Jump to content

தலைகளுக்கு என்ன நடக்குது..?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தலைகளுக்கு என்ன நடக்குது..?

 

EeafAa-U0AA_ulC?format=png&name=small   

 

EeaZCShUYAAVEEx?format=png&name=small

 

 

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ராசவன்னியன் said:

தலைகளுக்கு என்ன நடக்குது..?

 

EeafAa-U0AA_ulC?format=png&name=small   

 

EeaZCShUYAAVEEx?format=png&name=small

 

 

எட்டடுக்கு பாதுகாப்போடை இருக்கிற தலைகளுக்கே உந்த கெதி எண்டால் என்னைப்போலை ஏழைக்குடிமகன்களின்ரை நிலைமை எப்பிடியிருக்கும் எண்டொருக்கால் யோசிச்சு பாருங்கோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

எட்டடுக்கு பாதுகாப்போடை இருக்கிற தலைகளுக்கே உந்த கெதி எண்டால் என்னைப்போலை ஏழைக்குடிமகன்களின்ரை நிலைமை எப்பிடியிருக்கும் எண்டொருக்கால் யோசிச்சு பாருங்கோ..

சாமிகளே, நீங்கள் சொல்ல வருவது, தாயகத்திலுள்ள மக்களைத் தானே..? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ராசவன்னியன் said:

சாமிகளே, நீங்கள் சொல்ல வருவது, தாயகத்திலுள்ள மக்களைத் தானே..? 🤔

ஓமோம்....😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ராசவன்னியன் said:

தலைகளுக்கு என்ன நடக்குது..?

 

EeafAa-U0AA_ulC?format=png&name=small   

 

EeaZCShUYAAVEEx?format=png&name=small

 

 

வழுக்கைத் தலை ஆட்களுக்கு.... கொரொனா விரைவில் வரும் என்று...   இதிலிருந்து அறியக் கூடியதாக உள்ளது. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, text that says 'அமித்சாவுக்காக பிரார்திப்போம்... Sfeniy Drlanh அமித் சாவுக்காக பிரார்திப்போம்'

எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள் பாருங்கள்..! 🤔

3 hours ago, தமிழ் சிறி said:

வழுக்கைத் தலை ஆட்களுக்கு.... கொரொனா விரைவில் வரும் என்று...   இதிலிருந்து அறியக் கூடியதாக உள்ளது. 😀

நல்லவேளை எனக்கு அவ்வளவு வழுக்கை இல்லை..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

வழுக்கைத் தலை ஆட்களுக்கு.... கொரொனா விரைவில் வரும் என்று...   இதிலிருந்து அறியக் கூடியதாக உள்ளது. 😀

அப்ப ஜேர்மனியிலை இருக்கிற மகான்களுக்கு வயித்தை கலக்கணுமே :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

அப்ப ஜேர்மனியிலை இருக்கிற மகான்களுக்கு வயித்தை கலக்கணுமே :grin:

அப்படி யாரு ஜெர்மனியில இருக்கிறார்கள்..? 🤔

எனக்கு தெரிஞ்சி 12 வயசுக்காரர் இருக்கிறார். 🤭

மற்றவர் ரொம்ப முதியவர், ஆனால் அவருக்கு வழுக்கை கம்மி. :)

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடேய் டைம் இருக்கு டா அதுக்குள்ள வந்துட்டீங்க...:grin:

Bild

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

edurappa.jpg

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு கொரோனா

கர்நாடக முதலமைச்சரும் பா.ஜ.க.மூத்த தலைவருமான எடியூரப்பாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,  “எனது உடல்நிலை சீராக இருக்கின்றது. மருத்துவர்களின் அறிவுறுத்தலை ஏற்று முன்னெச்சரிக்கையாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன்.

அத்துடன் அண்மையில் என்னை சந்தித்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளுங்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எடியூரப்பா தனது குடும்பத்துடன், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்த நிலையில், நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/கர்நாடக-முதலமைச்சர்-எடிய/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

91207.jpg

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா பாதிப்பு..

 

புதிய தலைமுறை

 

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே வயது போனவர்களாக இருக்கிறார்களே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

எல்லாமே வயது போனவர்களாக இருக்கிறார்களே?

ஓம்....என்ன :grin:

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.