Jump to content

சொத்து மதிப்பு விபரத்தை வெளியிட்ட விக்னேஸ்வரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சொத்து மதிப்பு விபரத்தை வெளியிட்ட விக்னேஸ்வரன்

wicki.jpg?189db0&189db0

 

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தனது சொத்து மதிப்பு விபரத்தை இன்று (31) வெளியிட்டுள்ளார்.

“இதன்படி, விக்னேஸ்வரனின் உள்ளூர் வங்கிக் கணக்குகளில் மொத்தமாக 44 இலட்சத்து 24 ஆயிரத்து 724.24 ரூபாய் பணமும் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் 9,618.98 பவுண்டுகள் (இலங்கை பெறுமதியில் 44 இலட்சத்திற்கு மேல்) பணமும் 1,210.33 டொலர்கள் (இலங்கை பெறுமதியில் 2 இலட்சத்திற்கு மேல்) பணமும் இருக்கின்றன.

இவைதவிர, யாழ்ப்பாணத்திலுள்ள சண்டிலிப்பாய் இரட்டையபுலத்தில் ஒரு துண்டு காணியும் கொழும்பு 7ல் அவர் வசிக்கும் வீட்டின் மீது சீவிய உரித்தும் அவருக்கு இருக்கின்றன.”

https://newuthayan.com/சொத்து-மதிப்பு-விபரத்தை/

 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு 7ல் இருக்கும் அவரது வீட்டின் சீவிய உரித்தில் ஏதாவது மாற்றம் செய்ய வசதி இருக்குமா 😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Kapithan said:

கொழும்பு 7ல் இருக்கும் அவரது வீட்டின் சீவிய உரித்தில் ஏதாவது மாற்றம் செய்ய வசதி இருக்குமா 😛

மாப்பிளையான சரி😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

சொத்து மதிப்பு விபரத்தை வெளியிட்ட விக்னேஸ்வரன்

wicki.jpg?189db0&189db0

 

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தனது சொத்து மதிப்பு விபரத்தை இன்று (31) வெளியிட்டுள்ளார்.

“இதன்படி, விக்னேஸ்வரனின் உள்ளூர் வங்கிக் கணக்குகளில் மொத்தமாக 44 இலட்சத்து 24 ஆயிரத்து 724.24 ரூபாய் பணமும் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் 9,618.98 பவுண்டுகள் (இலங்கை பெறுமதியில் 44 இலட்சத்திற்கு மேல்) பணமும் 1,210.33 டொலர்கள் (இலங்கை பெறுமதியில் 2 இலட்சத்திற்கு மேல்) பணமும் இருக்கின்றன.

இவைதவிர, யாழ்ப்பாணத்திலுள்ள சண்டிலிப்பாய் இரட்டையபுலத்தில் ஒரு துண்டு காணியும் கொழும்பு 7ல் அவர் வசிக்கும் வீட்டின் மீது சீவிய உரித்தும் அவருக்கு இருக்கின்றன.”

https://newuthayan.com/சொத்து-மதிப்பு-விபரத்தை/

 
 

£ 9,618.98 என்றால் இன்றைய நிலையில் 23 இலட்சத்தி 36 ஆயிரம் தானே.

எப்படி 44 இலட்சம்????

Link to comment
Share on other sites

1 hour ago, உடையார் said:

மாப்பிளையான சரி😀

அவருக்கு இருப்பதோ இரண்டு ஆண் பிள்ளைகள்; இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. 🤣🤣🤣🤣🤣🤣

1 hour ago, MEERA said:

£ 9,618.98 என்றால் இன்றைய நிலையில் 23 இலட்சத்தி 36 ஆயிரம் தானே.

எப்படி 44 இலட்சம்????

இலங்கை தமிழ் ஊடகதுறையின் வங்குரொத்து நிலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

£ 9,618.98 என்றால் இன்றைய நிலையில் 23 இலட்சத்தி 36 ஆயிரம் தானே.

எப்படி 44 இலட்சம்????

உதயன் அப்படி போடாவிட்டால்த்தான்  யோசிக்கணும்,

அப்ப  வீட்டுக்குள் இருக்கும் மற்றவை எப்ப கணக்கு காட்டப்போகினம் ? முக்கியம் சிறீதரன் அவயல்  காட்டமாட்டினம்  அதுகள் பணத்தை கண்டதே தமிழ்மக்களுக்கு அரசியல் செய்கிறம்  என்று வெளிக்கிட்டபின்தானே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Dash said:

அவருக்கு இருப்பதோ இரண்டு ஆண் பிள்ளைகள்; இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. 🤣🤣🤣🤣🤣🤣

அட இது தெரியவில்லையே😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Dash said:

அவருக்கு இருப்பதோ இரண்டு ஆண் பிள்ளைகள்; இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. 🤣🤣🤣🤣🤣🤣

தத்துப் பிள்ளை அல்லது வாரிசாக .... ஏதாவது வழி இருக்கா ... யாராவது உதவணும் பிளீளீளீஸ். 😫

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, உடையார் said:

அட இது தெரியவில்லையே😂🤣

விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி இலங்கை அரசில் போட்டியிடுகிறார். ஆயுத வினியோகத்தரும் வெளிநாட்டு நிதிக்குப் பொறுப்பாக இருந்தவரும் அரசின் பிரச்சாரத்தை ஒழுங்கமைக்கிறார். தனது இரண்டு மகன்களையும் சிங்களத்திற்கு மணம் முடித்தவர் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் முன்னணி வேட்பாளர்....

😫😫😫😫😫😫

ஒண்ணுமே புரியல உலகத்தில...

என்னமோ நடக்குது......

மர்மமாய் இருக்குது......

ஒண்ணுமே புரியல உலகத்தில.....

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

தனது இரண்டு மகன்களையும் சிங்களத்திற்கு மணம் முடித்தவர் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் முன்னணி வேட்பாளர்....

😫😫😫😫😫😫

 

அதில் என்ன தவறு ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, MEERA said:

£ 9,618.98 என்றால் இன்றைய நிலையில் 23 இலட்சத்தி 36 ஆயிரம் தானே.

எப்படி 44 இலட்சம்????

ஆள்  கணக்கு வழக்கிலை சரியான விசயகாரன் போலை கிடக்கு :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

அதில் என்ன தவறு ??

கொஞ்சம் ஆள யோசியுங்கள். புரியும். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களுடன் வாழுவது வாழ்வின்  பெரும்பாக்கியம் என்று உருகி கொண்டாடுபவரை பார்க்கையில் இவர் 100 மடங்கு மேல் .

Link to comment
Share on other sites

42 minutes ago, Kapithan said:

கொஞ்சம் ஆள யோசியுங்கள். புரியும். 🙂

அவரது இரண்டு புதல்வர்களும் கொழும்பில் பிறந்து அங்கேயே வளர்ந்தவர்கள். கல்வி, வேலை என்று செல்லும் போது சிங்கள பெண்களுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டு அது திருமணத்தில் முடிந்திருக்கும் அதில் தவறேதும் இல்லை. ஒரு வேளை தமிழ் பட வில்லன் போல விக்கியும் தனது பிள்ளைகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடுகிறீர்களா?

Link to comment
Share on other sites

7 hours ago, Dash said:

அவருக்கு இருப்பதோ இரண்டு ஆண் பிள்ளைகள்; இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. 🤣🤣🤣🤣🤣🤣

இலங்கை தமிழ் ஊடகதுறையின் வங்குரொத்து நிலை

 

4 hours ago, உடையார் said:

அட இது தெரியவில்லையே😂🤣

அந்த ஆண்பிள்ளைகள் தம்மை பறிகொடுத்தது சிங்கள அழகிகளில் - அவர்களில் ஒருவர் மொட்டுக்கட்சி வாசுதேவ நாணயக்காரவின் மகள். தமிழரின் தாயகம் கொழும்பு 7 பறிபோகிறது - அண்ணன் சீமானை கூப்பிடுங்கள் நீதியரசரை காப்பாற்ற.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Dash said:

அவரது இரண்டு புதல்வர்களும் கொழும்பில் பிறந்து அங்கேயே வளர்ந்தவர்கள். கல்வி, வேலை என்று செல்லும் போது சிங்கள பெண்களுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டு அது திருமணத்தில் முடிந்திருக்கும் அதில் தவறேதும் இல்லை. ஒரு வேளை தமிழ் பட வில்லன் போல விக்கியும் தனது பிள்ளைகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடுகிறீர்களா?

ஐயா,

கொஞ்சம் ஆழமாக யோசியுங்கள் என்றால் திரும்பவும் கொல்லைக்குள்ளேயா ? 

1) விகியின்ர பிள்ளைகள் யாரைத் திருமணம் செய்தாலும் அது அவர்களின் தனிப்பட்ட விடயம். அதில் நான் தலையிட முடியாது.

2) தனது அடையாளத்தை தொலைத்த ஒருவர் எப்படி மற்றவர்களின் அடையாளத்தைக் காப்பற்ருவார். அப்படிக் காப்பாற்ற விரும்பினாலும் அது முரண் நகை அல்லவா 😁

3) தற்போது தங்களை தமிழர்களின் தலைமையாகக் கூறுவோரைப் பாருங்கள்.

வட மாகாணம்; விக்னேஸ்வரன்- தனது அடையாளத்தைத் தொலைத்தவர்

சுரேஸ் பிறேமச்சந்திரன்  - முன்னாள் EPRLF மண்டையன் குழுத் தலைவர்

சித்தார்த்தன்- PLOTE ல் இருந்துகொண்டு வவுனியாவில் செய்த அழிவு உலகப் பிரசித்தம்

செல்வம்  அடைக்கலநாதன்- போதைப் பொருள் இறக்குமதி, விற்பனையின் பங்காளி.

டக்ளஸ்- சொல்லவே தேவையில்லை

அங்கஜன்- வடமாகாணத்தை கூறுபோட்டு விற்கப்படும் என்பதை தனது தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே போட்டவர்.

ஆனோல்ட்- தனது நலனுக்காக விக்கியிடமிருந்து  பிரிந்து  சுமந்திரனிடம் ஓடியவர். சுமந்திரனின் கருத்துக்கள் தனக்கு பாதகமாக அமையுமோ என்ற சந்தேகம் வந்தவுடன் சுமந்திரனுக்கெதிராக கருத்துரைத்தவர். தனது கருத்து தனது எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கு பாத்கமாக அமையும் என்றவுடன் சுமந்திரனிடம் சென்று மன்னிப்புக் கேட்டவர்

சிறீதரன்- தனது அரசியலுக்காக கிளிநொச்சி / யாழ்ப்பாணம் என்று பிரதேசவாதம் பேசுபவர்.

மென்மேலும்.....

கிழக்கில்..

சந்திரகாந்தன்- எல்லோருக்குமே தெரியும். நான் கூறவேண்டிய அவசியம் இல்லை

முரளீதரன்- விளக்கம் தேவையில்லை

மேலும் பல.....

 

இப்போ கூறுங்கள்,  எங்கேயோ  பிழைக்குதே..

நமது அரசியல் எங்கே நிற்கிறது..... 

நாம் எங்கே நிற்கிறோம் ...

😫😫😫😫

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

சிங்களவர்களுடன் வாழுவது வாழ்வின்  பெரும்பாக்கியம் என்று உருகி கொண்டாடுபவரை பார்க்கையில் இவர் 100 மடங்கு மேல் .

😂😂

ஒருவர் சொல்லின் செல்வர்

மற்ரையவர், செயலின் செல்வர் 😫😫

சொல்லா ? செயலா ? 

😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

😂😂

ஒருவர் சொல்லின் செல்வர்

மற்ரையவர், செயலின் செல்வர் 😫😫

சொல்லா ? செயலா ? 

😜

அப்படி மற்றவர் என்னத்தை 10 வருடங்களாக செய்து கிழித்திருக்கிறார் என்று விளக்கலாமே?

Link to comment
Share on other sites

1 hour ago, Eppothum Thamizhan said:

அப்படி மற்றவர் என்னத்தை 10 வருடங்களாக செய்து கிழித்திருக்கிறார் என்று விளக்கலாமே?

ஒண்டும் இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

😂😂

ஒருவர் சொல்லின் செல்வர்

மற்ரையவர், செயலின் செல்வர் 😫😫

சொல்லா ? செயலா ? 

😜

அட முதலில் இருந்து ஆரம்பிக்கனுமா ?

அதான் சுமத்திரன் பத்துவருடமாய் தமிழ்மக்களுக்கு என்ன செய்தவர் என்றால் ஓடி ஒளிக்கிறீர்கள் இந்த முறையாவது ஓடாமல் விடை தருவீர்ர்களா ?

நல்லது தன்னும் செய்யவில்லை விட்டு விடலாம்  சுமத்திரன் செய்வது சிங்களவர்களுக்காக தமிழ் இனத்தின் இருப்பையே நாசம் பண்ணும் வேலைகள் யுத்த குற்ற விசாரணைகள் என்ற தமிழ்மக்கள் சார்ந்த பொதுவான இனம்சம்பந்தப்பட்ட வேலையை தன்னிஷ்ட்டபடி குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக பிய்த்து  உதறினவர் விசாரணை முடிந்துவிட்டது என்றும் இனி அதைப்பற்றி கதைக்க  கூடாது என்று சொல்ல இவர் யார் ?  பின் கதவால்  வீட்டுக்குள் புகுந்து வீட்டை உடைத்த ஆள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

ஐயா,

கொஞ்சம் ஆழமாக யோசியுங்கள் என்றால் திரும்பவும் கொல்லைக்குள்ளேயா ? 

1) விகியின்ர பிள்ளைகள் யாரைத் திருமணம் செய்தாலும் அது அவர்களின் தனிப்பட்ட விடயம். அதில் நான் தலையிட முடியாது.

2) தனது அடையாளத்தை தொலைத்த ஒருவர் எப்படி மற்றவர்களின் அடையாளத்தைக் காப்பற்ருவார். அப்படிக் காப்பாற்ற விரும்பினாலும் அது முரண் நகை அல்லவா 😁

3) தற்போது தங்களை தமிழர்களின் தலைமையாகக் கூறுவோரைப் பாருங்கள்.

வட மாகாணம்; விக்னேஸ்வரன்- தனது அடையாளத்தைத் தொலைத்தவர்

சுரேஸ் பிறேமச்சந்திரன்  - முன்னாள் EPRLF மண்டையன் குழுத் தலைவர்

சித்தார்த்தன்- PLOTE ல் இருந்துகொண்டு வவுனியாவில் செய்த அழிவு உலகப் பிரசித்தம்

செல்வம்  அடைக்கலநாதன்- போதைப் பொருள் இறக்குமதி, விற்பனையின் பங்காளி.

டக்ளஸ்- சொல்லவே தேவையில்லை

அங்கஜன்- வடமாகாணத்தை கூறுபோட்டு விற்கப்படும் என்பதை தனது தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே போட்டவர்.

ஆனோல்ட்- தனது நலனுக்காக விக்கியிடமிருந்து  பிரிந்து  சுமந்திரனிடம் ஓடியவர். சுமந்திரனின் கருத்துக்கள் தனக்கு பாதகமாக அமையுமோ என்ற சந்தேகம் வந்தவுடன் சுமந்திரனுக்கெதிராக கருத்துரைத்தவர். தனது கருத்து தனது எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கு பாத்கமாக அமையும் என்றவுடன் சுமந்திரனிடம் சென்று மன்னிப்புக் கேட்டவர்

சிறீதரன்- தனது அரசியலுக்காக கிளிநொச்சி / யாழ்ப்பாணம் என்று பிரதேசவாதம் பேசுபவர்.

மென்மேலும்.....

கிழக்கில்..

சந்திரகாந்தன்- எல்லோருக்குமே தெரியும். நான் கூறவேண்டிய அவசியம் இல்லை

முரளீதரன்- விளக்கம் தேவையில்லை

மேலும் பல.....

 

இப்போ கூறுங்கள்,  எங்கேயோ  பிழைக்குதே..

நமது அரசியல் எங்கே நிற்கிறது..... 

நாம் எங்கே நிற்கிறோம் ...

😫😫😫😫

 

 

 

சும்மின் மகனோ/ மகளோ கல்யாணம் கட்ட இன்னும் 7,8 வருசம் இருக்கும் ...அது வரைக்கும் இப்படி எழுதுவோம்.
சும் படித்தவர் ,ஆயுதம் தூக்கவில்லை ,கறை படியாத கைகள் எல்லாவற்றிற்கும் மேலாய் அவரது பிள்ளைகள் சிங்களவரை கட்டவில்லை... ஆகவே அவர் மட்டுமே சிறந்தவர் ...அவரால் மட்டுமே தமிழர்களை ரட்சிக்க முடியும் ...ஆகவே அவருக்கு வோட் போடுவீர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இங்கு அசேலம் அடிப்பதற்கு அங்கு ஆயுதம் தூக்கி போராட போராளிகள் தேவையாயிருந்தார்கள்.
போராட்டம் முடிந்து விட்டது ...இங்கேயிருந்து கொண்டு அரசியல் செய்ய படித்த ,ஆயுதம் துக்காதவர்கள் தேவை 😠
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரதி said:

சும்மின் மகனோ/ மகளோ கல்யாணம் கட்ட இன்னும் 7,8 வருசம் இருக்கும் ...அது வரைக்கும் இப்படி எழுதுவோம்.
சும் படித்தவர் ,ஆயுதம் தூக்கவில்லை ,கறை படியாத கைகள் எல்லாவற்றிற்கும் மேலாய் அவரது பிள்ளைகள் சிங்களவரை கட்டவில்லை... ஆகவே அவர் மட்டுமே சிறந்தவர் ...அவரால் மட்டுமே தமிழர்களை ரட்சிக்க முடியும் ...ஆகவே அவருக்கு வோட் போடுவீர் 

சுமந்திரனின் பெயரைப் போடவில்லை என்பதுதான் உங்கள் ஆதங்கமா 😁

அவரையும் போட்டுக்கொள்ளுங்கள். யார் வேண்டாம் என்று கூறியது. 😁

என்னுடைய சிறிய விளக்கம் உங்களை பயங்கரமாகக் குழப்புகிறதோ ☹️

உண்மையும் அதுதானே ரதி அக்கா. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அட முதலில் இருந்து ஆரம்பிக்கனுமா ?

அதான் சுமத்திரன் பத்துவருடமாய் தமிழ்மக்களுக்கு என்ன செய்தவர் என்றால் ஓடி ஒளிக்கிறீர்கள் இந்த முறையாவது ஓடாமல் விடை தருவீர்ர்களா ?

நல்லது தன்னும் செய்யவில்லை விட்டு விடலாம்  சுமத்திரன் செய்வது சிங்களவர்களுக்காக தமிழ் இனத்தின் இருப்பையே நாசம் பண்ணும் வேலைகள் யுத்த குற்ற விசாரணைகள் என்ற தமிழ்மக்கள் சார்ந்த பொதுவான இனம்சம்பந்தப்பட்ட வேலையை தன்னிஷ்ட்டபடி குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக பிய்த்து  உதறினவர் விசாரணை முடிந்துவிட்டது என்றும் இனி அதைப்பற்றி கதைக்க  கூடாது என்று சொல்ல இவர் யார் ?  பின் கதவால்  வீட்டுக்குள் புகுந்து வீட்டை உடைத்த ஆள் .

சுமந்திரனை இங்கே உள்ளடக்கவில்லை என்பதுதான் உங்கள் பிரச்சனை என்றால் அவரையும் உள்ளடக்குங்கள். வேண்டாம் என்றா கூறப்போகின்றேன் 😀

மேலே உள்ள ஒப்பீடு இயல்பாகப் போடப்பட்டதுதான். யாரையும் திட்டமிட்டு  உள்ளடக்கவுமில்லை,  விலத்தவுமில்லை. 👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

அப்படி மற்றவர் என்னத்தை 10 வருடங்களாக செய்து கிழித்திருக்கிறார் என்று விளக்கலாமே?

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டாதீர்கள் தமிழா.

நமது அரசியலில் நாம் எங்கே நிற்கிறோம் என யோசிப்பதற்கு எழுதப்பட்ட சிறிய விளக்கத்தை சுமந்திரன் என்கின்ற ஒரு மனிதனுடன் மட்டுப்படுத்திவிடாதீர்கள். 🙂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.