Jump to content

பருத்தித்துறையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இறுதி தேர்தல் பிரசாரம்- பெருந்திரளான மக்கள் பங்கேற்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

அங்கயன் பின்தங்கிய இடங்களில் இந்திய பாணியில் வெல்ல முயற்சி நடப்பதாக சொல்கிறார்கள்.

வேலை வாய்ப்பு வீடு கல்வி போன்றவற்றைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது. அரசபணம் பாயாமல் இருக்காது. நலிவடைந்தவர்கள் மீதான ஒருவகைத் தாக்குதலூடாக வெல்லும் முயற்சி. பார்ப்போம். ஏழைகள் தடுமாறிவிடாமல்  உறுதியாக இருக்கக தமிழ்க் கட்சிகள் சரியாக உழைத்தனவா என்றால் இல்லையென்பதே பதில்.  பெரும் எதிர்பார்ப்புகளையே  கடந்த நாம் இதனையும் கடந்தேயாக வேண்டும். 

ஒரு அரசியற் சமூகச் செயற்பாட்டாளர் கூறினார் த.தே.ம.மு வெல்லாவிடில் இனித்தான் அரசியல் சமூக வேலைகளைச் செய்யப்போவதில்லையென்று.  இப்படிக் களைத்துவிட்டவர்கள் பலர். நாளை  பார்ப்போம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இலங்கையில் இருந்திருந்தால் எனது வாக்கு சைக்கிளுக்கே.

Link to comment
Share on other sites

யாருக்கு வாக்களிப்பது என்பது இரண்டாவது விசயம் ஆனால்  மக்கள் அரசியல் தேர்தல் வாக்களித்தல் என்பதில் இருந்து அந்நியப்பட்டோ அலட்சியத்துடனோ இல்லை எனபதை மக்கள் வெளிப்படுத்துவதுதான் முதலாவது விசயம்.  எந்த தேர்தல் நடந்தாலும் 90 வீதமான வாக்கு பதிவு தமிழர் பகுதியல் இருக்கும் என்ற நிலை இருந்தாலே அது ஒரு அரசியல் வெற்றிதான். அத்தோடு ஒரு சரியான தலமையை தேர்ந்தேடுக்கவும் தெரிந்தால் மிகவும் சிறப்பானது . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஈழப்பிரியன் said:

நான் இலங்கையில் இருந்திருந்தால் எனது வாக்கு சைக்கிளுக்கே.

நானும் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

நான் இலங்கையில் இருந்திருந்தால் எனது வாக்கு சைக்கிளுக்கே.

 

4 hours ago, குமாரசாமி said:

நானும் தான்.

107799112_3710725592321594_7799357677276703464_n.jpg?_nc_cat=103&_nc_sid=8bfeb9&_nc_ohc=XsnE7bhNakkAX-S4M-R&_nc_ht=scontent-frt3-2.xx&oh=16b1a39cf7043a7da06a919dcb947f8d&oe=5F358227

106578194_1672087349625462_275311130455909446_o.jpg?_nc_cat=111&_nc_sid=8bfeb9&_nc_ohc=11muBzgtjRAAX8scl-f&_nc_ht=scontent-frx5-1.xx&oh=5609a93e3c15fce12f2cbab07b86747d&oe=5F437C96

நான், ஊரில் இருந்திருந்தால்... எல்லா இடமும்,  🚴‍♀️சைக்கிள்ளை🚴‍♂️, போய் 
தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு, பிரச்சாரம்  செய்திருப்பேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

சும்  வந்தால் கிழக்கில் உள்ள தமிழர்கள் தான் முதலில்  பாதிக்கப்படுவார்கள் .

இன்னும் குழப்பகரமாய் தமிழ் அரசியல் நகரும் இலங்கைத்தமிழ்க்காங்கிரஸின் ஏகபோக தலைவர் அவராவார் அவரை எதிர்த்து கணக்கோ கேள்வியோ கேட்க்க முடியாது . யாழ் மக்களின் நிலை பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற நிலைக்கு போகும் களவு கொள்ளை வழிப்பறி அனைத்தும் பெருகும் விதி யாரை விட்டது இந்த நிமிடம் வரை அவர் வருவத்துக்குரிய சூழ்நிலைகள் தான் உள்ளது கவலை வேண்டாம்.

சிலவேளை நாளை வோட்டு போடும் மக்களின் மனம்களில்  ஏதாவது அதிசயம் நடந்தால் முடிவுகள் மாறலாம்.இம்முறை சைக்கிள் வரும் உங்கள் விருப்பத்துக்கு எதிரானது ஆனால் கள  யதார்த்தம் என்று உண்டு விக்கியர்  குறைந்தது இரண்டாவது எடுப்பார் .

இங்கு வெல்வது யாரென்றால் சிங்களவர்கள்தான் நாங்கள் அல்ல . 

கூட்டமைப்பை விட எந்த விதத்தில் விக்கியோ அல்லது கஜேந்திரகுமாரோ உயர்ந்து விட்டார் என்று சொல்லுங்கள் பார்ப்போம் ...மு.வாய்க்கால் நடக்கும் போது க.குமார் லண்டனில் இருந்தவர் ...அந்த நேரம் புலிகளின் தொடர்பில் இருந்து மறைந்து இருந்தவர் ..இவர்கள் இருவரையும் பார்லிமெண்டுக்கு அனுப்பினால் 5 வருசம் போய் சும்மா இருந்திட்டு வருவினம்கூட்டமைப்பும் அதைத் தான் செய்ய போகுது .].tw_lol:

என்னைப் பொறுத்த வரை கூட்டமைப்பிலாகினும் சரி, வேறு கட்சியிலாகினும் சரி புதியவர்கள் வர வேண்டும் ...கூட்டமைப்பில் இருந்து சம்,மாவை போன்றவர்கள் தோக்க வேண்டும் . ஆனால் சும் மட்டும் வெல்ல வேண்டும்...அப்ப தான் போட்டி இருக்கும்....தமிழ் அரசியலில் ஒரு மாற்றம் வரும் ...ஒன்று அவர் இன்னும் பொறுப்பு உள்ளவராய் மாறுவார் அல்லது தன்னை விட்டால் ஆள் இல்லை என்று திரிவார் 😂

அதே கிழக்கில் நேரத்தில் கிழக்கில் கருணா ,பிள்ளையான் வந்தால் சும்மால் கிழக்கில் கை வைக்க முடியாது 😀
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

 

107799112_3710725592321594_7799357677276703464_n.jpg?_nc_cat=103&_nc_sid=8bfeb9&_nc_ohc=XsnE7bhNakkAX-S4M-R&_nc_ht=scontent-frt3-2.xx&oh=16b1a39cf7043a7da06a919dcb947f8d&oe=5F358227

106578194_1672087349625462_275311130455909446_o.jpg?_nc_cat=111&_nc_sid=8bfeb9&_nc_ohc=11muBzgtjRAAX8scl-f&_nc_ht=scontent-frx5-1.xx&oh=5609a93e3c15fce12f2cbab07b86747d&oe=5F437C96

நான், ஊரில் இருந்திருந்தால்... எல்லா இடமும்,  🚴‍♀️சைக்கிள்ளை🚴‍♂️, போய் 
தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு, பிரச்சாரம்  செய்திருப்பேன். :)

நானும் பிரச்சாரம் செய்திருப்பன்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

நானும் பிரச்சாரம் செய்திருப்பன்.:)

ஓம் செய்து   போட்டு இன்னும் ஐந்து வருசத்தால திட்டி தீர்ப்பீங்கள் 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் வீட்டிக்கு பிரதி சைக்கிலோ விக்கியோ இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, சுவைப்பிரியன் said:

உண்மையில் வீட்டிக்கு பிரதி சைக்கிலோ விக்கியோ இல்லை.

சும்மா... பொத்தாம் பொதுவாக சொல்லாமல், ஆரெண்டு குறிப்பிட்டு, நீங்கள் சொல்லுங்கோவன். 

இல்லாட்டி... நாங்கள், ஆனந்த சங்கரியை தெரிவு செய்து போடுவம். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, தமிழ் சிறி said:

சும்மா... பொத்தாம் பொதுவாக சொல்லாமல், ஆரெண்டு குறிப்பிட்டு, நீங்கள் சொல்லுங்கோவன். 

இல்லாட்டி... நாங்கள், ஆனந்த சங்கரியை தெரிவு செய்து போடுவம். 😁

அவர் ஸ்ரீதர் தியேட்டர் ஓனர்ரை சொல்லுறார் போல 😁

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

அவர் ஸ்ரீதர் தியேட்டர் ஓனர்ரை சொல்லுறார் போல 😁

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

என்னது ஆள் முடிஞ்சிதா?

Link to comment
Share on other sites

5 hours ago, ரதி said:

கூட்டமைப்பை விட எந்த விதத்தில் விக்கியோ அல்லது கஜேந்திரகுமாரோ உயர்ந்து விட்டார் என்று சொல்லுங்கள் பார்ப்போம் ...மு.வாய்க்கால் நடக்கும் போது க.குமார் லண்டனில் இருந்தவர் ...அந்த நேரம் புலிகளின் தொடர்பில் இருந்து மறைந்து இருந்தவர் ..இவர்கள் இருவரையும் பார்லிமெண்டுக்கு அனுப்பினால் 5 வருசம் போய் சும்மா இருந்திட்டு வருவினம்கூட்டமைப்பும் அதைத் தான் செய்ய போகுது .].tw_lol:


 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.