Jump to content

மேஜர் சிட்டு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person

வீரவணக்கம்
01/08/1997

தனது உணர்வுதழும்பும் குரலால் போராளிகளின் உள்ளத்தில் மட்டுமல்ல மக்களின் மனங்களிலும் இடம்பிடித்துக்கொண்டவன்.

சிட்டுவின் பாடலை எல்லாப் போராளிகளின் வாய்களும் முணுமுணுக்கும் அளவுக்கு அவனின் குரல் இடம்பிடித்திருந்தது.
அவனுக்கு நிகர் அவனேதான்
அவனுடைய பாடல்களுக்குப் பின்னர்தான் எந்தப் பாடலும்,
எந்தக் குரலும்.

எங்கள் மூத்த தளபதி கேணல் கிட்டண்ணைக்காக அவன் பாடிய பாடலான...
தளராத துணிவோடு களமாடினாய்-இன்று
தமிழீழ நினைவோடு படகேறினாய்,
எனும் பாடல் தலைவரின் கண்களைக் கசியவைத்திருந்தது.

சிட்டு நீ என்றும் எங்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருப்பாய்.

நினைவுகளுடன்...

Image may contain: 1 person, glasses

ஓமந்தையில் ஜெயசிக்குறு படைநடவடிக்கைக்கு எதிராக போராடி வீரச்சாவடைந்த பாடகர் #சிட்டு நினைவு நாள் இன்று.

சின்ன சின்ன கூடு கட்டி .... என்ற பாடல் அவரது குரலில் பசுமை நினைவுகளாய்... (நிரோஜனின் குரலில் வெளிவந்த பாடல் அது)

அந்த சண்டைக்கு போன அன்றைய இறுதி ஒன்றுகூடலிலும் நிச்சயம் அந்த பாடலை பாடியிருப்பார்.

இணைப்பு:

மேஜர் சிட்டு பாடிய பாடல்கள்

1) அங்கயற்கண்ணிக்கு ஆயிரம்

2) சின்ன சின்ன கண்ணில்

3) எங்கே எங்கே வேங்கைகள்

4) கடலிடை ரதிசும்

5) கடலில் அலை

6) கண்ணீரில் காவியங்கள்

7) குருதி சொரிந்து மழை மேகம்

9) மூசும் அலை ஏறி

10) நீலக் கடல் ஏறி

11) நெஞ்சிலே இரத்தம்

12) நிறை குடத்தை

13) படகு ஓட்டிகளே

14) உருவேதும் தெரியாது

15) உன்னத விடுதலை

16) தளராத துணிவோடு

17) விழியில் சொரியும் அருவிகள்

18) வெண்ணிலவும் சாய்ந்து

19) சோலையிலே பாடும்

20) சிறகு முளைத்து

21) வெள்ளி நிலா விளக்கேற்றும்

22) வாழ்த்துக்க ள் நெஞ்சங்களே

23) சாவினைத் தோள்மீது

24) புலி ஒரு காலமும்

25) வருவாய் வருவாய்

26) வருக எங்கள் மக்களே

27) பகை விளையாடிடும்

28) விழிகளை மூடி குளிகளில்

29) வாழ்க வாழ்க வாழ்க ஒளிவீச்சு

30) ஒருதரம் விழிகளில் நெருப்பினை மூட்டு

31) நிலமும் வானும் கடலும்

32) இதயக்கோவில் அழைக்குது எங்கள்

33) எங்கே எங்கே வேங்கைகள்

34) அலைதாவியே

35) அலைபாடும் இசையோசை

36) அமுத மழையில் நனையும் பொழுதில்

37) கடலின் காற்றே கடலின்

38) கரிகாலன் படையிது வருகுது

39) குனியாது கடல் வேங்கை

40) விழிகள் கரைய உருகியுருகி

41) சங்கு முழங்கடா தமிழா இந்த சாதனை பாடடா

42) கடலில் எழுதிடும் சரிதங்கள் பெரும் கனலை மூட்டும் பதிகங்கள்

 

வீரவணக்கம்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.