்றூண்டி... - உருளைக்கிழங்கு முட்டை  ப்ரை     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.